Wednesday, December 2, 2009

மீண்டும் புதிதாக ஒரு இந்தியத் துரோகம்?: ஈழத் தமிழர்கள் மீது

ழத் தமிழர்களின் இத்தனை கால அவலங்களுக்கும் மூல காரணமாக விழங்கும் இந்திய ஆதிக்க சக்திஇ தற்போது ஈழத் தமிழர்களை மையப்படுத்திப் புதியதோர் துரோகத்தை அரங்கேற்ற முற்படுகின்றது.
கடந்த வாரத்தில் இந்திய உளவு நிறுவனமான றோவினால் தமிழக ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்ட செய்தி ஒன்று இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. கடந்த வார இறுதியில் ‘இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்’ என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ‘விழ விழ எழுவோம்; ஒன்று விழ ஒன்பதாக எழுவோம்’ என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் ‘இலங்கையில் மீண்டும் போர் மூளும்இ அதுவும் இந்தியாவின் துணையோடு’ என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில் என்று அந்த இந்தியப் பலிபீடத்திற்கு விடுதலைப் புலிகளை வலிந்து பதிவு செய்துள்ளார்கள்.
இந்தியா தமக்கு உதவும் என்ற நம்பிக்கையை ஈழத் தமிழர்கள் இழந்து வெகு காலமாகிவிட்டது. இறுதி யுத்த காலத்திலும் இந்தியா சிங்கள தேசத்துடன் இணைந்து நடாத்திய யுத்தத்தை நிறுத்துமாறு விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் இந்தியா கவனத்தில் கொள்ளவே இல்லை. ஈழத் தமிழர்களைப் பகடைக்காயாக்கி இலங்கைத் தீவில் தன் கரங்களை வலுப்படுத்தவே இந்தியா முனைந்தது. அதற்காக இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் பலி கொள்ளப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும்இ ஈழத் தமிழர்களின் பலம் அழிக்கப்பட்டதற்கும் இந்தியாவே பிரதான பாத்திரம் வகித்தது என்பதை அந்தப் பேரவலத்தை எதிர்கொண்ட ஈழத் தமிழாகள் என்றும் இந்தியாவை மன்னிக்கமாட்டார்கள்.
அந்த ஜுனியர் விகடன் இதழில் இந்தியாவின் தற்போதைய இந்த சிந்தனை மாற்றத்திற்கான காரணங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த எந்தக் காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை.’போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லைத்தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன.
இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்; போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும்’ என்ற இந்தியாவின் நான்கு சுயநல நோக்கங்களை சிறிலங்கா அரசு உதாசீனம் செய்ததன் காரணமாகவே இந்தியா மீண்டும் ஈழத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அச்சுறுத்தல் மூலம் சிங்கள தேசத்தை அடிபணிய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவின் நான்கு கோரிக்கைகளுக்காகவும் ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திக் களம் இறங்க வேண்டும் என்ற சிந்தனையை தமிழீழ விடுதலைக்கான போராகச் சித்தரிப்பதற்கு இந்தியா முற்படுகின்றது.
தனது விருப்பங்களையும் மீறி சிங்கள தேசத்தில் பலம் பெற்றுவரும் சீன ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கான கருவியாக ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரத்தை இந்தியா கைக்கொள்ள முயற்சிக்கின்றது.’இந்தியாவின் யுத்தத்தையே நாம் நடாத்தினோம்’ என்று யுத்தம் முடிந்த பின்னர் சிறிலங்கா தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஈழத் தமிழினத்தின் இன அழிப்பிற்கு பின்பலமாக நின்ற இந்தியா இதற்கும் அதிகமான நன்றிக்கடனை எதிர்பார்க்க முடியாது என்பதே சிங்களத்தின் நிலைப்பாடாக உள்ளது. போர் முடியும்வரை இந்தியாவின் அத்தனை கோரிக்கைகளுக்கும் தலையாட்டி வந்த சிங்கள அரசுஇ இப்போது சீனாவின் குரலுக்கும்இ விருப்பங்களுக்கும் அதிக மதிப்புக் கொடுத்து வருகின்றது.
கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டிஇ அந்தமான் முதல் முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷோ மற்ற மூன்று கோரிக்கை களையும்கூட மறுத்து விட்டார். இதனால்இ இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம்இ சீனாவுடனான உறவை இலங்கை வலுப்படுத்தத் தொடங்கியிருப்பதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றது இந்தியா. அத்துடன் இந்திய நலன்களை மீறி அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டொலர்களையும்இ நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா.
அதோடுஇ வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும்இ வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப்பான ‘றோ’ மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.
இந்தியாவின் வட திசையில் இருக்கும் சீனா இந்தியாவின் மேற்கில் அமைந்துள்ள பாகிஸ்தானில் மூன்று இராணுவத் தளங்களையும் கிழக்கில் அமைந்துள்ள பங்களாதேஷில் இரண்டு இராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. ஈழத் தமிழர்களைப் பகைத்துக் கொண்டதன் மூலம் இந்தியா தெற்கிலும் செல்வாக்கிழந்த நிலையில் உள்ளது. ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பிற்குத் துணை போனதன் மூலம் ஈழத் தமிழர்களின் பலமாக விழங்கிய விடுதலைப் புலிகள் சிங்கள தேசத்தால் தோற்கடிக்கப்பட்டார்கள். இந்தியச் சதியினால் விடுதலைக் கனவுகளோடு உயிர் கொடுத்த தமிழினம் முள்ளிவாய்க்காலில் உயிர் பறிக்கப்பட்டு விட்டார்கள். தமிழீழ ஆன்மா இந்தியச் சதியால் மீண்டும் சிங்கள தேசத்திடம் அடிமைப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது இந்திய நட்புக் கரம் தறிக்கப்பட்டுவிட்டதனால் தெற்கிலும் சீனா பலமாகக் கால் பதிக்கின்றது.
கச்சத்தீவில் தனது இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது. தற்போது சிங்கள தேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலும் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கப் போகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் மகிந்த ராஜபக்ஷேவும்இ சரத் பொன்சேகாவும் களம் இறங்கிய நிலையில் இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்பட வாய்ப்பில்லை. இந்த இருவரில் யாரையும் ஆதரிக்கும் நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை. வருகின்ற பேயிலும் பார்க்கப் பழகிய பேயை வைத்துக் காய் நகர்த்தும் நிலையை எடுத்துள்ள இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்குப் பயன்படுத்த முனைகின்றது. தமிழீழ மக்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத முயற்சியாகவே இதனை நோக்கலாம்.
யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு 78 வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க மறுத்ததைக் கவனத்தில் கொண்டால் இந்தியக் கனவுகள் ஈடேறும் சாத்தியம் கிடையாது. ஈழத் தமிழர்களின் எஞ்சியிருக்கும் ஒரே சக்தியான புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்களை விரைவு படுத்துவதன் மூலம் சீனாவின் மேலாதிக்க விரிவாக்கத்தை விரும்பாத மேற்குலகின் ஆதரவு தவிர்க்க முடியாததாகிவிடும். இந்தியா விடும் றீலை நம்பி ஈழத் தமிழர்கள் மீண்டும் பலிபீடத்தை நோக்கிச் செல்லாமல் மனிதாபிமானம் கொஞ்சமாவது மீந்திருக்கும் மேற்குலகின் கரங்களைப் பற்றி நடப்பதே ஈழத் தமிழர்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்பதே யதார்த்தம்.
-சி. பாலச்சந்திரன்

தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்: யாழிலிருந்து சனீஸ்வரன்

கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். இவ்வாறு யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சனீஸ்வரனின் ஆய்வறிக்கையின் முழுவடிவம்:
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் (பாபா கவுண்டிங் ஸ்ரைல்) கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில்.
மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் ஒரு அணியில் கெடுக்கச் சொன்னவன் மறு அணியில். எங்கள் செஞ்சொலைக் குழந்தைகளை கொன்று குவித்தவன் ஒரு அணியில் ஏவிவிட்டவன் மறு அணியில். சபாஷ் சரியான போட்டி. தமிழனை வெங்களமாடி வென்றவன் யார்? இனி சிங்களம் இதனைத் தீர்மானிக்கும். தமிழனை யார் அதிகம் கொன்றானோ அவனுக்கு வெற்றி வாகை கிடைக்கும். இனவாதம் அவனுக்கு பட்டாபிஷேகம் நடாத்தும். காக்கை வன்னியன்களும் எட்டப்பன்களும் யார் வெல்கிறானோ அவன் பக்கம் போய் ஒண்டிக்கொண்டு அவன் தின்று வீசிய எலும்பை நக்கி உண்டு மகிழ்வர். அவன் கால் கழுவி கிடைத்த நீரை தீர்த்தம் என்று உண்டு மகிழ்வர்.

அவனே தமிழனின் துயர் தீர்க்க வந்த வீர புருஷன் என்று கோஷமிடுவர்.
ஓரிரண்டு தமிழருக்கு வேலை வாய்ப்பு, சில வாசிகசாலைகளுக்கு கொஞ்சம் காசு. ஆசீர்வதிக்கப்பட்ட சில வீதிகளுக்கு தார். சில கோவில்களுக்கு நிதி, என்று எதிரியினால் பிச்சையிடப்பட அதை தாங்களே வாங்கி வந்ததாக இவர்கள் பீத்திக்கொள்வர். பத்திரிகைகளில் நன்றியுடன் பாராட்டுகிறோம் என்று விளம்பரம் போடச் சொல்வர். இவர்களும் போடாவிட்டால் உயிர் போய்விடும் என்ற அச்சத்தில் போடுவர். எங்கள் குருதியிலும் எங்கள் ரணத்திலும் எங்கள் அவலத்திலும் சிங்களம் கொண்டாடும் மாபெரும் தேர்தல் திருவிழா. தமிழனை யார் கூட அடித்தான் என்று சிங்களவன் வாக்கிடப் போகிறான். அவலங்களை அதிகம் புரிந்தவன் யார் என்று சிங்களம் பட்டிமண்டபம் நடாத்தும். ஒரு அணி மறு அணியை தாக்குவதற்கு தமிழன் கருப் பொருளாவான். தமிழச்சிகளின் மானம் சிங்களத்தின் தேர்தலுக்கு வித்திடும். எது எப்படியோ வெல்லப்போகிறவன் விக்கிரமபாகு கருணாரட்ண போன்றதொரு இனவாதம் பேசாத சிங்களவனாக இருந்தால் சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை.

அவர்கள் தமிழரை தமது சகோதரர்களாகவே எண்ணுகின்றனர் என்று தமிழர் தரப்பு நம்பலாம். முடியுமா? முடியாது. தமிழனை யார் கூட அடித்தான் என்று பார்க்கும் தேர்தலாகவே இது இருக்கப் போகின்றது. இப்போது தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது. தேர்தலைச் சந்தித்து அறிவாயுதம் கொண்டு எதிரியை வீழ்த்தப் போகின்றதா? பொது வேட்டபாளரொருவரை நிறுத்தி வாக்குகளைப் பிரித்து தமிழர் தனித்துவத்தை நிலைநிறுத்தப் போகின்றதா? தமிழர் தரப்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் இது. தமிழன் வாக்கிடாததால் மகிந்த என்னும் கொடுங்கோலன் வந்தான். அவனையும் சகோதரக் கம்பனிகளையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்காது என்றே நினைக்கின்றேன்.
எது எப்படியோ எங்கள் விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநலமின்றி சிந்தித்து தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க வேண்டிய நிலையில் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. கூட்டமைப்பினர் அற்ப சொற்ப சலுகைகளுக்கு மயங்காது கட்டுக் கோப்புடன் செயற்பட்டு வரலாற்றில் இடம் பிடிப்பார்களா? முள்ளி வாய்க்காலில் கிடைத்த அவலத்திற்கு தமிழர் தரப்பு தரும் பதிலாக இத்தேர்தல் அமையப் போகின்றது. கொன்றவனை கொல்லச் சொன்னவனும் மோதிக் கொள்வார்கள். ஒருவன் மீது மற்றவன் புழுதிவாரித் தூற்றுவார்கள். ஒருவன் செய்த கொடுமைகளை மற்றவன் வெளிக் கொணருவான். போர்க்குற்றங்கள் வெளிவரும். உலகம் விழித்துக் கொள்ளும். தமிழன் ஆயுதத்தால் சாதிக்க முடியாதவற்றைக்கூட அறிவால் சாதித்துக் கொள்வான்.
எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும் இதனை தமிழர் அறிவர்.
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் …… யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்: யாழிலிருந்து சனீஸ்வரன்

கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். இவ்வாறு யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சனீஸ்வரனின் ஆய்வறிக்கையின் முழுவடிவம்:
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் (பாபா கவுண்டிங் ஸ்ரைல்) கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில்.
மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் ஒரு அணியில் கெடுக்கச் சொன்னவன் மறு அணியில். எங்கள் செஞ்சொலைக் குழந்தைகளை கொன்று குவித்தவன் ஒரு அணியில் ஏவிவிட்டவன் மறு அணியில். சபாஷ் சரியான போட்டி. தமிழனை வெங்களமாடி வென்றவன் யார்? இனி சிங்களம் இதனைத் தீர்மானிக்கும். தமிழனை யார் அதிகம் கொன்றானோ அவனுக்கு வெற்றி வாகை கிடைக்கும். இனவாதம் அவனுக்கு பட்டாபிஷேகம் நடாத்தும். காக்கை வன்னியன்களும் எட்டப்பன்களும் யார் வெல்கிறானோ அவன் பக்கம் போய் ஒண்டிக்கொண்டு அவன் தின்று வீசிய எலும்பை நக்கி உண்டு மகிழ்வர். அவன் கால் கழுவி கிடைத்த நீரை தீர்த்தம் என்று உண்டு மகிழ்வர்.

அவனே தமிழனின் துயர் தீர்க்க வந்த வீர புருஷன் என்று கோஷமிடுவர்.
ஓரிரண்டு தமிழருக்கு வேலை வாய்ப்பு, சில வாசிகசாலைகளுக்கு கொஞ்சம் காசு. ஆசீர்வதிக்கப்பட்ட சில வீதிகளுக்கு தார். சில கோவில்களுக்கு நிதி, என்று எதிரியினால் பிச்சையிடப்பட அதை தாங்களே வாங்கி வந்ததாக இவர்கள் பீத்திக்கொள்வர். பத்திரிகைகளில் நன்றியுடன் பாராட்டுகிறோம் என்று விளம்பரம் போடச் சொல்வர். இவர்களும் போடாவிட்டால் உயிர் போய்விடும் என்ற அச்சத்தில் போடுவர். எங்கள் குருதியிலும் எங்கள் ரணத்திலும் எங்கள் அவலத்திலும் சிங்களம் கொண்டாடும் மாபெரும் தேர்தல் திருவிழா. தமிழனை யார் கூட அடித்தான் என்று சிங்களவன் வாக்கிடப் போகிறான். அவலங்களை அதிகம் புரிந்தவன் யார் என்று சிங்களம் பட்டிமண்டபம் நடாத்தும். ஒரு அணி மறு அணியை தாக்குவதற்கு தமிழன் கருப் பொருளாவான். தமிழச்சிகளின் மானம் சிங்களத்தின் தேர்தலுக்கு வித்திடும். எது எப்படியோ வெல்லப்போகிறவன் விக்கிரமபாகு கருணாரட்ண போன்றதொரு இனவாதம் பேசாத சிங்களவனாக இருந்தால் சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை.

அவர்கள் தமிழரை தமது சகோதரர்களாகவே எண்ணுகின்றனர் என்று தமிழர் தரப்பு நம்பலாம். முடியுமா? முடியாது. தமிழனை யார் கூட அடித்தான் என்று பார்க்கும் தேர்தலாகவே இது இருக்கப் போகின்றது. இப்போது தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது. தேர்தலைச் சந்தித்து அறிவாயுதம் கொண்டு எதிரியை வீழ்த்தப் போகின்றதா? பொது வேட்டபாளரொருவரை நிறுத்தி வாக்குகளைப் பிரித்து தமிழர் தனித்துவத்தை நிலைநிறுத்தப் போகின்றதா? தமிழர் தரப்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் இது. தமிழன் வாக்கிடாததால் மகிந்த என்னும் கொடுங்கோலன் வந்தான். அவனையும் சகோதரக் கம்பனிகளையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்காது என்றே நினைக்கின்றேன்.
எது எப்படியோ எங்கள் விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநலமின்றி சிந்தித்து தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க வேண்டிய நிலையில் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. கூட்டமைப்பினர் அற்ப சொற்ப சலுகைகளுக்கு மயங்காது கட்டுக் கோப்புடன் செயற்பட்டு வரலாற்றில் இடம் பிடிப்பார்களா? முள்ளி வாய்க்காலில் கிடைத்த அவலத்திற்கு தமிழர் தரப்பு தரும் பதிலாக இத்தேர்தல் அமையப் போகின்றது. கொன்றவனை கொல்லச் சொன்னவனும் மோதிக் கொள்வார்கள். ஒருவன் மீது மற்றவன் புழுதிவாரித் தூற்றுவார்கள். ஒருவன் செய்த கொடுமைகளை மற்றவன் வெளிக் கொணருவான். போர்க்குற்றங்கள் வெளிவரும். உலகம் விழித்துக் கொள்ளும். தமிழன் ஆயுதத்தால் சாதிக்க முடியாதவற்றைக்கூட அறிவால் சாதித்துக் கொள்வான்.
எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும் இதனை தமிழர் அறிவர்.
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் …… யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்: யாழிலிருந்து சனீஸ்வரன்

கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். இவ்வாறு யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சனீஸ்வரனின் ஆய்வறிக்கையின் முழுவடிவம்:
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் (பாபா கவுண்டிங் ஸ்ரைல்) கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில்.
மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் ஒரு அணியில் கெடுக்கச் சொன்னவன் மறு அணியில். எங்கள் செஞ்சொலைக் குழந்தைகளை கொன்று குவித்தவன் ஒரு அணியில் ஏவிவிட்டவன் மறு அணியில். சபாஷ் சரியான போட்டி. தமிழனை வெங்களமாடி வென்றவன் யார்? இனி சிங்களம் இதனைத் தீர்மானிக்கும். தமிழனை யார் அதிகம் கொன்றானோ அவனுக்கு வெற்றி வாகை கிடைக்கும். இனவாதம் அவனுக்கு பட்டாபிஷேகம் நடாத்தும். காக்கை வன்னியன்களும் எட்டப்பன்களும் யார் வெல்கிறானோ அவன் பக்கம் போய் ஒண்டிக்கொண்டு அவன் தின்று வீசிய எலும்பை நக்கி உண்டு மகிழ்வர். அவன் கால் கழுவி கிடைத்த நீரை தீர்த்தம் என்று உண்டு மகிழ்வர்.

அவனே தமிழனின் துயர் தீர்க்க வந்த வீர புருஷன் என்று கோஷமிடுவர்.
ஓரிரண்டு தமிழருக்கு வேலை வாய்ப்பு, சில வாசிகசாலைகளுக்கு கொஞ்சம் காசு. ஆசீர்வதிக்கப்பட்ட சில வீதிகளுக்கு தார். சில கோவில்களுக்கு நிதி, என்று எதிரியினால் பிச்சையிடப்பட அதை தாங்களே வாங்கி வந்ததாக இவர்கள் பீத்திக்கொள்வர். பத்திரிகைகளில் நன்றியுடன் பாராட்டுகிறோம் என்று விளம்பரம் போடச் சொல்வர். இவர்களும் போடாவிட்டால் உயிர் போய்விடும் என்ற அச்சத்தில் போடுவர். எங்கள் குருதியிலும் எங்கள் ரணத்திலும் எங்கள் அவலத்திலும் சிங்களம் கொண்டாடும் மாபெரும் தேர்தல் திருவிழா. தமிழனை யார் கூட அடித்தான் என்று சிங்களவன் வாக்கிடப் போகிறான். அவலங்களை அதிகம் புரிந்தவன் யார் என்று சிங்களம் பட்டிமண்டபம் நடாத்தும். ஒரு அணி மறு அணியை தாக்குவதற்கு தமிழன் கருப் பொருளாவான். தமிழச்சிகளின் மானம் சிங்களத்தின் தேர்தலுக்கு வித்திடும். எது எப்படியோ வெல்லப்போகிறவன் விக்கிரமபாகு கருணாரட்ண போன்றதொரு இனவாதம் பேசாத சிங்களவனாக இருந்தால் சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை.

அவர்கள் தமிழரை தமது சகோதரர்களாகவே எண்ணுகின்றனர் என்று தமிழர் தரப்பு நம்பலாம். முடியுமா? முடியாது. தமிழனை யார் கூட அடித்தான் என்று பார்க்கும் தேர்தலாகவே இது இருக்கப் போகின்றது. இப்போது தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது. தேர்தலைச் சந்தித்து அறிவாயுதம் கொண்டு எதிரியை வீழ்த்தப் போகின்றதா? பொது வேட்டபாளரொருவரை நிறுத்தி வாக்குகளைப் பிரித்து தமிழர் தனித்துவத்தை நிலைநிறுத்தப் போகின்றதா? தமிழர் தரப்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் இது. தமிழன் வாக்கிடாததால் மகிந்த என்னும் கொடுங்கோலன் வந்தான். அவனையும் சகோதரக் கம்பனிகளையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்காது என்றே நினைக்கின்றேன்.
எது எப்படியோ எங்கள் விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநலமின்றி சிந்தித்து தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க வேண்டிய நிலையில் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. கூட்டமைப்பினர் அற்ப சொற்ப சலுகைகளுக்கு மயங்காது கட்டுக் கோப்புடன் செயற்பட்டு வரலாற்றில் இடம் பிடிப்பார்களா? முள்ளி வாய்க்காலில் கிடைத்த அவலத்திற்கு தமிழர் தரப்பு தரும் பதிலாக இத்தேர்தல் அமையப் போகின்றது. கொன்றவனை கொல்லச் சொன்னவனும் மோதிக் கொள்வார்கள். ஒருவன் மீது மற்றவன் புழுதிவாரித் தூற்றுவார்கள். ஒருவன் செய்த கொடுமைகளை மற்றவன் வெளிக் கொணருவான். போர்க்குற்றங்கள் வெளிவரும். உலகம் விழித்துக் கொள்ளும். தமிழன் ஆயுதத்தால் சாதிக்க முடியாதவற்றைக்கூட அறிவால் சாதித்துக் கொள்வான்.
எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும் இதனை தமிழர் அறிவர்.
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் …… யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்: யாழிலிருந்து சனீஸ்வரன்

கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். இவ்வாறு யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சனீஸ்வரனின் ஆய்வறிக்கையின் முழுவடிவம்:
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் (பாபா கவுண்டிங் ஸ்ரைல்) கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில்.
மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் ஒரு அணியில் கெடுக்கச் சொன்னவன் மறு அணியில். எங்கள் செஞ்சொலைக் குழந்தைகளை கொன்று குவித்தவன் ஒரு அணியில் ஏவிவிட்டவன் மறு அணியில். சபாஷ் சரியான போட்டி. தமிழனை வெங்களமாடி வென்றவன் யார்? இனி சிங்களம் இதனைத் தீர்மானிக்கும். தமிழனை யார் அதிகம் கொன்றானோ அவனுக்கு வெற்றி வாகை கிடைக்கும். இனவாதம் அவனுக்கு பட்டாபிஷேகம் நடாத்தும். காக்கை வன்னியன்களும் எட்டப்பன்களும் யார் வெல்கிறானோ அவன் பக்கம் போய் ஒண்டிக்கொண்டு அவன் தின்று வீசிய எலும்பை நக்கி உண்டு மகிழ்வர். அவன் கால் கழுவி கிடைத்த நீரை தீர்த்தம் என்று உண்டு மகிழ்வர்.

அவனே தமிழனின் துயர் தீர்க்க வந்த வீர புருஷன் என்று கோஷமிடுவர்.
ஓரிரண்டு தமிழருக்கு வேலை வாய்ப்பு, சில வாசிகசாலைகளுக்கு கொஞ்சம் காசு. ஆசீர்வதிக்கப்பட்ட சில வீதிகளுக்கு தார். சில கோவில்களுக்கு நிதி, என்று எதிரியினால் பிச்சையிடப்பட அதை தாங்களே வாங்கி வந்ததாக இவர்கள் பீத்திக்கொள்வர். பத்திரிகைகளில் நன்றியுடன் பாராட்டுகிறோம் என்று விளம்பரம் போடச் சொல்வர். இவர்களும் போடாவிட்டால் உயிர் போய்விடும் என்ற அச்சத்தில் போடுவர். எங்கள் குருதியிலும் எங்கள் ரணத்திலும் எங்கள் அவலத்திலும் சிங்களம் கொண்டாடும் மாபெரும் தேர்தல் திருவிழா. தமிழனை யார் கூட அடித்தான் என்று சிங்களவன் வாக்கிடப் போகிறான். அவலங்களை அதிகம் புரிந்தவன் யார் என்று சிங்களம் பட்டிமண்டபம் நடாத்தும். ஒரு அணி மறு அணியை தாக்குவதற்கு தமிழன் கருப் பொருளாவான். தமிழச்சிகளின் மானம் சிங்களத்தின் தேர்தலுக்கு வித்திடும். எது எப்படியோ வெல்லப்போகிறவன் விக்கிரமபாகு கருணாரட்ண போன்றதொரு இனவாதம் பேசாத சிங்களவனாக இருந்தால் சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை.

அவர்கள் தமிழரை தமது சகோதரர்களாகவே எண்ணுகின்றனர் என்று தமிழர் தரப்பு நம்பலாம். முடியுமா? முடியாது. தமிழனை யார் கூட அடித்தான் என்று பார்க்கும் தேர்தலாகவே இது இருக்கப் போகின்றது. இப்போது தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது. தேர்தலைச் சந்தித்து அறிவாயுதம் கொண்டு எதிரியை வீழ்த்தப் போகின்றதா? பொது வேட்டபாளரொருவரை நிறுத்தி வாக்குகளைப் பிரித்து தமிழர் தனித்துவத்தை நிலைநிறுத்தப் போகின்றதா? தமிழர் தரப்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் இது. தமிழன் வாக்கிடாததால் மகிந்த என்னும் கொடுங்கோலன் வந்தான். அவனையும் சகோதரக் கம்பனிகளையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்காது என்றே நினைக்கின்றேன்.
எது எப்படியோ எங்கள் விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநலமின்றி சிந்தித்து தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க வேண்டிய நிலையில் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. கூட்டமைப்பினர் அற்ப சொற்ப சலுகைகளுக்கு மயங்காது கட்டுக் கோப்புடன் செயற்பட்டு வரலாற்றில் இடம் பிடிப்பார்களா? முள்ளி வாய்க்காலில் கிடைத்த அவலத்திற்கு தமிழர் தரப்பு தரும் பதிலாக இத்தேர்தல் அமையப் போகின்றது. கொன்றவனை கொல்லச் சொன்னவனும் மோதிக் கொள்வார்கள். ஒருவன் மீது மற்றவன் புழுதிவாரித் தூற்றுவார்கள். ஒருவன் செய்த கொடுமைகளை மற்றவன் வெளிக் கொணருவான். போர்க்குற்றங்கள் வெளிவரும். உலகம் விழித்துக் கொள்ளும். தமிழன் ஆயுதத்தால் சாதிக்க முடியாதவற்றைக்கூட அறிவால் சாதித்துக் கொள்வான்.
எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும் இதனை தமிழர் அறிவர்.
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் …… யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்: யாழிலிருந்து சனீஸ்வரன்

கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். இவ்வாறு யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சனீஸ்வரனின் ஆய்வறிக்கையின் முழுவடிவம்:
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் (பாபா கவுண்டிங் ஸ்ரைல்) கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில்.
மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் ஒரு அணியில் கெடுக்கச் சொன்னவன் மறு அணியில். எங்கள் செஞ்சொலைக் குழந்தைகளை கொன்று குவித்தவன் ஒரு அணியில் ஏவிவிட்டவன் மறு அணியில். சபாஷ் சரியான போட்டி. தமிழனை வெங்களமாடி வென்றவன் யார்? இனி சிங்களம் இதனைத் தீர்மானிக்கும். தமிழனை யார் அதிகம் கொன்றானோ அவனுக்கு வெற்றி வாகை கிடைக்கும். இனவாதம் அவனுக்கு பட்டாபிஷேகம் நடாத்தும். காக்கை வன்னியன்களும் எட்டப்பன்களும் யார் வெல்கிறானோ அவன் பக்கம் போய் ஒண்டிக்கொண்டு அவன் தின்று வீசிய எலும்பை நக்கி உண்டு மகிழ்வர். அவன் கால் கழுவி கிடைத்த நீரை தீர்த்தம் என்று உண்டு மகிழ்வர்.

அவனே தமிழனின் துயர் தீர்க்க வந்த வீர புருஷன் என்று கோஷமிடுவர்.
ஓரிரண்டு தமிழருக்கு வேலை வாய்ப்பு, சில வாசிகசாலைகளுக்கு கொஞ்சம் காசு. ஆசீர்வதிக்கப்பட்ட சில வீதிகளுக்கு தார். சில கோவில்களுக்கு நிதி, என்று எதிரியினால் பிச்சையிடப்பட அதை தாங்களே வாங்கி வந்ததாக இவர்கள் பீத்திக்கொள்வர். பத்திரிகைகளில் நன்றியுடன் பாராட்டுகிறோம் என்று விளம்பரம் போடச் சொல்வர். இவர்களும் போடாவிட்டால் உயிர் போய்விடும் என்ற அச்சத்தில் போடுவர். எங்கள் குருதியிலும் எங்கள் ரணத்திலும் எங்கள் அவலத்திலும் சிங்களம் கொண்டாடும் மாபெரும் தேர்தல் திருவிழா. தமிழனை யார் கூட அடித்தான் என்று சிங்களவன் வாக்கிடப் போகிறான். அவலங்களை அதிகம் புரிந்தவன் யார் என்று சிங்களம் பட்டிமண்டபம் நடாத்தும். ஒரு அணி மறு அணியை தாக்குவதற்கு தமிழன் கருப் பொருளாவான். தமிழச்சிகளின் மானம் சிங்களத்தின் தேர்தலுக்கு வித்திடும். எது எப்படியோ வெல்லப்போகிறவன் விக்கிரமபாகு கருணாரட்ண போன்றதொரு இனவாதம் பேசாத சிங்களவனாக இருந்தால் சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை.

அவர்கள் தமிழரை தமது சகோதரர்களாகவே எண்ணுகின்றனர் என்று தமிழர் தரப்பு நம்பலாம். முடியுமா? முடியாது. தமிழனை யார் கூட அடித்தான் என்று பார்க்கும் தேர்தலாகவே இது இருக்கப் போகின்றது. இப்போது தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது. தேர்தலைச் சந்தித்து அறிவாயுதம் கொண்டு எதிரியை வீழ்த்தப் போகின்றதா? பொது வேட்டபாளரொருவரை நிறுத்தி வாக்குகளைப் பிரித்து தமிழர் தனித்துவத்தை நிலைநிறுத்தப் போகின்றதா? தமிழர் தரப்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் இது. தமிழன் வாக்கிடாததால் மகிந்த என்னும் கொடுங்கோலன் வந்தான். அவனையும் சகோதரக் கம்பனிகளையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்காது என்றே நினைக்கின்றேன்.
எது எப்படியோ எங்கள் விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநலமின்றி சிந்தித்து தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க வேண்டிய நிலையில் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. கூட்டமைப்பினர் அற்ப சொற்ப சலுகைகளுக்கு மயங்காது கட்டுக் கோப்புடன் செயற்பட்டு வரலாற்றில் இடம் பிடிப்பார்களா? முள்ளி வாய்க்காலில் கிடைத்த அவலத்திற்கு தமிழர் தரப்பு தரும் பதிலாக இத்தேர்தல் அமையப் போகின்றது. கொன்றவனை கொல்லச் சொன்னவனும் மோதிக் கொள்வார்கள். ஒருவன் மீது மற்றவன் புழுதிவாரித் தூற்றுவார்கள். ஒருவன் செய்த கொடுமைகளை மற்றவன் வெளிக் கொணருவான். போர்க்குற்றங்கள் வெளிவரும். உலகம் விழித்துக் கொள்ளும். தமிழன் ஆயுதத்தால் சாதிக்க முடியாதவற்றைக்கூட அறிவால் சாதித்துக் கொள்வான்.
எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும் இதனை தமிழர் அறிவர்.
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் …… யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

Tuesday, December 1, 2009

வெளிநாட்டில் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளன! கைப்பற்றப்பட்ட புலிகளின் கப்பல்கள் மூன்று அடுத்த சில நாட்களில் கொழும்பை

புலிகளின் தலைமை கடந்த மே மாதம் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அழிக்கப்பட் நிலையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் என தன்னைதானே அழைத்துவந்த குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் (கே.பி) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்காசிய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டது நீங்கள் அறிந்ததே.தொடர்ந்து புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் கே.பி என்பவரே புலிகளுக்காக கடந்த காலங்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்பி வந்தவர் என்பதுடன் புலிகளின் சரக்கு கப்பல்கள் பலவற்றை வைத்து போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட 10 கப்பல்கள் வரை இலங்கை கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட நிலையில், கே.பி. வழங்கிய தகவலின் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்கள் பல சர்வதேச பொலிஸாரின் துணையுடன் முடக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் முடக்கப்பட்ட மேற்படி புலிகளின் சொத்துக்களில் 3 கப்பல்கள் சர்வதேச நாடுகளின் துணையுடன் அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக முக்கிய அரச வட்டார தகவல்களில் இருந்து தெரியவருவதுடன், அடுத்து வரும் வாரங்களில் ஆசிய நாடுகளில் வைத்து முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்கள் பல அம்பலத்திற்கு வரவுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டில் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளன! கைப்பற்றப்பட்ட புலிகளின் கப்பல்கள் மூன்று அடுத்த சில நாட்களில் கொழும்பை

புலிகளின் தலைமை கடந்த மே மாதம் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அழிக்கப்பட் நிலையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் என தன்னைதானே அழைத்துவந்த குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் (கே.பி) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்காசிய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டது நீங்கள் அறிந்ததே.தொடர்ந்து புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் கே.பி என்பவரே புலிகளுக்காக கடந்த காலங்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்பி வந்தவர் என்பதுடன் புலிகளின் சரக்கு கப்பல்கள் பலவற்றை வைத்து போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட 10 கப்பல்கள் வரை இலங்கை கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட நிலையில், கே.பி. வழங்கிய தகவலின் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்கள் பல சர்வதேச பொலிஸாரின் துணையுடன் முடக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் முடக்கப்பட்ட மேற்படி புலிகளின் சொத்துக்களில் 3 கப்பல்கள் சர்வதேச நாடுகளின் துணையுடன் அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக முக்கிய அரச வட்டார தகவல்களில் இருந்து தெரியவருவதுடன், அடுத்து வரும் வாரங்களில் ஆசிய நாடுகளில் வைத்து முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்கள் பல அம்பலத்திற்கு வரவுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டில் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளன! கைப்பற்றப்பட்ட புலிகளின் கப்பல்கள் மூன்று அடுத்த சில நாட்களில் கொழும்பை

புலிகளின் தலைமை கடந்த மே மாதம் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அழிக்கப்பட் நிலையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் என தன்னைதானே அழைத்துவந்த குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் (கே.பி) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்காசிய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டது நீங்கள் அறிந்ததே.தொடர்ந்து புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் கே.பி என்பவரே புலிகளுக்காக கடந்த காலங்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்பி வந்தவர் என்பதுடன் புலிகளின் சரக்கு கப்பல்கள் பலவற்றை வைத்து போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட 10 கப்பல்கள் வரை இலங்கை கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட நிலையில், கே.பி. வழங்கிய தகவலின் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்கள் பல சர்வதேச பொலிஸாரின் துணையுடன் முடக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் முடக்கப்பட்ட மேற்படி புலிகளின் சொத்துக்களில் 3 கப்பல்கள் சர்வதேச நாடுகளின் துணையுடன் அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக முக்கிய அரச வட்டார தகவல்களில் இருந்து தெரியவருவதுடன், அடுத்து வரும் வாரங்களில் ஆசிய நாடுகளில் வைத்து முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்கள் பல அம்பலத்திற்கு வரவுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டில் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளன! கைப்பற்றப்பட்ட புலிகளின் கப்பல்கள் மூன்று அடுத்த சில நாட்களில் கொழும்பை

புலிகளின் தலைமை கடந்த மே மாதம் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அழிக்கப்பட் நிலையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் என தன்னைதானே அழைத்துவந்த குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் (கே.பி) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்காசிய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டது நீங்கள் அறிந்ததே.தொடர்ந்து புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் கே.பி என்பவரே புலிகளுக்காக கடந்த காலங்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்பி வந்தவர் என்பதுடன் புலிகளின் சரக்கு கப்பல்கள் பலவற்றை வைத்து போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட 10 கப்பல்கள் வரை இலங்கை கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட நிலையில், கே.பி. வழங்கிய தகவலின் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்கள் பல சர்வதேச பொலிஸாரின் துணையுடன் முடக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் முடக்கப்பட்ட மேற்படி புலிகளின் சொத்துக்களில் 3 கப்பல்கள் சர்வதேச நாடுகளின் துணையுடன் அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக முக்கிய அரச வட்டார தகவல்களில் இருந்து தெரியவருவதுடன், அடுத்து வரும் வாரங்களில் ஆசிய நாடுகளில் வைத்து முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்கள் பல அம்பலத்திற்கு வரவுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டில் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளன! கைப்பற்றப்பட்ட புலிகளின் கப்பல்கள் மூன்று அடுத்த சில நாட்களில் கொழும்பை

புலிகளின் தலைமை கடந்த மே மாதம் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அழிக்கப்பட் நிலையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் என தன்னைதானே அழைத்துவந்த குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் (கே.பி) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்காசிய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டது நீங்கள் அறிந்ததே.தொடர்ந்து புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் கே.பி என்பவரே புலிகளுக்காக கடந்த காலங்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்பி வந்தவர் என்பதுடன் புலிகளின் சரக்கு கப்பல்கள் பலவற்றை வைத்து போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட 10 கப்பல்கள் வரை இலங்கை கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட நிலையில், கே.பி. வழங்கிய தகவலின் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்கள் பல சர்வதேச பொலிஸாரின் துணையுடன் முடக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் முடக்கப்பட்ட மேற்படி புலிகளின் சொத்துக்களில் 3 கப்பல்கள் சர்வதேச நாடுகளின் துணையுடன் அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக முக்கிய அரச வட்டார தகவல்களில் இருந்து தெரியவருவதுடன், அடுத்து வரும் வாரங்களில் ஆசிய நாடுகளில் வைத்து முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்கள் பல அம்பலத்திற்கு வரவுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழர்களின் பாரம்பரியமான திருக்கோணமலை கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது

திருக்கோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயாளர் பிரிவு வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது. இங்கு அகஸ்தியர் ஸ்தாபனம் இருந்தமைக்காண அடையாளம் எதுவும் இல்லா நிலையில் இவ்வகற்றல் இடம் பெற்றுள்ளது. இதனால் கங்கு வேலி பிரதேச மக்கள் பலத்த அச்சமடைந்துள்ளனர். இந்து மக்களுக்கு விடுக்கப்படட சவாலாக இது காணப்படுகின்றதா அல்லது நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து இச் செயற்பாடு செய்யப்பட்டதா என்ற அச்சம் நிலவுகின்றது.

புராண வரலாற்றைக் கொண்டது அகஸ்தியர் ஸ்தாபனம். அகத்திய குறுமுனி இங்கு வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. இந்து சமய தத்துவங்களின் அடிப்படையில் சிவபெருமானின் திருமண நிகழ்வுக்காக எல்லோரும் கைலையில் கூடிய பொழுது கைலாயமே ஒரு புறம் சரிந்தது. இதனை நிவர்த்தி செய்ய அகத்தியரை தென்பகுதிக்கு சிவபெருமான் அனுப்பி வைத்தார். இது வரலாறு கூறிய பாடம். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களின் பூர்வீகம் இல்லாது ஒழிப்பதை அரசாங்கம் நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இப்பிரதேசங்களில் பௌத்த அதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பல தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர். தமிழர்களின் எச்சங்கள் அழிக்கப்படுகின்றது. 2006 ஆம் வருட இடப்பெயர்வின் போது மற்றொரு வரலாற்றுப் பெருமை மிக்க சம்பூர் பத்தரகாளி அம்மன் ஆலயம் அழிக்கப்பட்டது. அப்போது இப்பிரதேச மக்கள் மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து மட்டக்களப்பு வரை சென்று தமது உயிர்களைப் பாதுகாத்திருந்தனர். இந் நிலையில் கூட கங்கு வேலி பிரதேசத்து மக்கள் இடம் பெயராமல் அருகில் இருந்த நிலாப்பொள என்னும் சிங்கள கிராம மக்களின் ஆதரவுடன் தங்கியிருந்தனர். அப்போது எழாத அச்சம் இப்போது கங்குவேலிமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்கள் கூட அகஸ்தியர் ஸ்தாபனத்திற்கு வந்து போக இயலாத நிலையில் இருந்தனர். வைகாசி மாதம் யுத்தம் முடிவடைந்ததும் சிங்கள மக்கள் தடையின்றி தமிழர்களின் பிரதேசங்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டதாக அரசு பிரச்சாரம் செய்தது. இதனைத் தொடர்ந்து சிங்கள மக்கள் உல்லாசம் அனுபவிக்க தமிழ் பிரதேசங்களுக்கு சென்று வருவதை பொழுது போக்காக கொண்டுள்ளனர் இந் நிலையில் இத் தாபனம் அழிக்கப்பட்டுள்ளது. மாவீர் தினத்தின் பரிசாக இச்செயற்பாடு இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இம்மாதம் 20 ஆம் திகதி அன்று பிரதேச வாசிகள் இப்பகுதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். 28ம் திகதி சனிக்கிழமை இங்கு சென்ற ஒருவர் ஸ்தாபனம் அகற்றப்பட்டிருந்ததைக் கண்ட அதிர்ச்சி அடைந்து இத்தகவலை பிரதேச வாசிகளுக்கு தெரிவித்தார். இதனைக் கேட்ட பிரதேச வாசிகள் கூட்டமாக சென்று அவ்விடத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர்.


திட்டமிடட முறையில் இச் செயற்பாடு செய்யப்பட்டதாகவே கதப்படுகின்றது. இவ் விடயம் சம்பந்தமாக யாரிடமும் முறையிட கூட முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். அகத்தியர் ஸ்தாபனத்தை அழித்ததைத் தொடர்ந்து தமது கிராமமும் அழிக்கப்படுவதற்கு திட்டமிடப்படலாம் எனக் கருதிய நிலையில் இவர்கள் காணப்படுகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரியமான திருக்கோணமலை கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது

திருக்கோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயாளர் பிரிவு வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது. இங்கு அகஸ்தியர் ஸ்தாபனம் இருந்தமைக்காண அடையாளம் எதுவும் இல்லா நிலையில் இவ்வகற்றல் இடம் பெற்றுள்ளது. இதனால் கங்கு வேலி பிரதேச மக்கள் பலத்த அச்சமடைந்துள்ளனர். இந்து மக்களுக்கு விடுக்கப்படட சவாலாக இது காணப்படுகின்றதா அல்லது நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து இச் செயற்பாடு செய்யப்பட்டதா என்ற அச்சம் நிலவுகின்றது.

புராண வரலாற்றைக் கொண்டது அகஸ்தியர் ஸ்தாபனம். அகத்திய குறுமுனி இங்கு வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. இந்து சமய தத்துவங்களின் அடிப்படையில் சிவபெருமானின் திருமண நிகழ்வுக்காக எல்லோரும் கைலையில் கூடிய பொழுது கைலாயமே ஒரு புறம் சரிந்தது. இதனை நிவர்த்தி செய்ய அகத்தியரை தென்பகுதிக்கு சிவபெருமான் அனுப்பி வைத்தார். இது வரலாறு கூறிய பாடம். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களின் பூர்வீகம் இல்லாது ஒழிப்பதை அரசாங்கம் நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இப்பிரதேசங்களில் பௌத்த அதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பல தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர். தமிழர்களின் எச்சங்கள் அழிக்கப்படுகின்றது. 2006 ஆம் வருட இடப்பெயர்வின் போது மற்றொரு வரலாற்றுப் பெருமை மிக்க சம்பூர் பத்தரகாளி அம்மன் ஆலயம் அழிக்கப்பட்டது. அப்போது இப்பிரதேச மக்கள் மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து மட்டக்களப்பு வரை சென்று தமது உயிர்களைப் பாதுகாத்திருந்தனர். இந் நிலையில் கூட கங்கு வேலி பிரதேசத்து மக்கள் இடம் பெயராமல் அருகில் இருந்த நிலாப்பொள என்னும் சிங்கள கிராம மக்களின் ஆதரவுடன் தங்கியிருந்தனர். அப்போது எழாத அச்சம் இப்போது கங்குவேலிமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்கள் கூட அகஸ்தியர் ஸ்தாபனத்திற்கு வந்து போக இயலாத நிலையில் இருந்தனர். வைகாசி மாதம் யுத்தம் முடிவடைந்ததும் சிங்கள மக்கள் தடையின்றி தமிழர்களின் பிரதேசங்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டதாக அரசு பிரச்சாரம் செய்தது. இதனைத் தொடர்ந்து சிங்கள மக்கள் உல்லாசம் அனுபவிக்க தமிழ் பிரதேசங்களுக்கு சென்று வருவதை பொழுது போக்காக கொண்டுள்ளனர் இந் நிலையில் இத் தாபனம் அழிக்கப்பட்டுள்ளது. மாவீர் தினத்தின் பரிசாக இச்செயற்பாடு இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இம்மாதம் 20 ஆம் திகதி அன்று பிரதேச வாசிகள் இப்பகுதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். 28ம் திகதி சனிக்கிழமை இங்கு சென்ற ஒருவர் ஸ்தாபனம் அகற்றப்பட்டிருந்ததைக் கண்ட அதிர்ச்சி அடைந்து இத்தகவலை பிரதேச வாசிகளுக்கு தெரிவித்தார். இதனைக் கேட்ட பிரதேச வாசிகள் கூட்டமாக சென்று அவ்விடத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர்.


திட்டமிடட முறையில் இச் செயற்பாடு செய்யப்பட்டதாகவே கதப்படுகின்றது. இவ் விடயம் சம்பந்தமாக யாரிடமும் முறையிட கூட முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். அகத்தியர் ஸ்தாபனத்தை அழித்ததைத் தொடர்ந்து தமது கிராமமும் அழிக்கப்படுவதற்கு திட்டமிடப்படலாம் எனக் கருதிய நிலையில் இவர்கள் காணப்படுகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரியமான திருக்கோணமலை கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது

திருக்கோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயாளர் பிரிவு வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது. இங்கு அகஸ்தியர் ஸ்தாபனம் இருந்தமைக்காண அடையாளம் எதுவும் இல்லா நிலையில் இவ்வகற்றல் இடம் பெற்றுள்ளது. இதனால் கங்கு வேலி பிரதேச மக்கள் பலத்த அச்சமடைந்துள்ளனர். இந்து மக்களுக்கு விடுக்கப்படட சவாலாக இது காணப்படுகின்றதா அல்லது நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து இச் செயற்பாடு செய்யப்பட்டதா என்ற அச்சம் நிலவுகின்றது.

புராண வரலாற்றைக் கொண்டது அகஸ்தியர் ஸ்தாபனம். அகத்திய குறுமுனி இங்கு வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. இந்து சமய தத்துவங்களின் அடிப்படையில் சிவபெருமானின் திருமண நிகழ்வுக்காக எல்லோரும் கைலையில் கூடிய பொழுது கைலாயமே ஒரு புறம் சரிந்தது. இதனை நிவர்த்தி செய்ய அகத்தியரை தென்பகுதிக்கு சிவபெருமான் அனுப்பி வைத்தார். இது வரலாறு கூறிய பாடம். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களின் பூர்வீகம் இல்லாது ஒழிப்பதை அரசாங்கம் நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இப்பிரதேசங்களில் பௌத்த அதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பல தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர். தமிழர்களின் எச்சங்கள் அழிக்கப்படுகின்றது. 2006 ஆம் வருட இடப்பெயர்வின் போது மற்றொரு வரலாற்றுப் பெருமை மிக்க சம்பூர் பத்தரகாளி அம்மன் ஆலயம் அழிக்கப்பட்டது. அப்போது இப்பிரதேச மக்கள் மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து மட்டக்களப்பு வரை சென்று தமது உயிர்களைப் பாதுகாத்திருந்தனர். இந் நிலையில் கூட கங்கு வேலி பிரதேசத்து மக்கள் இடம் பெயராமல் அருகில் இருந்த நிலாப்பொள என்னும் சிங்கள கிராம மக்களின் ஆதரவுடன் தங்கியிருந்தனர். அப்போது எழாத அச்சம் இப்போது கங்குவேலிமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்கள் கூட அகஸ்தியர் ஸ்தாபனத்திற்கு வந்து போக இயலாத நிலையில் இருந்தனர். வைகாசி மாதம் யுத்தம் முடிவடைந்ததும் சிங்கள மக்கள் தடையின்றி தமிழர்களின் பிரதேசங்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டதாக அரசு பிரச்சாரம் செய்தது. இதனைத் தொடர்ந்து சிங்கள மக்கள் உல்லாசம் அனுபவிக்க தமிழ் பிரதேசங்களுக்கு சென்று வருவதை பொழுது போக்காக கொண்டுள்ளனர் இந் நிலையில் இத் தாபனம் அழிக்கப்பட்டுள்ளது. மாவீர் தினத்தின் பரிசாக இச்செயற்பாடு இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இம்மாதம் 20 ஆம் திகதி அன்று பிரதேச வாசிகள் இப்பகுதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். 28ம் திகதி சனிக்கிழமை இங்கு சென்ற ஒருவர் ஸ்தாபனம் அகற்றப்பட்டிருந்ததைக் கண்ட அதிர்ச்சி அடைந்து இத்தகவலை பிரதேச வாசிகளுக்கு தெரிவித்தார். இதனைக் கேட்ட பிரதேச வாசிகள் கூட்டமாக சென்று அவ்விடத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர்.


திட்டமிடட முறையில் இச் செயற்பாடு செய்யப்பட்டதாகவே கதப்படுகின்றது. இவ் விடயம் சம்பந்தமாக யாரிடமும் முறையிட கூட முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். அகத்தியர் ஸ்தாபனத்தை அழித்ததைத் தொடர்ந்து தமது கிராமமும் அழிக்கப்படுவதற்கு திட்டமிடப்படலாம் எனக் கருதிய நிலையில் இவர்கள் காணப்படுகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரியமான திருக்கோணமலை கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது

திருக்கோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயாளர் பிரிவு வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது. இங்கு அகஸ்தியர் ஸ்தாபனம் இருந்தமைக்காண அடையாளம் எதுவும் இல்லா நிலையில் இவ்வகற்றல் இடம் பெற்றுள்ளது. இதனால் கங்கு வேலி பிரதேச மக்கள் பலத்த அச்சமடைந்துள்ளனர். இந்து மக்களுக்கு விடுக்கப்படட சவாலாக இது காணப்படுகின்றதா அல்லது நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து இச் செயற்பாடு செய்யப்பட்டதா என்ற அச்சம் நிலவுகின்றது.

புராண வரலாற்றைக் கொண்டது அகஸ்தியர் ஸ்தாபனம். அகத்திய குறுமுனி இங்கு வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. இந்து சமய தத்துவங்களின் அடிப்படையில் சிவபெருமானின் திருமண நிகழ்வுக்காக எல்லோரும் கைலையில் கூடிய பொழுது கைலாயமே ஒரு புறம் சரிந்தது. இதனை நிவர்த்தி செய்ய அகத்தியரை தென்பகுதிக்கு சிவபெருமான் அனுப்பி வைத்தார். இது வரலாறு கூறிய பாடம். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களின் பூர்வீகம் இல்லாது ஒழிப்பதை அரசாங்கம் நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இப்பிரதேசங்களில் பௌத்த அதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பல தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர். தமிழர்களின் எச்சங்கள் அழிக்கப்படுகின்றது. 2006 ஆம் வருட இடப்பெயர்வின் போது மற்றொரு வரலாற்றுப் பெருமை மிக்க சம்பூர் பத்தரகாளி அம்மன் ஆலயம் அழிக்கப்பட்டது. அப்போது இப்பிரதேச மக்கள் மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து மட்டக்களப்பு வரை சென்று தமது உயிர்களைப் பாதுகாத்திருந்தனர். இந் நிலையில் கூட கங்கு வேலி பிரதேசத்து மக்கள் இடம் பெயராமல் அருகில் இருந்த நிலாப்பொள என்னும் சிங்கள கிராம மக்களின் ஆதரவுடன் தங்கியிருந்தனர். அப்போது எழாத அச்சம் இப்போது கங்குவேலிமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்கள் கூட அகஸ்தியர் ஸ்தாபனத்திற்கு வந்து போக இயலாத நிலையில் இருந்தனர். வைகாசி மாதம் யுத்தம் முடிவடைந்ததும் சிங்கள மக்கள் தடையின்றி தமிழர்களின் பிரதேசங்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டதாக அரசு பிரச்சாரம் செய்தது. இதனைத் தொடர்ந்து சிங்கள மக்கள் உல்லாசம் அனுபவிக்க தமிழ் பிரதேசங்களுக்கு சென்று வருவதை பொழுது போக்காக கொண்டுள்ளனர் இந் நிலையில் இத் தாபனம் அழிக்கப்பட்டுள்ளது. மாவீர் தினத்தின் பரிசாக இச்செயற்பாடு இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இம்மாதம் 20 ஆம் திகதி அன்று பிரதேச வாசிகள் இப்பகுதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். 28ம் திகதி சனிக்கிழமை இங்கு சென்ற ஒருவர் ஸ்தாபனம் அகற்றப்பட்டிருந்ததைக் கண்ட அதிர்ச்சி அடைந்து இத்தகவலை பிரதேச வாசிகளுக்கு தெரிவித்தார். இதனைக் கேட்ட பிரதேச வாசிகள் கூட்டமாக சென்று அவ்விடத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர்.


திட்டமிடட முறையில் இச் செயற்பாடு செய்யப்பட்டதாகவே கதப்படுகின்றது. இவ் விடயம் சம்பந்தமாக யாரிடமும் முறையிட கூட முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். அகத்தியர் ஸ்தாபனத்தை அழித்ததைத் தொடர்ந்து தமது கிராமமும் அழிக்கப்படுவதற்கு திட்டமிடப்படலாம் எனக் கருதிய நிலையில் இவர்கள் காணப்படுகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரியமான திருக்கோணமலை கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது

திருக்கோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயாளர் பிரிவு வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது. இங்கு அகஸ்தியர் ஸ்தாபனம் இருந்தமைக்காண அடையாளம் எதுவும் இல்லா நிலையில் இவ்வகற்றல் இடம் பெற்றுள்ளது. இதனால் கங்கு வேலி பிரதேச மக்கள் பலத்த அச்சமடைந்துள்ளனர். இந்து மக்களுக்கு விடுக்கப்படட சவாலாக இது காணப்படுகின்றதா அல்லது நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து இச் செயற்பாடு செய்யப்பட்டதா என்ற அச்சம் நிலவுகின்றது.

புராண வரலாற்றைக் கொண்டது அகஸ்தியர் ஸ்தாபனம். அகத்திய குறுமுனி இங்கு வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. இந்து சமய தத்துவங்களின் அடிப்படையில் சிவபெருமானின் திருமண நிகழ்வுக்காக எல்லோரும் கைலையில் கூடிய பொழுது கைலாயமே ஒரு புறம் சரிந்தது. இதனை நிவர்த்தி செய்ய அகத்தியரை தென்பகுதிக்கு சிவபெருமான் அனுப்பி வைத்தார். இது வரலாறு கூறிய பாடம். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களின் பூர்வீகம் இல்லாது ஒழிப்பதை அரசாங்கம் நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இப்பிரதேசங்களில் பௌத்த அதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பல தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர். தமிழர்களின் எச்சங்கள் அழிக்கப்படுகின்றது. 2006 ஆம் வருட இடப்பெயர்வின் போது மற்றொரு வரலாற்றுப் பெருமை மிக்க சம்பூர் பத்தரகாளி அம்மன் ஆலயம் அழிக்கப்பட்டது. அப்போது இப்பிரதேச மக்கள் மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து மட்டக்களப்பு வரை சென்று தமது உயிர்களைப் பாதுகாத்திருந்தனர். இந் நிலையில் கூட கங்கு வேலி பிரதேசத்து மக்கள் இடம் பெயராமல் அருகில் இருந்த நிலாப்பொள என்னும் சிங்கள கிராம மக்களின் ஆதரவுடன் தங்கியிருந்தனர். அப்போது எழாத அச்சம் இப்போது கங்குவேலிமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்கள் கூட அகஸ்தியர் ஸ்தாபனத்திற்கு வந்து போக இயலாத நிலையில் இருந்தனர். வைகாசி மாதம் யுத்தம் முடிவடைந்ததும் சிங்கள மக்கள் தடையின்றி தமிழர்களின் பிரதேசங்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டதாக அரசு பிரச்சாரம் செய்தது. இதனைத் தொடர்ந்து சிங்கள மக்கள் உல்லாசம் அனுபவிக்க தமிழ் பிரதேசங்களுக்கு சென்று வருவதை பொழுது போக்காக கொண்டுள்ளனர் இந் நிலையில் இத் தாபனம் அழிக்கப்பட்டுள்ளது. மாவீர் தினத்தின் பரிசாக இச்செயற்பாடு இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இம்மாதம் 20 ஆம் திகதி அன்று பிரதேச வாசிகள் இப்பகுதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். 28ம் திகதி சனிக்கிழமை இங்கு சென்ற ஒருவர் ஸ்தாபனம் அகற்றப்பட்டிருந்ததைக் கண்ட அதிர்ச்சி அடைந்து இத்தகவலை பிரதேச வாசிகளுக்கு தெரிவித்தார். இதனைக் கேட்ட பிரதேச வாசிகள் கூட்டமாக சென்று அவ்விடத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர்.


திட்டமிடட முறையில் இச் செயற்பாடு செய்யப்பட்டதாகவே கதப்படுகின்றது. இவ் விடயம் சம்பந்தமாக யாரிடமும் முறையிட கூட முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். அகத்தியர் ஸ்தாபனத்தை அழித்ததைத் தொடர்ந்து தமது கிராமமும் அழிக்கப்படுவதற்கு திட்டமிடப்படலாம் எனக் கருதிய நிலையில் இவர்கள் காணப்படுகின்றனர்.

ரஜினி மகள் தயாரித்த கோவா படத்துக்கு இடைக்காலத் தடை

டிகர் ரஜினி காந்த்தின் மகள் தயாரித்துள்ள 'கோவா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்குமாறு சௌந்தர்யா ரஜினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் மணியன் என்பவர் செளந்தர்யாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், "அபிராமபுரத்தில் உள்ள ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த், 2007ம் ஆண்டு என்னை சந்தித்து கோவா படம் தயாரிப்பதற்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, எனது நிறுவனத்தின் சார்பில் அவருக்கு 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்சம் ரூபாயும், 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 60 லட்சம் ரூபாயும் கடனாகக் கொடுத்தேன்.

இந்த கடனை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திருப்பி கொடுப்பதாக அவர் எனக்கு கடனுறுதிப் பத்திரம் எழுதித் தந்தார். கோவா படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்தக் கடனை திரும்பச் செலுத்தி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.இது தவிர, என்னுடைய சொந்த பணத்திலிருந்தும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் தந்தேன். இந்த மூன்று கடனையும் அவர் எனக்கு திரும்பச் செலுத்தவில்லை. எனவே, கடனை திரும்பக் கேட்டு செளந்தர்யா ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதினேன்.இதற்கு பதில் அளித்த ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இயக்குனர் லதா ரஜினிகாந்த், இந்த பணத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் திரும்பத் தந்துவிடுவதாக கூறியிருந்தார்.ஆனால், அவர்கள் தெரிவித்திருந்தபடி பணத்தை எனக்கு திரும்பத் தரவில்லை.

இந்த நிலையில், அந்த நிறுவனம் தயாரித்த கோவா படத்தை விரைவில் வெளியிட இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.அந்த படம் வெளியானால் நான் கொடுத்த கடன் தொகையை திரும்ப வாங்க முடியாமல் போய்விடும். எனவே, ரூ.1.60 கோடி அசல் தொகையை 24 சதவிகித ஆண்டு வட்டியுடன் எனக்கு உடனடியாக திரும்பச் செலுத்த வேண்டும்.

அதுவரை கோவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ராஜசூர்யா கோவா படத்தை டிசம்பர் 11ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ரஜினி பிறந்த நாளன்று இந்தப் படம் வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மகள் தயாரித்த கோவா படத்துக்கு இடைக்காலத் தடை

டிகர் ரஜினி காந்த்தின் மகள் தயாரித்துள்ள 'கோவா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்குமாறு சௌந்தர்யா ரஜினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் மணியன் என்பவர் செளந்தர்யாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், "அபிராமபுரத்தில் உள்ள ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த், 2007ம் ஆண்டு என்னை சந்தித்து கோவா படம் தயாரிப்பதற்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, எனது நிறுவனத்தின் சார்பில் அவருக்கு 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்சம் ரூபாயும், 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 60 லட்சம் ரூபாயும் கடனாகக் கொடுத்தேன்.

இந்த கடனை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திருப்பி கொடுப்பதாக அவர் எனக்கு கடனுறுதிப் பத்திரம் எழுதித் தந்தார். கோவா படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்தக் கடனை திரும்பச் செலுத்தி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.இது தவிர, என்னுடைய சொந்த பணத்திலிருந்தும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் தந்தேன். இந்த மூன்று கடனையும் அவர் எனக்கு திரும்பச் செலுத்தவில்லை. எனவே, கடனை திரும்பக் கேட்டு செளந்தர்யா ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதினேன்.இதற்கு பதில் அளித்த ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இயக்குனர் லதா ரஜினிகாந்த், இந்த பணத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் திரும்பத் தந்துவிடுவதாக கூறியிருந்தார்.ஆனால், அவர்கள் தெரிவித்திருந்தபடி பணத்தை எனக்கு திரும்பத் தரவில்லை.

இந்த நிலையில், அந்த நிறுவனம் தயாரித்த கோவா படத்தை விரைவில் வெளியிட இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.அந்த படம் வெளியானால் நான் கொடுத்த கடன் தொகையை திரும்ப வாங்க முடியாமல் போய்விடும். எனவே, ரூ.1.60 கோடி அசல் தொகையை 24 சதவிகித ஆண்டு வட்டியுடன் எனக்கு உடனடியாக திரும்பச் செலுத்த வேண்டும்.

அதுவரை கோவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ராஜசூர்யா கோவா படத்தை டிசம்பர் 11ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ரஜினி பிறந்த நாளன்று இந்தப் படம் வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மகள் தயாரித்த கோவா படத்துக்கு இடைக்காலத் தடை

டிகர் ரஜினி காந்த்தின் மகள் தயாரித்துள்ள 'கோவா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்குமாறு சௌந்தர்யா ரஜினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் மணியன் என்பவர் செளந்தர்யாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், "அபிராமபுரத்தில் உள்ள ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த், 2007ம் ஆண்டு என்னை சந்தித்து கோவா படம் தயாரிப்பதற்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, எனது நிறுவனத்தின் சார்பில் அவருக்கு 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்சம் ரூபாயும், 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 60 லட்சம் ரூபாயும் கடனாகக் கொடுத்தேன்.

இந்த கடனை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திருப்பி கொடுப்பதாக அவர் எனக்கு கடனுறுதிப் பத்திரம் எழுதித் தந்தார். கோவா படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்தக் கடனை திரும்பச் செலுத்தி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.இது தவிர, என்னுடைய சொந்த பணத்திலிருந்தும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் தந்தேன். இந்த மூன்று கடனையும் அவர் எனக்கு திரும்பச் செலுத்தவில்லை. எனவே, கடனை திரும்பக் கேட்டு செளந்தர்யா ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதினேன்.இதற்கு பதில் அளித்த ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இயக்குனர் லதா ரஜினிகாந்த், இந்த பணத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் திரும்பத் தந்துவிடுவதாக கூறியிருந்தார்.ஆனால், அவர்கள் தெரிவித்திருந்தபடி பணத்தை எனக்கு திரும்பத் தரவில்லை.

இந்த நிலையில், அந்த நிறுவனம் தயாரித்த கோவா படத்தை விரைவில் வெளியிட இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.அந்த படம் வெளியானால் நான் கொடுத்த கடன் தொகையை திரும்ப வாங்க முடியாமல் போய்விடும். எனவே, ரூ.1.60 கோடி அசல் தொகையை 24 சதவிகித ஆண்டு வட்டியுடன் எனக்கு உடனடியாக திரும்பச் செலுத்த வேண்டும்.

அதுவரை கோவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ராஜசூர்யா கோவா படத்தை டிசம்பர் 11ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ரஜினி பிறந்த நாளன்று இந்தப் படம் வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மகள் தயாரித்த கோவா படத்துக்கு இடைக்காலத் தடை

டிகர் ரஜினி காந்த்தின் மகள் தயாரித்துள்ள 'கோவா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்குமாறு சௌந்தர்யா ரஜினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் மணியன் என்பவர் செளந்தர்யாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், "அபிராமபுரத்தில் உள்ள ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த், 2007ம் ஆண்டு என்னை சந்தித்து கோவா படம் தயாரிப்பதற்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, எனது நிறுவனத்தின் சார்பில் அவருக்கு 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்சம் ரூபாயும், 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 60 லட்சம் ரூபாயும் கடனாகக் கொடுத்தேன்.

இந்த கடனை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திருப்பி கொடுப்பதாக அவர் எனக்கு கடனுறுதிப் பத்திரம் எழுதித் தந்தார். கோவா படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்தக் கடனை திரும்பச் செலுத்தி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.இது தவிர, என்னுடைய சொந்த பணத்திலிருந்தும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் தந்தேன். இந்த மூன்று கடனையும் அவர் எனக்கு திரும்பச் செலுத்தவில்லை. எனவே, கடனை திரும்பக் கேட்டு செளந்தர்யா ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதினேன்.இதற்கு பதில் அளித்த ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இயக்குனர் லதா ரஜினிகாந்த், இந்த பணத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் திரும்பத் தந்துவிடுவதாக கூறியிருந்தார்.ஆனால், அவர்கள் தெரிவித்திருந்தபடி பணத்தை எனக்கு திரும்பத் தரவில்லை.

இந்த நிலையில், அந்த நிறுவனம் தயாரித்த கோவா படத்தை விரைவில் வெளியிட இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.அந்த படம் வெளியானால் நான் கொடுத்த கடன் தொகையை திரும்ப வாங்க முடியாமல் போய்விடும். எனவே, ரூ.1.60 கோடி அசல் தொகையை 24 சதவிகித ஆண்டு வட்டியுடன் எனக்கு உடனடியாக திரும்பச் செலுத்த வேண்டும்.

அதுவரை கோவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ராஜசூர்யா கோவா படத்தை டிசம்பர் 11ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ரஜினி பிறந்த நாளன்று இந்தப் படம் வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மகள் தயாரித்த கோவா படத்துக்கு இடைக்காலத் தடை

டிகர் ரஜினி காந்த்தின் மகள் தயாரித்துள்ள 'கோவா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்குமாறு சௌந்தர்யா ரஜினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் மணியன் என்பவர் செளந்தர்யாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், "அபிராமபுரத்தில் உள்ள ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த், 2007ம் ஆண்டு என்னை சந்தித்து கோவா படம் தயாரிப்பதற்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, எனது நிறுவனத்தின் சார்பில் அவருக்கு 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்சம் ரூபாயும், 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 60 லட்சம் ரூபாயும் கடனாகக் கொடுத்தேன்.

இந்த கடனை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திருப்பி கொடுப்பதாக அவர் எனக்கு கடனுறுதிப் பத்திரம் எழுதித் தந்தார். கோவா படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்தக் கடனை திரும்பச் செலுத்தி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.இது தவிர, என்னுடைய சொந்த பணத்திலிருந்தும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் தந்தேன். இந்த மூன்று கடனையும் அவர் எனக்கு திரும்பச் செலுத்தவில்லை. எனவே, கடனை திரும்பக் கேட்டு செளந்தர்யா ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதினேன்.இதற்கு பதில் அளித்த ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இயக்குனர் லதா ரஜினிகாந்த், இந்த பணத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் திரும்பத் தந்துவிடுவதாக கூறியிருந்தார்.ஆனால், அவர்கள் தெரிவித்திருந்தபடி பணத்தை எனக்கு திரும்பத் தரவில்லை.

இந்த நிலையில், அந்த நிறுவனம் தயாரித்த கோவா படத்தை விரைவில் வெளியிட இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.அந்த படம் வெளியானால் நான் கொடுத்த கடன் தொகையை திரும்ப வாங்க முடியாமல் போய்விடும். எனவே, ரூ.1.60 கோடி அசல் தொகையை 24 சதவிகித ஆண்டு வட்டியுடன் எனக்கு உடனடியாக திரும்பச் செலுத்த வேண்டும்.

அதுவரை கோவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ராஜசூர்யா கோவா படத்தை டிசம்பர் 11ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ரஜினி பிறந்த நாளன்று இந்தப் படம் வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

டாக்டரை மணக்கிறார் கஞ்சா கருப்பு!




பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, சிவகங்கையை சேர்‌ந்த சங்கீதா என்ற டாக்டரை மணக்கிறார். வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம்தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் கஞ்சா கருப்பு. இவர் பள்ளிப் படிப்பும் இல்லாதவர். அடிக்கடி தன்னைச் சந்தி்க்கும் பத்திரிகையாளர்களிடம், "நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனதில்லண்ணே..." என்பார்.

கருப்பு படிக்விட்டாலும் அவருக்கு வரப்போகும் மனைவி ஒரு பிஸியோதெரபி டாக்டர். சமீபத்தில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஜனவரி 27ம்தேதி நாட்டரசன் கோட்டையில் உள்ள கோயிலில் நடைபெற உள்ளது.

திருமணம் முடிந்ததும் கையிலுள்ள படப்பிடிப்புகளை முடித்துவிட்டு, மனைவியுடன் ஹனிமூனுக்கு வெளிநாடு போகிறாராம் கஞ்சா கருப்பு.

டாக்டரை மணக்கிறார் கஞ்சா கருப்பு!




பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, சிவகங்கையை சேர்‌ந்த சங்கீதா என்ற டாக்டரை மணக்கிறார். வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம்தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் கஞ்சா கருப்பு. இவர் பள்ளிப் படிப்பும் இல்லாதவர். அடிக்கடி தன்னைச் சந்தி்க்கும் பத்திரிகையாளர்களிடம், "நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனதில்லண்ணே..." என்பார்.

கருப்பு படிக்விட்டாலும் அவருக்கு வரப்போகும் மனைவி ஒரு பிஸியோதெரபி டாக்டர். சமீபத்தில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஜனவரி 27ம்தேதி நாட்டரசன் கோட்டையில் உள்ள கோயிலில் நடைபெற உள்ளது.

திருமணம் முடிந்ததும் கையிலுள்ள படப்பிடிப்புகளை முடித்துவிட்டு, மனைவியுடன் ஹனிமூனுக்கு வெளிநாடு போகிறாராம் கஞ்சா கருப்பு.

டாக்டரை மணக்கிறார் கஞ்சா கருப்பு!




பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, சிவகங்கையை சேர்‌ந்த சங்கீதா என்ற டாக்டரை மணக்கிறார். வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம்தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் கஞ்சா கருப்பு. இவர் பள்ளிப் படிப்பும் இல்லாதவர். அடிக்கடி தன்னைச் சந்தி்க்கும் பத்திரிகையாளர்களிடம், "நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனதில்லண்ணே..." என்பார்.

கருப்பு படிக்விட்டாலும் அவருக்கு வரப்போகும் மனைவி ஒரு பிஸியோதெரபி டாக்டர். சமீபத்தில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஜனவரி 27ம்தேதி நாட்டரசன் கோட்டையில் உள்ள கோயிலில் நடைபெற உள்ளது.

திருமணம் முடிந்ததும் கையிலுள்ள படப்பிடிப்புகளை முடித்துவிட்டு, மனைவியுடன் ஹனிமூனுக்கு வெளிநாடு போகிறாராம் கஞ்சா கருப்பு.

டாக்டரை மணக்கிறார் கஞ்சா கருப்பு!




பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, சிவகங்கையை சேர்‌ந்த சங்கீதா என்ற டாக்டரை மணக்கிறார். வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம்தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் கஞ்சா கருப்பு. இவர் பள்ளிப் படிப்பும் இல்லாதவர். அடிக்கடி தன்னைச் சந்தி்க்கும் பத்திரிகையாளர்களிடம், "நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனதில்லண்ணே..." என்பார்.

கருப்பு படிக்விட்டாலும் அவருக்கு வரப்போகும் மனைவி ஒரு பிஸியோதெரபி டாக்டர். சமீபத்தில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஜனவரி 27ம்தேதி நாட்டரசன் கோட்டையில் உள்ள கோயிலில் நடைபெற உள்ளது.

திருமணம் முடிந்ததும் கையிலுள்ள படப்பிடிப்புகளை முடித்துவிட்டு, மனைவியுடன் ஹனிமூனுக்கு வெளிநாடு போகிறாராம் கஞ்சா கருப்பு.

டாக்டரை மணக்கிறார் கஞ்சா கருப்பு!




பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, சிவகங்கையை சேர்‌ந்த சங்கீதா என்ற டாக்டரை மணக்கிறார். வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம்தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் கஞ்சா கருப்பு. இவர் பள்ளிப் படிப்பும் இல்லாதவர். அடிக்கடி தன்னைச் சந்தி்க்கும் பத்திரிகையாளர்களிடம், "நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனதில்லண்ணே..." என்பார்.

கருப்பு படிக்விட்டாலும் அவருக்கு வரப்போகும் மனைவி ஒரு பிஸியோதெரபி டாக்டர். சமீபத்தில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஜனவரி 27ம்தேதி நாட்டரசன் கோட்டையில் உள்ள கோயிலில் நடைபெற உள்ளது.

திருமணம் முடிந்ததும் கையிலுள்ள படப்பிடிப்புகளை முடித்துவிட்டு, மனைவியுடன் ஹனிமூனுக்கு வெளிநாடு போகிறாராம் கஞ்சா கருப்பு.

டாடா சாம்ராஜ்யம்... அடுத்த வாரிசு யார்?

டாடா குழுமம்... பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியா வுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல.
இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலையை துவங்கியது டாடா நிறுவனம்தான். இந்தியாவில் விமான சேவையை ஆரம்பித்ததும் டாடாவே. இதுமட்டுமல்ல... தொழில் துறையில், 'முதல் முதலாக' என்று பல விஷயங்களைச் செய்த பெருமை மிக்க நிறுவனம் டாடா குழுமம்.71 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று டாடா.

இன்றும் டிசிஸ், டாடா நானோ என தொழில் துறையைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த டாடா குழுமத்துக்கு சேர்மனாக இருப்பவர் ரத்தன் டாடா. 1868-ல் ஜாம்ஷெட்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், வழிவழியாக அவரது குடும்ப வாரிசுகள் தலைமையில் இயங்கி வருகிறது. இன்று 114 நிறுவனங்கள் டாடா குழுமத்துக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றில் 27 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜேஆர்டி காலத்தில் டாடா குழுமம் மிகப் பெரிய விரிவாக்கத்தைச் சந்தித்தது. ஏர் இந்தியா நிறுவனம் துவங்கப்பட்டது இவர் கால்ததில்தான். பின்னர் மத்திய அரசு இந்த நிறுவனத்தை நாட்டுடைமையாக்கியது.1991 முதல் ரத்தன் டாடா தலைவராக உள்ளார்.இவர் காலத்தில்தான் டாடா சாம்ராஜ்யம் 85 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானத்தில் 65 சதமவிகிதம் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே வருகிறது.இந்நிலையில் ரத்தன் டாடா வரும் 2012-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். அப்போது அவருக்கு 75 வயது பூர்த்தியாகிறது.

எனவே தனக்கு அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் ரத்தன் டாடா. ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. எனவே அவருக்கு வாரிசுகள் கிடையாது. இதனால் ரத்தன் டாடாவின் அடுத்த வாரிசு யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.டாடா குழு தலைவர் பதவி என்பது சாதாரண விஷயமல்ல... மிகவும் பொறுப்பு மிக்கதாவும், சர்வதேச அளவில் மதிப்பு கொண்டதாகவும் இருப்பதால் சரியான நபரின் கையில் இதை ஒப்படைக்க வேண்டும் என்ற கவலை பிறந்துள்ளது டாடாவுக்கு.

இப்போதைக்கு அவர் முன் எந்த சாய்ஸுமில்லை... பெப்ஸிகோவின் இந்திரா நூயி, சிட்டி குழுமத்தின் விக்ரம் பண்டிட் மற்றும் டாடா குடும்பப் பெயரைத் தாங்கி நிற்கும் நோயல் டாடா போன்றவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. இவர்களைத் தவிர, டாடா குழுமத்தில் இப்போதுள்ள ரவிகாந்த், கோபால கிருஷ்ணன் போன்றோர் பெயர்களும் அடிபடுகின்றன.ஆனால் ரத்தன் டாடா மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.டாடா குழுமத்துக்கு பொருத்தமான தலைவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க, உலகின் டாப் மேன்பவர் நிறுவனங்களை அணுகியுள்ளார் டாடா. அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தகுதிவாய்ந்த தலைவர் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவார் என டாடா குழும அதிகாரி ஒருவர் தெரிவித்தார். என்ன நினைக்கிறார் டாடா?

ரத்தன் டாடா இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றபோது, நிலைமை அவரது கட்டுக்குள் இல்லை. டாடாவின் துணை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரிகளை தனக்குக் கீழ் கொண்டு வருவது அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆரம்ப வருடங்களை இந்த உள் விவகாரத்திலேயே செலவழிக்க வேண்டி இருந்தது, ரத்தன் டாடாவுக்கு. இந்த முறையும் அந்த மாதிரி சூழல் உருவாகக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் ரத்தன் டாடா.

இன்று நிறுவனம் முழுமையாக அவர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த கட்டமைப்பை அப்படியே கைமாற்ற வேண்டும் என்பது அவர் ஆசை. வெளிநாட்டவரும் தலைவராகும் வாய்ப்பு...இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த டாடா, "டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் நிறுவனத்துக்கு உள்ளும் இருக்கலாம்... வெளியிலும் இருக்கலாம். அதேபோல, அவர் ஒரு இந்தியராக இருந்தால் தேர்வு செய்ய எளிதாக இருக்கும்.

அதே நேரம், இந்த தலைமைப் பதவியில் ஒரு வெளிநாட்டவரும் அமர வாய்ப்பிருக்கிறது (“It would certainly be easier if that candidate were an Indian national. It could also be an expatriate sitting in that position," ). ஆனால், இந்த நிறுவனத்தின் பெருமை, தேசத்தின் மதிப்பு, ஒற்றுமைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவராக அவர் இருக்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை" என்றார். யாருக்கு இந்த டாடா சாம்ராஜ்ய அரியாசனம் கிடைக்கப் போகிறது என்பதை இந்தியர்கள் மட்டுமல்ல... கார்ப்பரேட் உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!.

டாடா சாம்ராஜ்யம்... அடுத்த வாரிசு யார்?

டாடா குழுமம்... பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியா வுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல.
இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலையை துவங்கியது டாடா நிறுவனம்தான். இந்தியாவில் விமான சேவையை ஆரம்பித்ததும் டாடாவே. இதுமட்டுமல்ல... தொழில் துறையில், 'முதல் முதலாக' என்று பல விஷயங்களைச் செய்த பெருமை மிக்க நிறுவனம் டாடா குழுமம்.71 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று டாடா.

இன்றும் டிசிஸ், டாடா நானோ என தொழில் துறையைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த டாடா குழுமத்துக்கு சேர்மனாக இருப்பவர் ரத்தன் டாடா. 1868-ல் ஜாம்ஷெட்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், வழிவழியாக அவரது குடும்ப வாரிசுகள் தலைமையில் இயங்கி வருகிறது. இன்று 114 நிறுவனங்கள் டாடா குழுமத்துக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றில் 27 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜேஆர்டி காலத்தில் டாடா குழுமம் மிகப் பெரிய விரிவாக்கத்தைச் சந்தித்தது. ஏர் இந்தியா நிறுவனம் துவங்கப்பட்டது இவர் கால்ததில்தான். பின்னர் மத்திய அரசு இந்த நிறுவனத்தை நாட்டுடைமையாக்கியது.1991 முதல் ரத்தன் டாடா தலைவராக உள்ளார்.இவர் காலத்தில்தான் டாடா சாம்ராஜ்யம் 85 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானத்தில் 65 சதமவிகிதம் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே வருகிறது.இந்நிலையில் ரத்தன் டாடா வரும் 2012-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். அப்போது அவருக்கு 75 வயது பூர்த்தியாகிறது.

எனவே தனக்கு அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் ரத்தன் டாடா. ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. எனவே அவருக்கு வாரிசுகள் கிடையாது. இதனால் ரத்தன் டாடாவின் அடுத்த வாரிசு யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.டாடா குழு தலைவர் பதவி என்பது சாதாரண விஷயமல்ல... மிகவும் பொறுப்பு மிக்கதாவும், சர்வதேச அளவில் மதிப்பு கொண்டதாகவும் இருப்பதால் சரியான நபரின் கையில் இதை ஒப்படைக்க வேண்டும் என்ற கவலை பிறந்துள்ளது டாடாவுக்கு.

இப்போதைக்கு அவர் முன் எந்த சாய்ஸுமில்லை... பெப்ஸிகோவின் இந்திரா நூயி, சிட்டி குழுமத்தின் விக்ரம் பண்டிட் மற்றும் டாடா குடும்பப் பெயரைத் தாங்கி நிற்கும் நோயல் டாடா போன்றவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. இவர்களைத் தவிர, டாடா குழுமத்தில் இப்போதுள்ள ரவிகாந்த், கோபால கிருஷ்ணன் போன்றோர் பெயர்களும் அடிபடுகின்றன.ஆனால் ரத்தன் டாடா மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.டாடா குழுமத்துக்கு பொருத்தமான தலைவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க, உலகின் டாப் மேன்பவர் நிறுவனங்களை அணுகியுள்ளார் டாடா. அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தகுதிவாய்ந்த தலைவர் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவார் என டாடா குழும அதிகாரி ஒருவர் தெரிவித்தார். என்ன நினைக்கிறார் டாடா?

ரத்தன் டாடா இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றபோது, நிலைமை அவரது கட்டுக்குள் இல்லை. டாடாவின் துணை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரிகளை தனக்குக் கீழ் கொண்டு வருவது அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆரம்ப வருடங்களை இந்த உள் விவகாரத்திலேயே செலவழிக்க வேண்டி இருந்தது, ரத்தன் டாடாவுக்கு. இந்த முறையும் அந்த மாதிரி சூழல் உருவாகக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் ரத்தன் டாடா.

இன்று நிறுவனம் முழுமையாக அவர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த கட்டமைப்பை அப்படியே கைமாற்ற வேண்டும் என்பது அவர் ஆசை. வெளிநாட்டவரும் தலைவராகும் வாய்ப்பு...இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த டாடா, "டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் நிறுவனத்துக்கு உள்ளும் இருக்கலாம்... வெளியிலும் இருக்கலாம். அதேபோல, அவர் ஒரு இந்தியராக இருந்தால் தேர்வு செய்ய எளிதாக இருக்கும்.

அதே நேரம், இந்த தலைமைப் பதவியில் ஒரு வெளிநாட்டவரும் அமர வாய்ப்பிருக்கிறது (“It would certainly be easier if that candidate were an Indian national. It could also be an expatriate sitting in that position," ). ஆனால், இந்த நிறுவனத்தின் பெருமை, தேசத்தின் மதிப்பு, ஒற்றுமைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவராக அவர் இருக்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை" என்றார். யாருக்கு இந்த டாடா சாம்ராஜ்ய அரியாசனம் கிடைக்கப் போகிறது என்பதை இந்தியர்கள் மட்டுமல்ல... கார்ப்பரேட் உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!.

டாடா சாம்ராஜ்யம்... அடுத்த வாரிசு யார்?

டாடா குழுமம்... பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியா வுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல.
இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலையை துவங்கியது டாடா நிறுவனம்தான். இந்தியாவில் விமான சேவையை ஆரம்பித்ததும் டாடாவே. இதுமட்டுமல்ல... தொழில் துறையில், 'முதல் முதலாக' என்று பல விஷயங்களைச் செய்த பெருமை மிக்க நிறுவனம் டாடா குழுமம்.71 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று டாடா.

இன்றும் டிசிஸ், டாடா நானோ என தொழில் துறையைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த டாடா குழுமத்துக்கு சேர்மனாக இருப்பவர் ரத்தன் டாடா. 1868-ல் ஜாம்ஷெட்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், வழிவழியாக அவரது குடும்ப வாரிசுகள் தலைமையில் இயங்கி வருகிறது. இன்று 114 நிறுவனங்கள் டாடா குழுமத்துக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றில் 27 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜேஆர்டி காலத்தில் டாடா குழுமம் மிகப் பெரிய விரிவாக்கத்தைச் சந்தித்தது. ஏர் இந்தியா நிறுவனம் துவங்கப்பட்டது இவர் கால்ததில்தான். பின்னர் மத்திய அரசு இந்த நிறுவனத்தை நாட்டுடைமையாக்கியது.1991 முதல் ரத்தன் டாடா தலைவராக உள்ளார்.இவர் காலத்தில்தான் டாடா சாம்ராஜ்யம் 85 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானத்தில் 65 சதமவிகிதம் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே வருகிறது.இந்நிலையில் ரத்தன் டாடா வரும் 2012-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். அப்போது அவருக்கு 75 வயது பூர்த்தியாகிறது.

எனவே தனக்கு அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் ரத்தன் டாடா. ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. எனவே அவருக்கு வாரிசுகள் கிடையாது. இதனால் ரத்தன் டாடாவின் அடுத்த வாரிசு யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.டாடா குழு தலைவர் பதவி என்பது சாதாரண விஷயமல்ல... மிகவும் பொறுப்பு மிக்கதாவும், சர்வதேச அளவில் மதிப்பு கொண்டதாகவும் இருப்பதால் சரியான நபரின் கையில் இதை ஒப்படைக்க வேண்டும் என்ற கவலை பிறந்துள்ளது டாடாவுக்கு.

இப்போதைக்கு அவர் முன் எந்த சாய்ஸுமில்லை... பெப்ஸிகோவின் இந்திரா நூயி, சிட்டி குழுமத்தின் விக்ரம் பண்டிட் மற்றும் டாடா குடும்பப் பெயரைத் தாங்கி நிற்கும் நோயல் டாடா போன்றவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. இவர்களைத் தவிர, டாடா குழுமத்தில் இப்போதுள்ள ரவிகாந்த், கோபால கிருஷ்ணன் போன்றோர் பெயர்களும் அடிபடுகின்றன.ஆனால் ரத்தன் டாடா மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.டாடா குழுமத்துக்கு பொருத்தமான தலைவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க, உலகின் டாப் மேன்பவர் நிறுவனங்களை அணுகியுள்ளார் டாடா. அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தகுதிவாய்ந்த தலைவர் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவார் என டாடா குழும அதிகாரி ஒருவர் தெரிவித்தார். என்ன நினைக்கிறார் டாடா?

ரத்தன் டாடா இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றபோது, நிலைமை அவரது கட்டுக்குள் இல்லை. டாடாவின் துணை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரிகளை தனக்குக் கீழ் கொண்டு வருவது அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆரம்ப வருடங்களை இந்த உள் விவகாரத்திலேயே செலவழிக்க வேண்டி இருந்தது, ரத்தன் டாடாவுக்கு. இந்த முறையும் அந்த மாதிரி சூழல் உருவாகக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் ரத்தன் டாடா.

இன்று நிறுவனம் முழுமையாக அவர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த கட்டமைப்பை அப்படியே கைமாற்ற வேண்டும் என்பது அவர் ஆசை. வெளிநாட்டவரும் தலைவராகும் வாய்ப்பு...இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த டாடா, "டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் நிறுவனத்துக்கு உள்ளும் இருக்கலாம்... வெளியிலும் இருக்கலாம். அதேபோல, அவர் ஒரு இந்தியராக இருந்தால் தேர்வு செய்ய எளிதாக இருக்கும்.

அதே நேரம், இந்த தலைமைப் பதவியில் ஒரு வெளிநாட்டவரும் அமர வாய்ப்பிருக்கிறது (“It would certainly be easier if that candidate were an Indian national. It could also be an expatriate sitting in that position," ). ஆனால், இந்த நிறுவனத்தின் பெருமை, தேசத்தின் மதிப்பு, ஒற்றுமைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவராக அவர் இருக்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை" என்றார். யாருக்கு இந்த டாடா சாம்ராஜ்ய அரியாசனம் கிடைக்கப் போகிறது என்பதை இந்தியர்கள் மட்டுமல்ல... கார்ப்பரேட் உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!.

டாடா சாம்ராஜ்யம்... அடுத்த வாரிசு யார்?

டாடா குழுமம்... பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியா வுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல.
இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலையை துவங்கியது டாடா நிறுவனம்தான். இந்தியாவில் விமான சேவையை ஆரம்பித்ததும் டாடாவே. இதுமட்டுமல்ல... தொழில் துறையில், 'முதல் முதலாக' என்று பல விஷயங்களைச் செய்த பெருமை மிக்க நிறுவனம் டாடா குழுமம்.71 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று டாடா.

இன்றும் டிசிஸ், டாடா நானோ என தொழில் துறையைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த டாடா குழுமத்துக்கு சேர்மனாக இருப்பவர் ரத்தன் டாடா. 1868-ல் ஜாம்ஷெட்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், வழிவழியாக அவரது குடும்ப வாரிசுகள் தலைமையில் இயங்கி வருகிறது. இன்று 114 நிறுவனங்கள் டாடா குழுமத்துக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றில் 27 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜேஆர்டி காலத்தில் டாடா குழுமம் மிகப் பெரிய விரிவாக்கத்தைச் சந்தித்தது. ஏர் இந்தியா நிறுவனம் துவங்கப்பட்டது இவர் கால்ததில்தான். பின்னர் மத்திய அரசு இந்த நிறுவனத்தை நாட்டுடைமையாக்கியது.1991 முதல் ரத்தன் டாடா தலைவராக உள்ளார்.இவர் காலத்தில்தான் டாடா சாம்ராஜ்யம் 85 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானத்தில் 65 சதமவிகிதம் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே வருகிறது.இந்நிலையில் ரத்தன் டாடா வரும் 2012-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். அப்போது அவருக்கு 75 வயது பூர்த்தியாகிறது.

எனவே தனக்கு அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் ரத்தன் டாடா. ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. எனவே அவருக்கு வாரிசுகள் கிடையாது. இதனால் ரத்தன் டாடாவின் அடுத்த வாரிசு யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.டாடா குழு தலைவர் பதவி என்பது சாதாரண விஷயமல்ல... மிகவும் பொறுப்பு மிக்கதாவும், சர்வதேச அளவில் மதிப்பு கொண்டதாகவும் இருப்பதால் சரியான நபரின் கையில் இதை ஒப்படைக்க வேண்டும் என்ற கவலை பிறந்துள்ளது டாடாவுக்கு.

இப்போதைக்கு அவர் முன் எந்த சாய்ஸுமில்லை... பெப்ஸிகோவின் இந்திரா நூயி, சிட்டி குழுமத்தின் விக்ரம் பண்டிட் மற்றும் டாடா குடும்பப் பெயரைத் தாங்கி நிற்கும் நோயல் டாடா போன்றவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. இவர்களைத் தவிர, டாடா குழுமத்தில் இப்போதுள்ள ரவிகாந்த், கோபால கிருஷ்ணன் போன்றோர் பெயர்களும் அடிபடுகின்றன.ஆனால் ரத்தன் டாடா மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.டாடா குழுமத்துக்கு பொருத்தமான தலைவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க, உலகின் டாப் மேன்பவர் நிறுவனங்களை அணுகியுள்ளார் டாடா. அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தகுதிவாய்ந்த தலைவர் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவார் என டாடா குழும அதிகாரி ஒருவர் தெரிவித்தார். என்ன நினைக்கிறார் டாடா?

ரத்தன் டாடா இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றபோது, நிலைமை அவரது கட்டுக்குள் இல்லை. டாடாவின் துணை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரிகளை தனக்குக் கீழ் கொண்டு வருவது அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆரம்ப வருடங்களை இந்த உள் விவகாரத்திலேயே செலவழிக்க வேண்டி இருந்தது, ரத்தன் டாடாவுக்கு. இந்த முறையும் அந்த மாதிரி சூழல் உருவாகக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் ரத்தன் டாடா.

இன்று நிறுவனம் முழுமையாக அவர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த கட்டமைப்பை அப்படியே கைமாற்ற வேண்டும் என்பது அவர் ஆசை. வெளிநாட்டவரும் தலைவராகும் வாய்ப்பு...இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த டாடா, "டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் நிறுவனத்துக்கு உள்ளும் இருக்கலாம்... வெளியிலும் இருக்கலாம். அதேபோல, அவர் ஒரு இந்தியராக இருந்தால் தேர்வு செய்ய எளிதாக இருக்கும்.

அதே நேரம், இந்த தலைமைப் பதவியில் ஒரு வெளிநாட்டவரும் அமர வாய்ப்பிருக்கிறது (“It would certainly be easier if that candidate were an Indian national. It could also be an expatriate sitting in that position," ). ஆனால், இந்த நிறுவனத்தின் பெருமை, தேசத்தின் மதிப்பு, ஒற்றுமைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவராக அவர் இருக்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை" என்றார். யாருக்கு இந்த டாடா சாம்ராஜ்ய அரியாசனம் கிடைக்கப் போகிறது என்பதை இந்தியர்கள் மட்டுமல்ல... கார்ப்பரேட் உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!.

டாடா சாம்ராஜ்யம்... அடுத்த வாரிசு யார்?

டாடா குழுமம்... பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியா வுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல.
இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலையை துவங்கியது டாடா நிறுவனம்தான். இந்தியாவில் விமான சேவையை ஆரம்பித்ததும் டாடாவே. இதுமட்டுமல்ல... தொழில் துறையில், 'முதல் முதலாக' என்று பல விஷயங்களைச் செய்த பெருமை மிக்க நிறுவனம் டாடா குழுமம்.71 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று டாடா.

இன்றும் டிசிஸ், டாடா நானோ என தொழில் துறையைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த டாடா குழுமத்துக்கு சேர்மனாக இருப்பவர் ரத்தன் டாடா. 1868-ல் ஜாம்ஷெட்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், வழிவழியாக அவரது குடும்ப வாரிசுகள் தலைமையில் இயங்கி வருகிறது. இன்று 114 நிறுவனங்கள் டாடா குழுமத்துக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றில் 27 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜேஆர்டி காலத்தில் டாடா குழுமம் மிகப் பெரிய விரிவாக்கத்தைச் சந்தித்தது. ஏர் இந்தியா நிறுவனம் துவங்கப்பட்டது இவர் கால்ததில்தான். பின்னர் மத்திய அரசு இந்த நிறுவனத்தை நாட்டுடைமையாக்கியது.1991 முதல் ரத்தன் டாடா தலைவராக உள்ளார்.இவர் காலத்தில்தான் டாடா சாம்ராஜ்யம் 85 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானத்தில் 65 சதமவிகிதம் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே வருகிறது.இந்நிலையில் ரத்தன் டாடா வரும் 2012-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். அப்போது அவருக்கு 75 வயது பூர்த்தியாகிறது.

எனவே தனக்கு அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் ரத்தன் டாடா. ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. எனவே அவருக்கு வாரிசுகள் கிடையாது. இதனால் ரத்தன் டாடாவின் அடுத்த வாரிசு யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.டாடா குழு தலைவர் பதவி என்பது சாதாரண விஷயமல்ல... மிகவும் பொறுப்பு மிக்கதாவும், சர்வதேச அளவில் மதிப்பு கொண்டதாகவும் இருப்பதால் சரியான நபரின் கையில் இதை ஒப்படைக்க வேண்டும் என்ற கவலை பிறந்துள்ளது டாடாவுக்கு.

இப்போதைக்கு அவர் முன் எந்த சாய்ஸுமில்லை... பெப்ஸிகோவின் இந்திரா நூயி, சிட்டி குழுமத்தின் விக்ரம் பண்டிட் மற்றும் டாடா குடும்பப் பெயரைத் தாங்கி நிற்கும் நோயல் டாடா போன்றவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. இவர்களைத் தவிர, டாடா குழுமத்தில் இப்போதுள்ள ரவிகாந்த், கோபால கிருஷ்ணன் போன்றோர் பெயர்களும் அடிபடுகின்றன.ஆனால் ரத்தன் டாடா மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.டாடா குழுமத்துக்கு பொருத்தமான தலைவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க, உலகின் டாப் மேன்பவர் நிறுவனங்களை அணுகியுள்ளார் டாடா. அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தகுதிவாய்ந்த தலைவர் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவார் என டாடா குழும அதிகாரி ஒருவர் தெரிவித்தார். என்ன நினைக்கிறார் டாடா?

ரத்தன் டாடா இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றபோது, நிலைமை அவரது கட்டுக்குள் இல்லை. டாடாவின் துணை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரிகளை தனக்குக் கீழ் கொண்டு வருவது அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆரம்ப வருடங்களை இந்த உள் விவகாரத்திலேயே செலவழிக்க வேண்டி இருந்தது, ரத்தன் டாடாவுக்கு. இந்த முறையும் அந்த மாதிரி சூழல் உருவாகக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் ரத்தன் டாடா.

இன்று நிறுவனம் முழுமையாக அவர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த கட்டமைப்பை அப்படியே கைமாற்ற வேண்டும் என்பது அவர் ஆசை. வெளிநாட்டவரும் தலைவராகும் வாய்ப்பு...இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த டாடா, "டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் நிறுவனத்துக்கு உள்ளும் இருக்கலாம்... வெளியிலும் இருக்கலாம். அதேபோல, அவர் ஒரு இந்தியராக இருந்தால் தேர்வு செய்ய எளிதாக இருக்கும்.

அதே நேரம், இந்த தலைமைப் பதவியில் ஒரு வெளிநாட்டவரும் அமர வாய்ப்பிருக்கிறது (“It would certainly be easier if that candidate were an Indian national. It could also be an expatriate sitting in that position," ). ஆனால், இந்த நிறுவனத்தின் பெருமை, தேசத்தின் மதிப்பு, ஒற்றுமைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவராக அவர் இருக்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை" என்றார். யாருக்கு இந்த டாடா சாம்ராஜ்ய அரியாசனம் கிடைக்கப் போகிறது என்பதை இந்தியர்கள் மட்டுமல்ல... கார்ப்பரேட் உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!.