Monday, May 31, 2010

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சியின் அலர்ஜி 'நெ.1'



''மறுபடியும் கொடநாடு!'' - டமாரம் அடித்தபடி என்ட்ரி கொடுத்த கழுகார், ''மீண்டும் கொடநாடு பயணத்துக்கு பேக்கிங் ஆரம்பம்! இந்த முறை ஓய்வுக்காகக் கிளம்பவில்லை. போயஸ் கார்டன் வீட்டில் மராமத்து வேலைகள் தொடங்கி இருக்கின்றன. வேலைகள் முடிந்து கார்டன் புதுப் பொலிவு பெறும் வரை அம்மையாருக்கு மலை வாசம் தான்!'' என்று ரிலாக்ஸாக எதிரில் அமர்ந்தார்.

''மராமத்து வேலைகள் கார்டனுக்கா? இப்போது, அது கட்சிக்குத்தானே அவசியம்?'' என்றோம்.

''சரியாகச் சொன்னீர்... கட்சியில் மிச்சம் மீதி இருக்கும் சீனியர் புள்ளிகளும் இதைத்தான் சொல்கிறார்கள். தூணாக இருந்தவர்களெல்லாம் அடுத்தடுத்து தாவிக் கொண்டிருப்பதில் சீனியர்கள் ரொம்ப சூடாகவும் சோகமாகவும் இருக்கிறார்கள். முத்துசாமியும் தி.மு.க. பக்கம் போவதற்கு மூட்டை கட்டியதும்... அ.தி.மு.க-வுக்குள் பொருமல் புயலே வீசுகிறது. முதலில் மீடியாக்கள் மூலம் முத்துசாமி 'நூல்'தான் விட்டார்! தி.மு.க. பக்கம் போவதாக தகவல் பரவினாலாவது 'அம்மா' அப்பாயின்ட்மென்ட் கிடைக்காதா என்பது அவர் கணக்கு! ஆனால், அவரைத் தொடர்பு கொண் டதோ 'சின்னம்மா'தான்! அவருடைய பேச்சில் திருப்திப்படாத முத்துசாமி, 'அம்மாவிடம் சில விஷயங்களை மனசுவிட்டுக் கேட்கணும். மற்றபடி இப்போதைக்கு ஏதும் சொல்லும் நிலையில் இல்லை' என்றாராம் இறுக்கமாக.


அடுத்த ஐந்தாவது நிமிடம், ஜெயலலிதாவே முத்துசாமியை அழைத்தார். 'எதுவா இருந்தாலும் தாராளமா என்னிடம் சொல்லுங்க...' என உரிமையுடன் தொலைபேசியில் கேட்டாராம். முத்துசாமி ரொம்பவே திக்குமுக்காட... மீண்டும் அழுத்தம் திருத்தமாக, 'உங்களுக்கு உரிய மரியாதையும் பொறுப்பும் கண்டிப்பா வழங்கப்படும்!' என்றாராம் அம்மையார். அன்று மாலை கட்சி அலுவலகத்துக்கு வந்த கையோடு, 'யாரையும் இழக்க விரும்பவில்லை' என உருக்கமாகவே ஜெ. பேசியதும் நடந்தது. ஆனால், அதன்பிறகும் முத்துசாமி வேறெதையோ எதிர் பார்க்கிறார் என்பதாக அம்மையாருக்குத் தகவல்வர... 'இந்த பிளாக்மெயிலுக்கு நான் ஆளில்லை' என்று கோபமாகிவிட்டாராம் ஜெ!''

''ஓ! அடுத்த நாள் நடந்த செயற்குழுவில் முத்துசாமியை வறுத்தெடுத்த பின்னணி இதுதானா?''

''அட, உம்ம காதுக்கும் வந்ததா?'' என்று வியந்த கழுகார், ''செயற்குழு அரங்கத்துக்கு வந்ததுமே, 'முத்து சாமி விவகாரம் பத்தி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பாங்க. அதைப்பத்தியும் பேசிடலாமே' என்று ஜெ. ஆரம்பிக்க, செயற்குழு பேச்சாளர்களுக்கு பக்கா சிக்னலும் கொடுக் கப்பட்டதாம். அவ்வளவுதான், 'யார் அந்த முத்துசாமி. பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ஓடுபவர்களை சும்மா விடக் கூடாது' என்றெல்லாம் பின்னியெடுக்க ஆரம்பித்தார்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.''

''பழம் புளித்த கதைதான்!''

''கேளும்! அ.தி.மு.க-வின் அவைத் தலைவர் மதுசூதனன் ஒரு படி மேலேயே போனார். 'இந்த மாதிரிக் கட்சியைவிட்டு ஓடிப் போறவங்களை ஓட ஓடத் துரத்தணும். அவங்க ஊருக்கே போய் தாக்கணும். அந்த ஆளு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சென்னைக்கு ரயில் ஏறவே விட்டிருக்கக் கூடாது. அப்படிச் செஞ்சாத்தான், இனி எவனும் துரோகம் பண்ண நினைக்க மாட்டான்' என்று மது சீற, 'போதும் போதும்' என்று சிரிப்பையும் ரசிப்பையும் அடக்க முடியாமல் ஜெயலலிதாவின் முகம் மலர்ந்ததாம்!''

''அதுசரி!''



''கடைசியாகப் பேசிய ஜெ., 'நம்ம ஆட்சி போய் தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் கூட்டப்பட்ட செயற்குழுவுக்கு முத்துசாமி வந்ததே இல்லை. எங்கோ உட்கார்ந்துகொண்டு அரசியல் செய்வார். இப்போதும்கூட 'இனி அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது' என்கிற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தவே முத்துசாமி போன்றவர்களை கருணாநிதி இழுக்கிறார். இவர்களும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகிறார்கள். எனக்குத் தெரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு கட்சி எழுச்சியாக இருக்கிறது. அடுத்த வருடம் சட்ட மன்றத் தேர்தல் வந்தாலும் சரி... அதை ஆளுங்கட்சி இந்த வருடமே கொண்டு வந்தாலும் சரி... பலமாக சந்திப்போம். அடுத்தது அ.தி.மு.க. ஆட்சிதான்' என்று அம்மையார் சொல்ல... ரத்தத்தின் ரத்தங்கள் ஆரவாரத் துக்குக் குறைச்சல் இல்லை!''

பன்னீர் திராட்சையை தட்டில் வைத்தோம். பதமாக எடுத்து வாயில் போட்ட கழுகார், ''செயற்குழுவில் என்ன விவாதிக்கிறார்கள் என்று ஆர்வமாக கேட் டறிந்தாராம் முத்துசாமி. விவரம் கிடைத்ததும் கொதித் துப்போய் தன் ஆதரவாளர்களிடம் பேசி இருக்கிறார். 'விடுங்கண்ணே, போன வருஷம் உங்க ஒரே பையனுக்கு கல்யாணம் பண்ண அந்தம்மாவைக் கூப்பிட்டீங்க. அவங்க சென்னையில் கல்யாணத்தை வைக்கச் சொன்னாங்க. நீங்களும் வெச்சீங்க. கடைசியில், உங்க செலவுலேயே இருபதுக்கும் மேற்பட்ட இலவச திருமணங்களை நடத்தி கும்பலோடு கோவிந்தாவாக உங்க முகத்தில் கரி பூசினவங்கதானே. இதுக்கெல்லாம் வருத்தப்படுவதா?' என்று சூடு ஆற்றினார்களாம். ஆதர வாளர்களின் கருத்தை கேட்டவர், 'இனி தி.மு.க. தான்' என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்!''

''தி.மு.க-வின் ரியாக்ஷன் என்னவோ?''

''அம்மாவின் எரிச்சல் ரியாக்ஷனைத்தானே அவர் களும் எதிர்பார்க்கிறார்கள்! கோவையில் செம்மொழி மாநாடு நடத்துவதற்குள், அங்கே இன்னும் சில வெயிட்டான ரெட்டை இலை பார்ட்டிகளை சூரிய குடைக்குள் கொண்டு வந்துவிடுவார்களாம். கொங்கு மண்டலத்தில் எப்பவுமே அ.தி.மு.க-தான் வெயிட் என்பதை உடைத்துக் காட்டுவதற்கென்றே தனி டீம் போட்டுவிட்டார்களாம்!'

''அப்படியா!''

''இரு வாரங்களுக்கு முன்னால் ஈரோட்டில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொண்ட புலவர் இந்திர குமாரி, திடீரென முத்துசாமியை வானளாவப் புகழ்ந்தாராம். 'தி.மு.க. மேடையில் அ.தி.மு.க. புள்ளி யைப் புகழ்வது நியாயமா?' என சிலர் கேட்க...'என் வாய் முகூர்த்தம் உங்களுக்குத் தெரியாதா? நான் தர்மபுரி கூட்டத்தில் செல்வகணபதியைப் புகழ்ந்து பேசினேன். அடுத்த இரு வாரங்களிலேயே அவர் தி.மு.க-வுக்கு வந்தார். மதுரைக் கூட்டத்தில் கடலாடி சத்தியமூர்த்தியைப் புகழ்ந்தேன். அடுத்த மாதமே அவரும் வந்துவிட்டார். இப்போ முத்துசாமியைப் புகழ்ந்திருக்கிறேன். பார்த்துகிட்டே இருங்க... நான் யாரைப் புகழ்ந்தாலும் தோட்டத்து அம்மா வுக்கு சுர்ருனு கோபம் வரும். அதுக்கப்புறம், சம்பந்தப்பட்டவங்களோட மோதல் வந்தே தீரும்!' என்றாராம்.''

''புலவர் வாக்குக்கு இப்படியரு பலாபலனா?'' என்று நாம் சொல்லி முடிக்குமுன்பே அறிவாலயத்தின் அடுத்த மூவ்களை அடுக்க ஆரம்பித்தார் கழுகார்.

''இந்தக் கட்சி மாறல் கபடியில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் உள்ளூர ஒரு சிங்கிள் ஜோதிடரின் வாக்கு பற்றி ஆளுங்கட்சி வட்டாரத்து முக்கியஸ்தர்கள் சிலர் நகம் கடிக்க ஆரம்பித் திருக்கிறார்களாம்! செல்வமான ஒரு ஜோசியக் கிளி கிளப்பிய கிலியாம் அது.''

''காளஹஸ்தி கோபுரமே தரைமட்டமாகும் காலம். கொஞ்சம் ஜாதகம், ஜோசியம் பார்ப்பார்கள்தானே...'' என்றோம் பொதுவாக.

''ம்! தலைமைக்கு மிகமிக வேண்டிய ஒரு உறவுப் பெண்மணிதான் ஆர்வக் கோளாறில் ஜாதகக் கட்டங் களைக் காட்டி செல்வ ஜோதிடரிடம் விவாதித்தாராம். அந்த ஜோதிடரோ, எதிர்முகாமின் ஜாதகத்தை எடுத்துப் போட்டு... சில ராசி - நட்சத்திரங்களைப் புரட்டிப் போட்டாராம். 1991 மற்றும் 2001 என்று 1-ல் முடிகிற வருடங்கள் போயஸ் தோட்டத்துக்கு சாதகமாக இருந்ததைத் தொட்டுக் காட்டினாராம். '1996-ல் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு தி.மு.க. தராத நல்லாட்சியா? இப்போது போலவே அப்போதும் எத்தனையோ நலத்திட்டப் பணிகளைத் தரவில்லையா? அதையும் தாண்டி 2001-ல் மறுபடி அம்மையார் ஜெயித்தபோது, அந்தக் கட்சிக்காரர்களில் பலரே தங்கள் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ளவில்லையா? அப்படித்தான், 2011-ல் தேர்தல் நடத்தினாலும் முடிவுகள் அமையும்' என்று சில கூட்டல் கழித்தல்களை போட்டாராம் ஜோதிடர்!''

''சரியாப் போச்சு!''

''விட்டுத் தள்ளுகிற விஷயமா ஆட்சிப் பொறுப்பு? ஜோதிடம் கேட்ட பெண்மணி இதை நேரடியாக பெரியவர்களிடம் சொல்ல முடியாமல் தவித்தாலும்... உடன்பிறப்புகள் சிலரிடம் கவலையாக விவாதித்தாராம். உலகத் தமிழ் மாநாடு முடிந்தபின், 2010 இறுதிக்குள் தேர்தல் என்று எப்படியாவது மேலிடத்தை இறுதி செய்ய வைக்கும் வேலைகள் நடக்கிறதாம். தமிழக தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தாவின் பேச்சும் போக்கும், சீக்கிரமே தேர்தல் நடத்த சாதகமாக இருக்குமா என்ற விவாதமும் சூடாகவே நடக்கிறதாம் ஆளுங்கட்சி குடும்ப வட்டாரங்களில்!''

''ஹையோ... ஹையோ!'' என்றோம் குறுஞ்சிரிப்போடு!

''ராஜ்யசபா ஸீட் எப்படியும் வைகோவுக்கு உண்டு என்று பேசினோம்... இப்போது ரெண்டு ஸீட்டும் தங்களுக்கே என்று அம்மையார் சொல்லியிருப்பதைப் பார்த்தீரா?'' என்றார் கழுகார்.

''இது உம்மிடம் நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி!'' என்று முறைத்தோம்.

''கடைசி நேரம் வரை வைகோவுக்கு வழங்கவே ஜெயலலிதா தயாராக இருந்தாராம். வைகோவின் அரசியல் வளர்ச்சியில் அக்கறைகொண்ட இளம் வாரிசு ஒருவரும், போயஸ§க்கு வேண்டிய வட்டாரங் கள் மூலம் ஸீட்டை உறுதிப்படுத்தினாராம். 'அப்படியிருக்க எப்படி இப்படி?' என்று எனக்கும் குழப்பம்தான். ம.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தால், கடைசி நிமிடத்தில் எங்கள் பொதுச் செயலாளரின் முடிவு மாறியிருக்கிறது. கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்பார்ப்புகளின்படி, மாநில அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த அவர் விரும்புகிறார். அதோடு, ராஜ்யசபா ஸீட்டை விட்டுக் கொடுப்பதன் மூலம் வேறு சில வாய்ப்புகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்வோம்' என்கிறார்கள். எப்படியோ, 'நான் ராஜ்ய சபாவுக்கு முயன்றது மீடியாக்களின் கற்பனை' என்று சொல்லி, இப்போதைய விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் வைகோ!''

''சரிதான்!''

''இப்போதிருக்கும் மூன்று எம்.பி-க்களோடு ராஜ்ய சபாவில் அ.தி.மு.க-வுக்கு இன்னும் இரு எம்.பி-க்களும் கிடைத்தால் அந்தக் கட்சிக்கு முன் வரிசையில் அங்கே இடம் கிடைக்குமாம். மத்திய அரசு அமைக்கும் குழுக்களில், விவாதங்களில் இடம்பெறத் தகுதியும் கிடைக்குமாம். இதையெல்லாம் மனதில்கொண்டு வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்களை கடைசி நேரத்தில் கூப்பிட்டு சரிப்படுத்திவிட்டார் அம்மையார் என்றும் சொல்கிறார்கள்!''

சற்று அமைதி. பிறகு,

''காலாவதி மருந்து மாத்திரை விவகாரத்தில் குண்டர் சட்டமெல்லாம் பாய்ச்சி ஜோராகத்தான் முன்னேறுகிறது போலீஸ். ஆனால், மத்தியில் செல்வாக்கான பதவியில் உள்ள தமிழக கதர் புள்ளி ஒருவர் விவகாரத்தை ஆறப் போடச் சொல்லி பிரஷர் கொடுக்கிறாராம். அதையும் தாண்டி போலீஸ் காட்டிய வேகத்தில் அசந்துபோனவர், 'வழக்கை சி.பி.ஐ-யின் கையில் ஒப்படைத்துவிட்டு விலகுங்கள்' என தமிழக ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் பரிவான வேண்டுதல் வைத்தாராம்.''

''என்ன ஆகும் கடைசியில்?''

''இந்த மத்திய புள்ளிக்கும், தி.மு.க. தரப்புக்கும் இடையே நடக்கும் மோதலை ஊன்றிக் கவனித்த அ.தி.மு.க. தலைகள் சிலர், அதை அம்மையாரின் கவனத்துக்குக் கொண்டுபோனார்கள். அடுத்த நாளே, 'காலாவதி மருந்து விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என அம்மையாரிடம் இருந்து அதிரடி அறிக்கை வந்தது. இதில் மத்திய புள்ளியின் மனசு ரொம்பவே குளிர்ந்துபோனதாம். என்னவிதமான மூவ் இது என்று புரியாமல் ரத்தத்தின் ரத்தங்களே சற்று குழம்பித்தான் போயிருக்கிறார்களாம்! இது ஒருபுற மிருக்க... கைதான கேதன் தேசாய் விவகாரத்தில் ஒரு தமிழக கைத்தடி சொல்லும் தகவல்களைக் கேட்டு சி.பி.ஐ. ஆடிப் போயிருக்கிறதாம். அங்கே தொட்டு... இங்கே தொட்டு... டெல்லியில் பவரில் இருந்த - இருக்கும் நான்கு முக்கியப் பிரமுகர்களைப் பற்றி வசமான கோப்புகளை சீக்கிரமே சி.பி.ஐ. கைப்பற்றி விடும் என்கிறார்கள்!''

''இது என்ன ஆகும்?'' என்றோம் மறுபடி.

''அரசியலில் பலசமயம் உண்மைகள் பேரத்துக்கே பயன்படும்!'' என்று புதிர் தத்துவம் சொன்னகழுகார்,

''கடந்த 26-ம் தேதி சேரன்மகாதேவி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வேல்துரையின் மகனுக்குத் திருமணம்... அதில் கலந்துகொள்ள துணை முதல்வர் ஸ்டாலின் 25-ம் தேதி இரவு மதுரை விமான நிலையத் துக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோரும் வந்தனர். மதுரையில் அவரை வரவேற்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அழகிரி ஆதரவாளர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்தாற்போல ஆப்சென்ட். வேலுசாமி, பொன்.முத்துராமலிங்கம் மட்டும் வந்திருந் தார்கள். இந்த 'பாய்காட்'டை ஸ்டாலின் முன்கூட்டி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ... 'எதுக்கு நீங்க மட்டும் மெனக்கட்டு வந்தீங்க. உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஆகிடப்போவுது!' என்று சிரித்தாராம். 'இல்லைண்ணே... எல்லாரும் வெளியூர் போயிட்டாங்க' என்று அவர்கள் சமாளிக்க, 'சரி... நீங்க கிளம்புங்க' என்றபடியே காரில் ஏறிக் கிளம்பிவிட்டாராம் ஸ்டாலின். நெல்லையில் ஸ்டாலினின் தீவிர விசுவாசியான கருப்பசாமி பாண்டியன் தலைமையில் தடபுடல்வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அங்கேயும் அழகிரி ஆதரவாளரான மாலை ராஜா க்ரூப் ஆப்சென்ட்!''

''யப்பா... இவங்க கதையை புரிஞ்சுக்கவே முடியாது!''

''20 நாள் பயணமாக அமெரிக்கா போன அழகிரியிடம் போனிலும் நேரிலுமாக சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். முதல்வரின் மகள் செல்வி, அமெரிக்காவுக்குப் போய் துரை தயாநிதியிடமும் மணிக்கணக்கில் பேசினாராம். 'தயா' சேனல் முயற்சிகளை தவிர்க்கும்படி வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். அத்தையின் மனம் கோணக் கூடாது என்பதற்காக தயாவும் அப்போதைக்கு தலையாட்டிவைத்தாராம். இதற்கிடையில், தயாவின் பிசினஸ் பார்ட்னரான 'ஜாக்' கம்யூனிகேஷன்ஸ் கமலேஷிடமும் சிலர் 'பன்முகம்' காட்டிப் பேசினார்களாம். முயற்சிகள் தொடர்கின்றன!''

அச்சுக்குப் போகவிருந்த ஜூ.வி-யின் பக்கங்களை புரட்டிப் பார்த்த கழுகாருக்கு திருமாவளவனின் பேட்டி கண்ணில் பட்டது. ''எம்.பி. ஸீட் பெறுவதில் இதுவரை வெளிப்படையாகப் பேசாத மருத்துவர் ராமதாஸ், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் தன் மனக்கிடக்கையைக் கொட்டிவிட்டாராம். 'அன்புமணி மத்திய அமைச்சராக இருந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். அவரைப்போன்ற இளைஞர்கள் டெல்லிக்குப் போனால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கும். மகன் என்பதற்காகவோ கட்சிப் பாசத்திலோ நான் இதைச் சொல்லவில்லை. திறமையான இளைஞர் என்பதற்காகத்தான் சொல்கிறேன். ஆனால், அன்புமணிக்கு ராஜ்யசபா ஸீட் கிடைத்துவிடக் கூடாது என்பதில் பலர் தீவிரமாக இருக்கிறார்கள்' எனப் பேசியவர் அவர்கள் யார் என்பதையும் சொல்லத் துணிந்தாராம். அதற்குள் சுற்றி இருந்தவர்கள் ஏதோ சொல்லி மருத்துவரின் பேச்சைத் திசை திருப்பினார்களாம்'' என்றபடியே சிறகுகளைச் சிலுப்பி டேக்_ஆஃப் ஆனார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சியின் அலர்ஜி 'நெ.1'



''மறுபடியும் கொடநாடு!'' - டமாரம் அடித்தபடி என்ட்ரி கொடுத்த கழுகார், ''மீண்டும் கொடநாடு பயணத்துக்கு பேக்கிங் ஆரம்பம்! இந்த முறை ஓய்வுக்காகக் கிளம்பவில்லை. போயஸ் கார்டன் வீட்டில் மராமத்து வேலைகள் தொடங்கி இருக்கின்றன. வேலைகள் முடிந்து கார்டன் புதுப் பொலிவு பெறும் வரை அம்மையாருக்கு மலை வாசம் தான்!'' என்று ரிலாக்ஸாக எதிரில் அமர்ந்தார்.

''மராமத்து வேலைகள் கார்டனுக்கா? இப்போது, அது கட்சிக்குத்தானே அவசியம்?'' என்றோம்.

''சரியாகச் சொன்னீர்... கட்சியில் மிச்சம் மீதி இருக்கும் சீனியர் புள்ளிகளும் இதைத்தான் சொல்கிறார்கள். தூணாக இருந்தவர்களெல்லாம் அடுத்தடுத்து தாவிக் கொண்டிருப்பதில் சீனியர்கள் ரொம்ப சூடாகவும் சோகமாகவும் இருக்கிறார்கள். முத்துசாமியும் தி.மு.க. பக்கம் போவதற்கு மூட்டை கட்டியதும்... அ.தி.மு.க-வுக்குள் பொருமல் புயலே வீசுகிறது. முதலில் மீடியாக்கள் மூலம் முத்துசாமி 'நூல்'தான் விட்டார்! தி.மு.க. பக்கம் போவதாக தகவல் பரவினாலாவது 'அம்மா' அப்பாயின்ட்மென்ட் கிடைக்காதா என்பது அவர் கணக்கு! ஆனால், அவரைத் தொடர்பு கொண் டதோ 'சின்னம்மா'தான்! அவருடைய பேச்சில் திருப்திப்படாத முத்துசாமி, 'அம்மாவிடம் சில விஷயங்களை மனசுவிட்டுக் கேட்கணும். மற்றபடி இப்போதைக்கு ஏதும் சொல்லும் நிலையில் இல்லை' என்றாராம் இறுக்கமாக.


அடுத்த ஐந்தாவது நிமிடம், ஜெயலலிதாவே முத்துசாமியை அழைத்தார். 'எதுவா இருந்தாலும் தாராளமா என்னிடம் சொல்லுங்க...' என உரிமையுடன் தொலைபேசியில் கேட்டாராம். முத்துசாமி ரொம்பவே திக்குமுக்காட... மீண்டும் அழுத்தம் திருத்தமாக, 'உங்களுக்கு உரிய மரியாதையும் பொறுப்பும் கண்டிப்பா வழங்கப்படும்!' என்றாராம் அம்மையார். அன்று மாலை கட்சி அலுவலகத்துக்கு வந்த கையோடு, 'யாரையும் இழக்க விரும்பவில்லை' என உருக்கமாகவே ஜெ. பேசியதும் நடந்தது. ஆனால், அதன்பிறகும் முத்துசாமி வேறெதையோ எதிர் பார்க்கிறார் என்பதாக அம்மையாருக்குத் தகவல்வர... 'இந்த பிளாக்மெயிலுக்கு நான் ஆளில்லை' என்று கோபமாகிவிட்டாராம் ஜெ!''

''ஓ! அடுத்த நாள் நடந்த செயற்குழுவில் முத்துசாமியை வறுத்தெடுத்த பின்னணி இதுதானா?''

''அட, உம்ம காதுக்கும் வந்ததா?'' என்று வியந்த கழுகார், ''செயற்குழு அரங்கத்துக்கு வந்ததுமே, 'முத்து சாமி விவகாரம் பத்தி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பாங்க. அதைப்பத்தியும் பேசிடலாமே' என்று ஜெ. ஆரம்பிக்க, செயற்குழு பேச்சாளர்களுக்கு பக்கா சிக்னலும் கொடுக் கப்பட்டதாம். அவ்வளவுதான், 'யார் அந்த முத்துசாமி. பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ஓடுபவர்களை சும்மா விடக் கூடாது' என்றெல்லாம் பின்னியெடுக்க ஆரம்பித்தார்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.''

''பழம் புளித்த கதைதான்!''

''கேளும்! அ.தி.மு.க-வின் அவைத் தலைவர் மதுசூதனன் ஒரு படி மேலேயே போனார். 'இந்த மாதிரிக் கட்சியைவிட்டு ஓடிப் போறவங்களை ஓட ஓடத் துரத்தணும். அவங்க ஊருக்கே போய் தாக்கணும். அந்த ஆளு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சென்னைக்கு ரயில் ஏறவே விட்டிருக்கக் கூடாது. அப்படிச் செஞ்சாத்தான், இனி எவனும் துரோகம் பண்ண நினைக்க மாட்டான்' என்று மது சீற, 'போதும் போதும்' என்று சிரிப்பையும் ரசிப்பையும் அடக்க முடியாமல் ஜெயலலிதாவின் முகம் மலர்ந்ததாம்!''

''அதுசரி!''



''கடைசியாகப் பேசிய ஜெ., 'நம்ம ஆட்சி போய் தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் கூட்டப்பட்ட செயற்குழுவுக்கு முத்துசாமி வந்ததே இல்லை. எங்கோ உட்கார்ந்துகொண்டு அரசியல் செய்வார். இப்போதும்கூட 'இனி அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது' என்கிற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தவே முத்துசாமி போன்றவர்களை கருணாநிதி இழுக்கிறார். இவர்களும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகிறார்கள். எனக்குத் தெரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு கட்சி எழுச்சியாக இருக்கிறது. அடுத்த வருடம் சட்ட மன்றத் தேர்தல் வந்தாலும் சரி... அதை ஆளுங்கட்சி இந்த வருடமே கொண்டு வந்தாலும் சரி... பலமாக சந்திப்போம். அடுத்தது அ.தி.மு.க. ஆட்சிதான்' என்று அம்மையார் சொல்ல... ரத்தத்தின் ரத்தங்கள் ஆரவாரத் துக்குக் குறைச்சல் இல்லை!''

பன்னீர் திராட்சையை தட்டில் வைத்தோம். பதமாக எடுத்து வாயில் போட்ட கழுகார், ''செயற்குழுவில் என்ன விவாதிக்கிறார்கள் என்று ஆர்வமாக கேட் டறிந்தாராம் முத்துசாமி. விவரம் கிடைத்ததும் கொதித் துப்போய் தன் ஆதரவாளர்களிடம் பேசி இருக்கிறார். 'விடுங்கண்ணே, போன வருஷம் உங்க ஒரே பையனுக்கு கல்யாணம் பண்ண அந்தம்மாவைக் கூப்பிட்டீங்க. அவங்க சென்னையில் கல்யாணத்தை வைக்கச் சொன்னாங்க. நீங்களும் வெச்சீங்க. கடைசியில், உங்க செலவுலேயே இருபதுக்கும் மேற்பட்ட இலவச திருமணங்களை நடத்தி கும்பலோடு கோவிந்தாவாக உங்க முகத்தில் கரி பூசினவங்கதானே. இதுக்கெல்லாம் வருத்தப்படுவதா?' என்று சூடு ஆற்றினார்களாம். ஆதர வாளர்களின் கருத்தை கேட்டவர், 'இனி தி.மு.க. தான்' என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்!''

''தி.மு.க-வின் ரியாக்ஷன் என்னவோ?''

''அம்மாவின் எரிச்சல் ரியாக்ஷனைத்தானே அவர் களும் எதிர்பார்க்கிறார்கள்! கோவையில் செம்மொழி மாநாடு நடத்துவதற்குள், அங்கே இன்னும் சில வெயிட்டான ரெட்டை இலை பார்ட்டிகளை சூரிய குடைக்குள் கொண்டு வந்துவிடுவார்களாம். கொங்கு மண்டலத்தில் எப்பவுமே அ.தி.மு.க-தான் வெயிட் என்பதை உடைத்துக் காட்டுவதற்கென்றே தனி டீம் போட்டுவிட்டார்களாம்!'

''அப்படியா!''

''இரு வாரங்களுக்கு முன்னால் ஈரோட்டில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொண்ட புலவர் இந்திர குமாரி, திடீரென முத்துசாமியை வானளாவப் புகழ்ந்தாராம். 'தி.மு.க. மேடையில் அ.தி.மு.க. புள்ளி யைப் புகழ்வது நியாயமா?' என சிலர் கேட்க...'என் வாய் முகூர்த்தம் உங்களுக்குத் தெரியாதா? நான் தர்மபுரி கூட்டத்தில் செல்வகணபதியைப் புகழ்ந்து பேசினேன். அடுத்த இரு வாரங்களிலேயே அவர் தி.மு.க-வுக்கு வந்தார். மதுரைக் கூட்டத்தில் கடலாடி சத்தியமூர்த்தியைப் புகழ்ந்தேன். அடுத்த மாதமே அவரும் வந்துவிட்டார். இப்போ முத்துசாமியைப் புகழ்ந்திருக்கிறேன். பார்த்துகிட்டே இருங்க... நான் யாரைப் புகழ்ந்தாலும் தோட்டத்து அம்மா வுக்கு சுர்ருனு கோபம் வரும். அதுக்கப்புறம், சம்பந்தப்பட்டவங்களோட மோதல் வந்தே தீரும்!' என்றாராம்.''

''புலவர் வாக்குக்கு இப்படியரு பலாபலனா?'' என்று நாம் சொல்லி முடிக்குமுன்பே அறிவாலயத்தின் அடுத்த மூவ்களை அடுக்க ஆரம்பித்தார் கழுகார்.

''இந்தக் கட்சி மாறல் கபடியில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் உள்ளூர ஒரு சிங்கிள் ஜோதிடரின் வாக்கு பற்றி ஆளுங்கட்சி வட்டாரத்து முக்கியஸ்தர்கள் சிலர் நகம் கடிக்க ஆரம்பித் திருக்கிறார்களாம்! செல்வமான ஒரு ஜோசியக் கிளி கிளப்பிய கிலியாம் அது.''

''காளஹஸ்தி கோபுரமே தரைமட்டமாகும் காலம். கொஞ்சம் ஜாதகம், ஜோசியம் பார்ப்பார்கள்தானே...'' என்றோம் பொதுவாக.

''ம்! தலைமைக்கு மிகமிக வேண்டிய ஒரு உறவுப் பெண்மணிதான் ஆர்வக் கோளாறில் ஜாதகக் கட்டங் களைக் காட்டி செல்வ ஜோதிடரிடம் விவாதித்தாராம். அந்த ஜோதிடரோ, எதிர்முகாமின் ஜாதகத்தை எடுத்துப் போட்டு... சில ராசி - நட்சத்திரங்களைப் புரட்டிப் போட்டாராம். 1991 மற்றும் 2001 என்று 1-ல் முடிகிற வருடங்கள் போயஸ் தோட்டத்துக்கு சாதகமாக இருந்ததைத் தொட்டுக் காட்டினாராம். '1996-ல் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு தி.மு.க. தராத நல்லாட்சியா? இப்போது போலவே அப்போதும் எத்தனையோ நலத்திட்டப் பணிகளைத் தரவில்லையா? அதையும் தாண்டி 2001-ல் மறுபடி அம்மையார் ஜெயித்தபோது, அந்தக் கட்சிக்காரர்களில் பலரே தங்கள் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ளவில்லையா? அப்படித்தான், 2011-ல் தேர்தல் நடத்தினாலும் முடிவுகள் அமையும்' என்று சில கூட்டல் கழித்தல்களை போட்டாராம் ஜோதிடர்!''

''சரியாப் போச்சு!''

''விட்டுத் தள்ளுகிற விஷயமா ஆட்சிப் பொறுப்பு? ஜோதிடம் கேட்ட பெண்மணி இதை நேரடியாக பெரியவர்களிடம் சொல்ல முடியாமல் தவித்தாலும்... உடன்பிறப்புகள் சிலரிடம் கவலையாக விவாதித்தாராம். உலகத் தமிழ் மாநாடு முடிந்தபின், 2010 இறுதிக்குள் தேர்தல் என்று எப்படியாவது மேலிடத்தை இறுதி செய்ய வைக்கும் வேலைகள் நடக்கிறதாம். தமிழக தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தாவின் பேச்சும் போக்கும், சீக்கிரமே தேர்தல் நடத்த சாதகமாக இருக்குமா என்ற விவாதமும் சூடாகவே நடக்கிறதாம் ஆளுங்கட்சி குடும்ப வட்டாரங்களில்!''

''ஹையோ... ஹையோ!'' என்றோம் குறுஞ்சிரிப்போடு!

''ராஜ்யசபா ஸீட் எப்படியும் வைகோவுக்கு உண்டு என்று பேசினோம்... இப்போது ரெண்டு ஸீட்டும் தங்களுக்கே என்று அம்மையார் சொல்லியிருப்பதைப் பார்த்தீரா?'' என்றார் கழுகார்.

''இது உம்மிடம் நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி!'' என்று முறைத்தோம்.

''கடைசி நேரம் வரை வைகோவுக்கு வழங்கவே ஜெயலலிதா தயாராக இருந்தாராம். வைகோவின் அரசியல் வளர்ச்சியில் அக்கறைகொண்ட இளம் வாரிசு ஒருவரும், போயஸ§க்கு வேண்டிய வட்டாரங் கள் மூலம் ஸீட்டை உறுதிப்படுத்தினாராம். 'அப்படியிருக்க எப்படி இப்படி?' என்று எனக்கும் குழப்பம்தான். ம.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தால், கடைசி நிமிடத்தில் எங்கள் பொதுச் செயலாளரின் முடிவு மாறியிருக்கிறது. கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்பார்ப்புகளின்படி, மாநில அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த அவர் விரும்புகிறார். அதோடு, ராஜ்யசபா ஸீட்டை விட்டுக் கொடுப்பதன் மூலம் வேறு சில வாய்ப்புகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்வோம்' என்கிறார்கள். எப்படியோ, 'நான் ராஜ்ய சபாவுக்கு முயன்றது மீடியாக்களின் கற்பனை' என்று சொல்லி, இப்போதைய விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் வைகோ!''

''சரிதான்!''

''இப்போதிருக்கும் மூன்று எம்.பி-க்களோடு ராஜ்ய சபாவில் அ.தி.மு.க-வுக்கு இன்னும் இரு எம்.பி-க்களும் கிடைத்தால் அந்தக் கட்சிக்கு முன் வரிசையில் அங்கே இடம் கிடைக்குமாம். மத்திய அரசு அமைக்கும் குழுக்களில், விவாதங்களில் இடம்பெறத் தகுதியும் கிடைக்குமாம். இதையெல்லாம் மனதில்கொண்டு வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்களை கடைசி நேரத்தில் கூப்பிட்டு சரிப்படுத்திவிட்டார் அம்மையார் என்றும் சொல்கிறார்கள்!''

சற்று அமைதி. பிறகு,

''காலாவதி மருந்து மாத்திரை விவகாரத்தில் குண்டர் சட்டமெல்லாம் பாய்ச்சி ஜோராகத்தான் முன்னேறுகிறது போலீஸ். ஆனால், மத்தியில் செல்வாக்கான பதவியில் உள்ள தமிழக கதர் புள்ளி ஒருவர் விவகாரத்தை ஆறப் போடச் சொல்லி பிரஷர் கொடுக்கிறாராம். அதையும் தாண்டி போலீஸ் காட்டிய வேகத்தில் அசந்துபோனவர், 'வழக்கை சி.பி.ஐ-யின் கையில் ஒப்படைத்துவிட்டு விலகுங்கள்' என தமிழக ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் பரிவான வேண்டுதல் வைத்தாராம்.''

''என்ன ஆகும் கடைசியில்?''

''இந்த மத்திய புள்ளிக்கும், தி.மு.க. தரப்புக்கும் இடையே நடக்கும் மோதலை ஊன்றிக் கவனித்த அ.தி.மு.க. தலைகள் சிலர், அதை அம்மையாரின் கவனத்துக்குக் கொண்டுபோனார்கள். அடுத்த நாளே, 'காலாவதி மருந்து விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என அம்மையாரிடம் இருந்து அதிரடி அறிக்கை வந்தது. இதில் மத்திய புள்ளியின் மனசு ரொம்பவே குளிர்ந்துபோனதாம். என்னவிதமான மூவ் இது என்று புரியாமல் ரத்தத்தின் ரத்தங்களே சற்று குழம்பித்தான் போயிருக்கிறார்களாம்! இது ஒருபுற மிருக்க... கைதான கேதன் தேசாய் விவகாரத்தில் ஒரு தமிழக கைத்தடி சொல்லும் தகவல்களைக் கேட்டு சி.பி.ஐ. ஆடிப் போயிருக்கிறதாம். அங்கே தொட்டு... இங்கே தொட்டு... டெல்லியில் பவரில் இருந்த - இருக்கும் நான்கு முக்கியப் பிரமுகர்களைப் பற்றி வசமான கோப்புகளை சீக்கிரமே சி.பி.ஐ. கைப்பற்றி விடும் என்கிறார்கள்!''

''இது என்ன ஆகும்?'' என்றோம் மறுபடி.

''அரசியலில் பலசமயம் உண்மைகள் பேரத்துக்கே பயன்படும்!'' என்று புதிர் தத்துவம் சொன்னகழுகார்,

''கடந்த 26-ம் தேதி சேரன்மகாதேவி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வேல்துரையின் மகனுக்குத் திருமணம்... அதில் கலந்துகொள்ள துணை முதல்வர் ஸ்டாலின் 25-ம் தேதி இரவு மதுரை விமான நிலையத் துக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோரும் வந்தனர். மதுரையில் அவரை வரவேற்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அழகிரி ஆதரவாளர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்தாற்போல ஆப்சென்ட். வேலுசாமி, பொன்.முத்துராமலிங்கம் மட்டும் வந்திருந் தார்கள். இந்த 'பாய்காட்'டை ஸ்டாலின் முன்கூட்டி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ... 'எதுக்கு நீங்க மட்டும் மெனக்கட்டு வந்தீங்க. உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஆகிடப்போவுது!' என்று சிரித்தாராம். 'இல்லைண்ணே... எல்லாரும் வெளியூர் போயிட்டாங்க' என்று அவர்கள் சமாளிக்க, 'சரி... நீங்க கிளம்புங்க' என்றபடியே காரில் ஏறிக் கிளம்பிவிட்டாராம் ஸ்டாலின். நெல்லையில் ஸ்டாலினின் தீவிர விசுவாசியான கருப்பசாமி பாண்டியன் தலைமையில் தடபுடல்வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அங்கேயும் அழகிரி ஆதரவாளரான மாலை ராஜா க்ரூப் ஆப்சென்ட்!''

''யப்பா... இவங்க கதையை புரிஞ்சுக்கவே முடியாது!''

''20 நாள் பயணமாக அமெரிக்கா போன அழகிரியிடம் போனிலும் நேரிலுமாக சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். முதல்வரின் மகள் செல்வி, அமெரிக்காவுக்குப் போய் துரை தயாநிதியிடமும் மணிக்கணக்கில் பேசினாராம். 'தயா' சேனல் முயற்சிகளை தவிர்க்கும்படி வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். அத்தையின் மனம் கோணக் கூடாது என்பதற்காக தயாவும் அப்போதைக்கு தலையாட்டிவைத்தாராம். இதற்கிடையில், தயாவின் பிசினஸ் பார்ட்னரான 'ஜாக்' கம்யூனிகேஷன்ஸ் கமலேஷிடமும் சிலர் 'பன்முகம்' காட்டிப் பேசினார்களாம். முயற்சிகள் தொடர்கின்றன!''

அச்சுக்குப் போகவிருந்த ஜூ.வி-யின் பக்கங்களை புரட்டிப் பார்த்த கழுகாருக்கு திருமாவளவனின் பேட்டி கண்ணில் பட்டது. ''எம்.பி. ஸீட் பெறுவதில் இதுவரை வெளிப்படையாகப் பேசாத மருத்துவர் ராமதாஸ், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் தன் மனக்கிடக்கையைக் கொட்டிவிட்டாராம். 'அன்புமணி மத்திய அமைச்சராக இருந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். அவரைப்போன்ற இளைஞர்கள் டெல்லிக்குப் போனால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கும். மகன் என்பதற்காகவோ கட்சிப் பாசத்திலோ நான் இதைச் சொல்லவில்லை. திறமையான இளைஞர் என்பதற்காகத்தான் சொல்கிறேன். ஆனால், அன்புமணிக்கு ராஜ்யசபா ஸீட் கிடைத்துவிடக் கூடாது என்பதில் பலர் தீவிரமாக இருக்கிறார்கள்' எனப் பேசியவர் அவர்கள் யார் என்பதையும் சொல்லத் துணிந்தாராம். அதற்குள் சுற்றி இருந்தவர்கள் ஏதோ சொல்லி மருத்துவரின் பேச்சைத் திசை திருப்பினார்களாம்'' என்றபடியே சிறகுகளைச் சிலுப்பி டேக்_ஆஃப் ஆனார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சியின் அலர்ஜி 'நெ.1'



''மறுபடியும் கொடநாடு!'' - டமாரம் அடித்தபடி என்ட்ரி கொடுத்த கழுகார், ''மீண்டும் கொடநாடு பயணத்துக்கு பேக்கிங் ஆரம்பம்! இந்த முறை ஓய்வுக்காகக் கிளம்பவில்லை. போயஸ் கார்டன் வீட்டில் மராமத்து வேலைகள் தொடங்கி இருக்கின்றன. வேலைகள் முடிந்து கார்டன் புதுப் பொலிவு பெறும் வரை அம்மையாருக்கு மலை வாசம் தான்!'' என்று ரிலாக்ஸாக எதிரில் அமர்ந்தார்.

''மராமத்து வேலைகள் கார்டனுக்கா? இப்போது, அது கட்சிக்குத்தானே அவசியம்?'' என்றோம்.

''சரியாகச் சொன்னீர்... கட்சியில் மிச்சம் மீதி இருக்கும் சீனியர் புள்ளிகளும் இதைத்தான் சொல்கிறார்கள். தூணாக இருந்தவர்களெல்லாம் அடுத்தடுத்து தாவிக் கொண்டிருப்பதில் சீனியர்கள் ரொம்ப சூடாகவும் சோகமாகவும் இருக்கிறார்கள். முத்துசாமியும் தி.மு.க. பக்கம் போவதற்கு மூட்டை கட்டியதும்... அ.தி.மு.க-வுக்குள் பொருமல் புயலே வீசுகிறது. முதலில் மீடியாக்கள் மூலம் முத்துசாமி 'நூல்'தான் விட்டார்! தி.மு.க. பக்கம் போவதாக தகவல் பரவினாலாவது 'அம்மா' அப்பாயின்ட்மென்ட் கிடைக்காதா என்பது அவர் கணக்கு! ஆனால், அவரைத் தொடர்பு கொண் டதோ 'சின்னம்மா'தான்! அவருடைய பேச்சில் திருப்திப்படாத முத்துசாமி, 'அம்மாவிடம் சில விஷயங்களை மனசுவிட்டுக் கேட்கணும். மற்றபடி இப்போதைக்கு ஏதும் சொல்லும் நிலையில் இல்லை' என்றாராம் இறுக்கமாக.


அடுத்த ஐந்தாவது நிமிடம், ஜெயலலிதாவே முத்துசாமியை அழைத்தார். 'எதுவா இருந்தாலும் தாராளமா என்னிடம் சொல்லுங்க...' என உரிமையுடன் தொலைபேசியில் கேட்டாராம். முத்துசாமி ரொம்பவே திக்குமுக்காட... மீண்டும் அழுத்தம் திருத்தமாக, 'உங்களுக்கு உரிய மரியாதையும் பொறுப்பும் கண்டிப்பா வழங்கப்படும்!' என்றாராம் அம்மையார். அன்று மாலை கட்சி அலுவலகத்துக்கு வந்த கையோடு, 'யாரையும் இழக்க விரும்பவில்லை' என உருக்கமாகவே ஜெ. பேசியதும் நடந்தது. ஆனால், அதன்பிறகும் முத்துசாமி வேறெதையோ எதிர் பார்க்கிறார் என்பதாக அம்மையாருக்குத் தகவல்வர... 'இந்த பிளாக்மெயிலுக்கு நான் ஆளில்லை' என்று கோபமாகிவிட்டாராம் ஜெ!''

''ஓ! அடுத்த நாள் நடந்த செயற்குழுவில் முத்துசாமியை வறுத்தெடுத்த பின்னணி இதுதானா?''

''அட, உம்ம காதுக்கும் வந்ததா?'' என்று வியந்த கழுகார், ''செயற்குழு அரங்கத்துக்கு வந்ததுமே, 'முத்து சாமி விவகாரம் பத்தி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பாங்க. அதைப்பத்தியும் பேசிடலாமே' என்று ஜெ. ஆரம்பிக்க, செயற்குழு பேச்சாளர்களுக்கு பக்கா சிக்னலும் கொடுக் கப்பட்டதாம். அவ்வளவுதான், 'யார் அந்த முத்துசாமி. பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ஓடுபவர்களை சும்மா விடக் கூடாது' என்றெல்லாம் பின்னியெடுக்க ஆரம்பித்தார்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.''

''பழம் புளித்த கதைதான்!''

''கேளும்! அ.தி.மு.க-வின் அவைத் தலைவர் மதுசூதனன் ஒரு படி மேலேயே போனார். 'இந்த மாதிரிக் கட்சியைவிட்டு ஓடிப் போறவங்களை ஓட ஓடத் துரத்தணும். அவங்க ஊருக்கே போய் தாக்கணும். அந்த ஆளு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சென்னைக்கு ரயில் ஏறவே விட்டிருக்கக் கூடாது. அப்படிச் செஞ்சாத்தான், இனி எவனும் துரோகம் பண்ண நினைக்க மாட்டான்' என்று மது சீற, 'போதும் போதும்' என்று சிரிப்பையும் ரசிப்பையும் அடக்க முடியாமல் ஜெயலலிதாவின் முகம் மலர்ந்ததாம்!''

''அதுசரி!''



''கடைசியாகப் பேசிய ஜெ., 'நம்ம ஆட்சி போய் தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் கூட்டப்பட்ட செயற்குழுவுக்கு முத்துசாமி வந்ததே இல்லை. எங்கோ உட்கார்ந்துகொண்டு அரசியல் செய்வார். இப்போதும்கூட 'இனி அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது' என்கிற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தவே முத்துசாமி போன்றவர்களை கருணாநிதி இழுக்கிறார். இவர்களும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகிறார்கள். எனக்குத் தெரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு கட்சி எழுச்சியாக இருக்கிறது. அடுத்த வருடம் சட்ட மன்றத் தேர்தல் வந்தாலும் சரி... அதை ஆளுங்கட்சி இந்த வருடமே கொண்டு வந்தாலும் சரி... பலமாக சந்திப்போம். அடுத்தது அ.தி.மு.க. ஆட்சிதான்' என்று அம்மையார் சொல்ல... ரத்தத்தின் ரத்தங்கள் ஆரவாரத் துக்குக் குறைச்சல் இல்லை!''

பன்னீர் திராட்சையை தட்டில் வைத்தோம். பதமாக எடுத்து வாயில் போட்ட கழுகார், ''செயற்குழுவில் என்ன விவாதிக்கிறார்கள் என்று ஆர்வமாக கேட் டறிந்தாராம் முத்துசாமி. விவரம் கிடைத்ததும் கொதித் துப்போய் தன் ஆதரவாளர்களிடம் பேசி இருக்கிறார். 'விடுங்கண்ணே, போன வருஷம் உங்க ஒரே பையனுக்கு கல்யாணம் பண்ண அந்தம்மாவைக் கூப்பிட்டீங்க. அவங்க சென்னையில் கல்யாணத்தை வைக்கச் சொன்னாங்க. நீங்களும் வெச்சீங்க. கடைசியில், உங்க செலவுலேயே இருபதுக்கும் மேற்பட்ட இலவச திருமணங்களை நடத்தி கும்பலோடு கோவிந்தாவாக உங்க முகத்தில் கரி பூசினவங்கதானே. இதுக்கெல்லாம் வருத்தப்படுவதா?' என்று சூடு ஆற்றினார்களாம். ஆதர வாளர்களின் கருத்தை கேட்டவர், 'இனி தி.மு.க. தான்' என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்!''

''தி.மு.க-வின் ரியாக்ஷன் என்னவோ?''

''அம்மாவின் எரிச்சல் ரியாக்ஷனைத்தானே அவர் களும் எதிர்பார்க்கிறார்கள்! கோவையில் செம்மொழி மாநாடு நடத்துவதற்குள், அங்கே இன்னும் சில வெயிட்டான ரெட்டை இலை பார்ட்டிகளை சூரிய குடைக்குள் கொண்டு வந்துவிடுவார்களாம். கொங்கு மண்டலத்தில் எப்பவுமே அ.தி.மு.க-தான் வெயிட் என்பதை உடைத்துக் காட்டுவதற்கென்றே தனி டீம் போட்டுவிட்டார்களாம்!'

''அப்படியா!''

''இரு வாரங்களுக்கு முன்னால் ஈரோட்டில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொண்ட புலவர் இந்திர குமாரி, திடீரென முத்துசாமியை வானளாவப் புகழ்ந்தாராம். 'தி.மு.க. மேடையில் அ.தி.மு.க. புள்ளி யைப் புகழ்வது நியாயமா?' என சிலர் கேட்க...'என் வாய் முகூர்த்தம் உங்களுக்குத் தெரியாதா? நான் தர்மபுரி கூட்டத்தில் செல்வகணபதியைப் புகழ்ந்து பேசினேன். அடுத்த இரு வாரங்களிலேயே அவர் தி.மு.க-வுக்கு வந்தார். மதுரைக் கூட்டத்தில் கடலாடி சத்தியமூர்த்தியைப் புகழ்ந்தேன். அடுத்த மாதமே அவரும் வந்துவிட்டார். இப்போ முத்துசாமியைப் புகழ்ந்திருக்கிறேன். பார்த்துகிட்டே இருங்க... நான் யாரைப் புகழ்ந்தாலும் தோட்டத்து அம்மா வுக்கு சுர்ருனு கோபம் வரும். அதுக்கப்புறம், சம்பந்தப்பட்டவங்களோட மோதல் வந்தே தீரும்!' என்றாராம்.''

''புலவர் வாக்குக்கு இப்படியரு பலாபலனா?'' என்று நாம் சொல்லி முடிக்குமுன்பே அறிவாலயத்தின் அடுத்த மூவ்களை அடுக்க ஆரம்பித்தார் கழுகார்.

''இந்தக் கட்சி மாறல் கபடியில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் உள்ளூர ஒரு சிங்கிள் ஜோதிடரின் வாக்கு பற்றி ஆளுங்கட்சி வட்டாரத்து முக்கியஸ்தர்கள் சிலர் நகம் கடிக்க ஆரம்பித் திருக்கிறார்களாம்! செல்வமான ஒரு ஜோசியக் கிளி கிளப்பிய கிலியாம் அது.''

''காளஹஸ்தி கோபுரமே தரைமட்டமாகும் காலம். கொஞ்சம் ஜாதகம், ஜோசியம் பார்ப்பார்கள்தானே...'' என்றோம் பொதுவாக.

''ம்! தலைமைக்கு மிகமிக வேண்டிய ஒரு உறவுப் பெண்மணிதான் ஆர்வக் கோளாறில் ஜாதகக் கட்டங் களைக் காட்டி செல்வ ஜோதிடரிடம் விவாதித்தாராம். அந்த ஜோதிடரோ, எதிர்முகாமின் ஜாதகத்தை எடுத்துப் போட்டு... சில ராசி - நட்சத்திரங்களைப் புரட்டிப் போட்டாராம். 1991 மற்றும் 2001 என்று 1-ல் முடிகிற வருடங்கள் போயஸ் தோட்டத்துக்கு சாதகமாக இருந்ததைத் தொட்டுக் காட்டினாராம். '1996-ல் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு தி.மு.க. தராத நல்லாட்சியா? இப்போது போலவே அப்போதும் எத்தனையோ நலத்திட்டப் பணிகளைத் தரவில்லையா? அதையும் தாண்டி 2001-ல் மறுபடி அம்மையார் ஜெயித்தபோது, அந்தக் கட்சிக்காரர்களில் பலரே தங்கள் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ளவில்லையா? அப்படித்தான், 2011-ல் தேர்தல் நடத்தினாலும் முடிவுகள் அமையும்' என்று சில கூட்டல் கழித்தல்களை போட்டாராம் ஜோதிடர்!''

''சரியாப் போச்சு!''

''விட்டுத் தள்ளுகிற விஷயமா ஆட்சிப் பொறுப்பு? ஜோதிடம் கேட்ட பெண்மணி இதை நேரடியாக பெரியவர்களிடம் சொல்ல முடியாமல் தவித்தாலும்... உடன்பிறப்புகள் சிலரிடம் கவலையாக விவாதித்தாராம். உலகத் தமிழ் மாநாடு முடிந்தபின், 2010 இறுதிக்குள் தேர்தல் என்று எப்படியாவது மேலிடத்தை இறுதி செய்ய வைக்கும் வேலைகள் நடக்கிறதாம். தமிழக தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தாவின் பேச்சும் போக்கும், சீக்கிரமே தேர்தல் நடத்த சாதகமாக இருக்குமா என்ற விவாதமும் சூடாகவே நடக்கிறதாம் ஆளுங்கட்சி குடும்ப வட்டாரங்களில்!''

''ஹையோ... ஹையோ!'' என்றோம் குறுஞ்சிரிப்போடு!

''ராஜ்யசபா ஸீட் எப்படியும் வைகோவுக்கு உண்டு என்று பேசினோம்... இப்போது ரெண்டு ஸீட்டும் தங்களுக்கே என்று அம்மையார் சொல்லியிருப்பதைப் பார்த்தீரா?'' என்றார் கழுகார்.

''இது உம்மிடம் நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி!'' என்று முறைத்தோம்.

''கடைசி நேரம் வரை வைகோவுக்கு வழங்கவே ஜெயலலிதா தயாராக இருந்தாராம். வைகோவின் அரசியல் வளர்ச்சியில் அக்கறைகொண்ட இளம் வாரிசு ஒருவரும், போயஸ§க்கு வேண்டிய வட்டாரங் கள் மூலம் ஸீட்டை உறுதிப்படுத்தினாராம். 'அப்படியிருக்க எப்படி இப்படி?' என்று எனக்கும் குழப்பம்தான். ம.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தால், கடைசி நிமிடத்தில் எங்கள் பொதுச் செயலாளரின் முடிவு மாறியிருக்கிறது. கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்பார்ப்புகளின்படி, மாநில அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த அவர் விரும்புகிறார். அதோடு, ராஜ்யசபா ஸீட்டை விட்டுக் கொடுப்பதன் மூலம் வேறு சில வாய்ப்புகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்வோம்' என்கிறார்கள். எப்படியோ, 'நான் ராஜ்ய சபாவுக்கு முயன்றது மீடியாக்களின் கற்பனை' என்று சொல்லி, இப்போதைய விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் வைகோ!''

''சரிதான்!''

''இப்போதிருக்கும் மூன்று எம்.பி-க்களோடு ராஜ்ய சபாவில் அ.தி.மு.க-வுக்கு இன்னும் இரு எம்.பி-க்களும் கிடைத்தால் அந்தக் கட்சிக்கு முன் வரிசையில் அங்கே இடம் கிடைக்குமாம். மத்திய அரசு அமைக்கும் குழுக்களில், விவாதங்களில் இடம்பெறத் தகுதியும் கிடைக்குமாம். இதையெல்லாம் மனதில்கொண்டு வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்களை கடைசி நேரத்தில் கூப்பிட்டு சரிப்படுத்திவிட்டார் அம்மையார் என்றும் சொல்கிறார்கள்!''

சற்று அமைதி. பிறகு,

''காலாவதி மருந்து மாத்திரை விவகாரத்தில் குண்டர் சட்டமெல்லாம் பாய்ச்சி ஜோராகத்தான் முன்னேறுகிறது போலீஸ். ஆனால், மத்தியில் செல்வாக்கான பதவியில் உள்ள தமிழக கதர் புள்ளி ஒருவர் விவகாரத்தை ஆறப் போடச் சொல்லி பிரஷர் கொடுக்கிறாராம். அதையும் தாண்டி போலீஸ் காட்டிய வேகத்தில் அசந்துபோனவர், 'வழக்கை சி.பி.ஐ-யின் கையில் ஒப்படைத்துவிட்டு விலகுங்கள்' என தமிழக ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் பரிவான வேண்டுதல் வைத்தாராம்.''

''என்ன ஆகும் கடைசியில்?''

''இந்த மத்திய புள்ளிக்கும், தி.மு.க. தரப்புக்கும் இடையே நடக்கும் மோதலை ஊன்றிக் கவனித்த அ.தி.மு.க. தலைகள் சிலர், அதை அம்மையாரின் கவனத்துக்குக் கொண்டுபோனார்கள். அடுத்த நாளே, 'காலாவதி மருந்து விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என அம்மையாரிடம் இருந்து அதிரடி அறிக்கை வந்தது. இதில் மத்திய புள்ளியின் மனசு ரொம்பவே குளிர்ந்துபோனதாம். என்னவிதமான மூவ் இது என்று புரியாமல் ரத்தத்தின் ரத்தங்களே சற்று குழம்பித்தான் போயிருக்கிறார்களாம்! இது ஒருபுற மிருக்க... கைதான கேதன் தேசாய் விவகாரத்தில் ஒரு தமிழக கைத்தடி சொல்லும் தகவல்களைக் கேட்டு சி.பி.ஐ. ஆடிப் போயிருக்கிறதாம். அங்கே தொட்டு... இங்கே தொட்டு... டெல்லியில் பவரில் இருந்த - இருக்கும் நான்கு முக்கியப் பிரமுகர்களைப் பற்றி வசமான கோப்புகளை சீக்கிரமே சி.பி.ஐ. கைப்பற்றி விடும் என்கிறார்கள்!''

''இது என்ன ஆகும்?'' என்றோம் மறுபடி.

''அரசியலில் பலசமயம் உண்மைகள் பேரத்துக்கே பயன்படும்!'' என்று புதிர் தத்துவம் சொன்னகழுகார்,

''கடந்த 26-ம் தேதி சேரன்மகாதேவி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வேல்துரையின் மகனுக்குத் திருமணம்... அதில் கலந்துகொள்ள துணை முதல்வர் ஸ்டாலின் 25-ம் தேதி இரவு மதுரை விமான நிலையத் துக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோரும் வந்தனர். மதுரையில் அவரை வரவேற்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அழகிரி ஆதரவாளர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்தாற்போல ஆப்சென்ட். வேலுசாமி, பொன்.முத்துராமலிங்கம் மட்டும் வந்திருந் தார்கள். இந்த 'பாய்காட்'டை ஸ்டாலின் முன்கூட்டி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ... 'எதுக்கு நீங்க மட்டும் மெனக்கட்டு வந்தீங்க. உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஆகிடப்போவுது!' என்று சிரித்தாராம். 'இல்லைண்ணே... எல்லாரும் வெளியூர் போயிட்டாங்க' என்று அவர்கள் சமாளிக்க, 'சரி... நீங்க கிளம்புங்க' என்றபடியே காரில் ஏறிக் கிளம்பிவிட்டாராம் ஸ்டாலின். நெல்லையில் ஸ்டாலினின் தீவிர விசுவாசியான கருப்பசாமி பாண்டியன் தலைமையில் தடபுடல்வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அங்கேயும் அழகிரி ஆதரவாளரான மாலை ராஜா க்ரூப் ஆப்சென்ட்!''

''யப்பா... இவங்க கதையை புரிஞ்சுக்கவே முடியாது!''

''20 நாள் பயணமாக அமெரிக்கா போன அழகிரியிடம் போனிலும் நேரிலுமாக சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். முதல்வரின் மகள் செல்வி, அமெரிக்காவுக்குப் போய் துரை தயாநிதியிடமும் மணிக்கணக்கில் பேசினாராம். 'தயா' சேனல் முயற்சிகளை தவிர்க்கும்படி வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். அத்தையின் மனம் கோணக் கூடாது என்பதற்காக தயாவும் அப்போதைக்கு தலையாட்டிவைத்தாராம். இதற்கிடையில், தயாவின் பிசினஸ் பார்ட்னரான 'ஜாக்' கம்யூனிகேஷன்ஸ் கமலேஷிடமும் சிலர் 'பன்முகம்' காட்டிப் பேசினார்களாம். முயற்சிகள் தொடர்கின்றன!''

அச்சுக்குப் போகவிருந்த ஜூ.வி-யின் பக்கங்களை புரட்டிப் பார்த்த கழுகாருக்கு திருமாவளவனின் பேட்டி கண்ணில் பட்டது. ''எம்.பி. ஸீட் பெறுவதில் இதுவரை வெளிப்படையாகப் பேசாத மருத்துவர் ராமதாஸ், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் தன் மனக்கிடக்கையைக் கொட்டிவிட்டாராம். 'அன்புமணி மத்திய அமைச்சராக இருந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். அவரைப்போன்ற இளைஞர்கள் டெல்லிக்குப் போனால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கும். மகன் என்பதற்காகவோ கட்சிப் பாசத்திலோ நான் இதைச் சொல்லவில்லை. திறமையான இளைஞர் என்பதற்காகத்தான் சொல்கிறேன். ஆனால், அன்புமணிக்கு ராஜ்யசபா ஸீட் கிடைத்துவிடக் கூடாது என்பதில் பலர் தீவிரமாக இருக்கிறார்கள்' எனப் பேசியவர் அவர்கள் யார் என்பதையும் சொல்லத் துணிந்தாராம். அதற்குள் சுற்றி இருந்தவர்கள் ஏதோ சொல்லி மருத்துவரின் பேச்சைத் திசை திருப்பினார்களாம்'' என்றபடியே சிறகுகளைச் சிலுப்பி டேக்_ஆஃப் ஆனார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சியின் அலர்ஜி 'நெ.1'



''மறுபடியும் கொடநாடு!'' - டமாரம் அடித்தபடி என்ட்ரி கொடுத்த கழுகார், ''மீண்டும் கொடநாடு பயணத்துக்கு பேக்கிங் ஆரம்பம்! இந்த முறை ஓய்வுக்காகக் கிளம்பவில்லை. போயஸ் கார்டன் வீட்டில் மராமத்து வேலைகள் தொடங்கி இருக்கின்றன. வேலைகள் முடிந்து கார்டன் புதுப் பொலிவு பெறும் வரை அம்மையாருக்கு மலை வாசம் தான்!'' என்று ரிலாக்ஸாக எதிரில் அமர்ந்தார்.

''மராமத்து வேலைகள் கார்டனுக்கா? இப்போது, அது கட்சிக்குத்தானே அவசியம்?'' என்றோம்.

''சரியாகச் சொன்னீர்... கட்சியில் மிச்சம் மீதி இருக்கும் சீனியர் புள்ளிகளும் இதைத்தான் சொல்கிறார்கள். தூணாக இருந்தவர்களெல்லாம் அடுத்தடுத்து தாவிக் கொண்டிருப்பதில் சீனியர்கள் ரொம்ப சூடாகவும் சோகமாகவும் இருக்கிறார்கள். முத்துசாமியும் தி.மு.க. பக்கம் போவதற்கு மூட்டை கட்டியதும்... அ.தி.மு.க-வுக்குள் பொருமல் புயலே வீசுகிறது. முதலில் மீடியாக்கள் மூலம் முத்துசாமி 'நூல்'தான் விட்டார்! தி.மு.க. பக்கம் போவதாக தகவல் பரவினாலாவது 'அம்மா' அப்பாயின்ட்மென்ட் கிடைக்காதா என்பது அவர் கணக்கு! ஆனால், அவரைத் தொடர்பு கொண் டதோ 'சின்னம்மா'தான்! அவருடைய பேச்சில் திருப்திப்படாத முத்துசாமி, 'அம்மாவிடம் சில விஷயங்களை மனசுவிட்டுக் கேட்கணும். மற்றபடி இப்போதைக்கு ஏதும் சொல்லும் நிலையில் இல்லை' என்றாராம் இறுக்கமாக.


அடுத்த ஐந்தாவது நிமிடம், ஜெயலலிதாவே முத்துசாமியை அழைத்தார். 'எதுவா இருந்தாலும் தாராளமா என்னிடம் சொல்லுங்க...' என உரிமையுடன் தொலைபேசியில் கேட்டாராம். முத்துசாமி ரொம்பவே திக்குமுக்காட... மீண்டும் அழுத்தம் திருத்தமாக, 'உங்களுக்கு உரிய மரியாதையும் பொறுப்பும் கண்டிப்பா வழங்கப்படும்!' என்றாராம் அம்மையார். அன்று மாலை கட்சி அலுவலகத்துக்கு வந்த கையோடு, 'யாரையும் இழக்க விரும்பவில்லை' என உருக்கமாகவே ஜெ. பேசியதும் நடந்தது. ஆனால், அதன்பிறகும் முத்துசாமி வேறெதையோ எதிர் பார்க்கிறார் என்பதாக அம்மையாருக்குத் தகவல்வர... 'இந்த பிளாக்மெயிலுக்கு நான் ஆளில்லை' என்று கோபமாகிவிட்டாராம் ஜெ!''

''ஓ! அடுத்த நாள் நடந்த செயற்குழுவில் முத்துசாமியை வறுத்தெடுத்த பின்னணி இதுதானா?''

''அட, உம்ம காதுக்கும் வந்ததா?'' என்று வியந்த கழுகார், ''செயற்குழு அரங்கத்துக்கு வந்ததுமே, 'முத்து சாமி விவகாரம் பத்தி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பாங்க. அதைப்பத்தியும் பேசிடலாமே' என்று ஜெ. ஆரம்பிக்க, செயற்குழு பேச்சாளர்களுக்கு பக்கா சிக்னலும் கொடுக் கப்பட்டதாம். அவ்வளவுதான், 'யார் அந்த முத்துசாமி. பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ஓடுபவர்களை சும்மா விடக் கூடாது' என்றெல்லாம் பின்னியெடுக்க ஆரம்பித்தார்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.''

''பழம் புளித்த கதைதான்!''

''கேளும்! அ.தி.மு.க-வின் அவைத் தலைவர் மதுசூதனன் ஒரு படி மேலேயே போனார். 'இந்த மாதிரிக் கட்சியைவிட்டு ஓடிப் போறவங்களை ஓட ஓடத் துரத்தணும். அவங்க ஊருக்கே போய் தாக்கணும். அந்த ஆளு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சென்னைக்கு ரயில் ஏறவே விட்டிருக்கக் கூடாது. அப்படிச் செஞ்சாத்தான், இனி எவனும் துரோகம் பண்ண நினைக்க மாட்டான்' என்று மது சீற, 'போதும் போதும்' என்று சிரிப்பையும் ரசிப்பையும் அடக்க முடியாமல் ஜெயலலிதாவின் முகம் மலர்ந்ததாம்!''

''அதுசரி!''



''கடைசியாகப் பேசிய ஜெ., 'நம்ம ஆட்சி போய் தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் கூட்டப்பட்ட செயற்குழுவுக்கு முத்துசாமி வந்ததே இல்லை. எங்கோ உட்கார்ந்துகொண்டு அரசியல் செய்வார். இப்போதும்கூட 'இனி அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது' என்கிற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தவே முத்துசாமி போன்றவர்களை கருணாநிதி இழுக்கிறார். இவர்களும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகிறார்கள். எனக்குத் தெரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு கட்சி எழுச்சியாக இருக்கிறது. அடுத்த வருடம் சட்ட மன்றத் தேர்தல் வந்தாலும் சரி... அதை ஆளுங்கட்சி இந்த வருடமே கொண்டு வந்தாலும் சரி... பலமாக சந்திப்போம். அடுத்தது அ.தி.மு.க. ஆட்சிதான்' என்று அம்மையார் சொல்ல... ரத்தத்தின் ரத்தங்கள் ஆரவாரத் துக்குக் குறைச்சல் இல்லை!''

பன்னீர் திராட்சையை தட்டில் வைத்தோம். பதமாக எடுத்து வாயில் போட்ட கழுகார், ''செயற்குழுவில் என்ன விவாதிக்கிறார்கள் என்று ஆர்வமாக கேட் டறிந்தாராம் முத்துசாமி. விவரம் கிடைத்ததும் கொதித் துப்போய் தன் ஆதரவாளர்களிடம் பேசி இருக்கிறார். 'விடுங்கண்ணே, போன வருஷம் உங்க ஒரே பையனுக்கு கல்யாணம் பண்ண அந்தம்மாவைக் கூப்பிட்டீங்க. அவங்க சென்னையில் கல்யாணத்தை வைக்கச் சொன்னாங்க. நீங்களும் வெச்சீங்க. கடைசியில், உங்க செலவுலேயே இருபதுக்கும் மேற்பட்ட இலவச திருமணங்களை நடத்தி கும்பலோடு கோவிந்தாவாக உங்க முகத்தில் கரி பூசினவங்கதானே. இதுக்கெல்லாம் வருத்தப்படுவதா?' என்று சூடு ஆற்றினார்களாம். ஆதர வாளர்களின் கருத்தை கேட்டவர், 'இனி தி.மு.க. தான்' என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்!''

''தி.மு.க-வின் ரியாக்ஷன் என்னவோ?''

''அம்மாவின் எரிச்சல் ரியாக்ஷனைத்தானே அவர் களும் எதிர்பார்க்கிறார்கள்! கோவையில் செம்மொழி மாநாடு நடத்துவதற்குள், அங்கே இன்னும் சில வெயிட்டான ரெட்டை இலை பார்ட்டிகளை சூரிய குடைக்குள் கொண்டு வந்துவிடுவார்களாம். கொங்கு மண்டலத்தில் எப்பவுமே அ.தி.மு.க-தான் வெயிட் என்பதை உடைத்துக் காட்டுவதற்கென்றே தனி டீம் போட்டுவிட்டார்களாம்!'

''அப்படியா!''

''இரு வாரங்களுக்கு முன்னால் ஈரோட்டில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொண்ட புலவர் இந்திர குமாரி, திடீரென முத்துசாமியை வானளாவப் புகழ்ந்தாராம். 'தி.மு.க. மேடையில் அ.தி.மு.க. புள்ளி யைப் புகழ்வது நியாயமா?' என சிலர் கேட்க...'என் வாய் முகூர்த்தம் உங்களுக்குத் தெரியாதா? நான் தர்மபுரி கூட்டத்தில் செல்வகணபதியைப் புகழ்ந்து பேசினேன். அடுத்த இரு வாரங்களிலேயே அவர் தி.மு.க-வுக்கு வந்தார். மதுரைக் கூட்டத்தில் கடலாடி சத்தியமூர்த்தியைப் புகழ்ந்தேன். அடுத்த மாதமே அவரும் வந்துவிட்டார். இப்போ முத்துசாமியைப் புகழ்ந்திருக்கிறேன். பார்த்துகிட்டே இருங்க... நான் யாரைப் புகழ்ந்தாலும் தோட்டத்து அம்மா வுக்கு சுர்ருனு கோபம் வரும். அதுக்கப்புறம், சம்பந்தப்பட்டவங்களோட மோதல் வந்தே தீரும்!' என்றாராம்.''

''புலவர் வாக்குக்கு இப்படியரு பலாபலனா?'' என்று நாம் சொல்லி முடிக்குமுன்பே அறிவாலயத்தின் அடுத்த மூவ்களை அடுக்க ஆரம்பித்தார் கழுகார்.

''இந்தக் கட்சி மாறல் கபடியில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் உள்ளூர ஒரு சிங்கிள் ஜோதிடரின் வாக்கு பற்றி ஆளுங்கட்சி வட்டாரத்து முக்கியஸ்தர்கள் சிலர் நகம் கடிக்க ஆரம்பித் திருக்கிறார்களாம்! செல்வமான ஒரு ஜோசியக் கிளி கிளப்பிய கிலியாம் அது.''

''காளஹஸ்தி கோபுரமே தரைமட்டமாகும் காலம். கொஞ்சம் ஜாதகம், ஜோசியம் பார்ப்பார்கள்தானே...'' என்றோம் பொதுவாக.

''ம்! தலைமைக்கு மிகமிக வேண்டிய ஒரு உறவுப் பெண்மணிதான் ஆர்வக் கோளாறில் ஜாதகக் கட்டங் களைக் காட்டி செல்வ ஜோதிடரிடம் விவாதித்தாராம். அந்த ஜோதிடரோ, எதிர்முகாமின் ஜாதகத்தை எடுத்துப் போட்டு... சில ராசி - நட்சத்திரங்களைப் புரட்டிப் போட்டாராம். 1991 மற்றும் 2001 என்று 1-ல் முடிகிற வருடங்கள் போயஸ் தோட்டத்துக்கு சாதகமாக இருந்ததைத் தொட்டுக் காட்டினாராம். '1996-ல் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு தி.மு.க. தராத நல்லாட்சியா? இப்போது போலவே அப்போதும் எத்தனையோ நலத்திட்டப் பணிகளைத் தரவில்லையா? அதையும் தாண்டி 2001-ல் மறுபடி அம்மையார் ஜெயித்தபோது, அந்தக் கட்சிக்காரர்களில் பலரே தங்கள் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ளவில்லையா? அப்படித்தான், 2011-ல் தேர்தல் நடத்தினாலும் முடிவுகள் அமையும்' என்று சில கூட்டல் கழித்தல்களை போட்டாராம் ஜோதிடர்!''

''சரியாப் போச்சு!''

''விட்டுத் தள்ளுகிற விஷயமா ஆட்சிப் பொறுப்பு? ஜோதிடம் கேட்ட பெண்மணி இதை நேரடியாக பெரியவர்களிடம் சொல்ல முடியாமல் தவித்தாலும்... உடன்பிறப்புகள் சிலரிடம் கவலையாக விவாதித்தாராம். உலகத் தமிழ் மாநாடு முடிந்தபின், 2010 இறுதிக்குள் தேர்தல் என்று எப்படியாவது மேலிடத்தை இறுதி செய்ய வைக்கும் வேலைகள் நடக்கிறதாம். தமிழக தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தாவின் பேச்சும் போக்கும், சீக்கிரமே தேர்தல் நடத்த சாதகமாக இருக்குமா என்ற விவாதமும் சூடாகவே நடக்கிறதாம் ஆளுங்கட்சி குடும்ப வட்டாரங்களில்!''

''ஹையோ... ஹையோ!'' என்றோம் குறுஞ்சிரிப்போடு!

''ராஜ்யசபா ஸீட் எப்படியும் வைகோவுக்கு உண்டு என்று பேசினோம்... இப்போது ரெண்டு ஸீட்டும் தங்களுக்கே என்று அம்மையார் சொல்லியிருப்பதைப் பார்த்தீரா?'' என்றார் கழுகார்.

''இது உம்மிடம் நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி!'' என்று முறைத்தோம்.

''கடைசி நேரம் வரை வைகோவுக்கு வழங்கவே ஜெயலலிதா தயாராக இருந்தாராம். வைகோவின் அரசியல் வளர்ச்சியில் அக்கறைகொண்ட இளம் வாரிசு ஒருவரும், போயஸ§க்கு வேண்டிய வட்டாரங் கள் மூலம் ஸீட்டை உறுதிப்படுத்தினாராம். 'அப்படியிருக்க எப்படி இப்படி?' என்று எனக்கும் குழப்பம்தான். ம.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தால், கடைசி நிமிடத்தில் எங்கள் பொதுச் செயலாளரின் முடிவு மாறியிருக்கிறது. கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்பார்ப்புகளின்படி, மாநில அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த அவர் விரும்புகிறார். அதோடு, ராஜ்யசபா ஸீட்டை விட்டுக் கொடுப்பதன் மூலம் வேறு சில வாய்ப்புகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்வோம்' என்கிறார்கள். எப்படியோ, 'நான் ராஜ்ய சபாவுக்கு முயன்றது மீடியாக்களின் கற்பனை' என்று சொல்லி, இப்போதைய விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் வைகோ!''

''சரிதான்!''

''இப்போதிருக்கும் மூன்று எம்.பி-க்களோடு ராஜ்ய சபாவில் அ.தி.மு.க-வுக்கு இன்னும் இரு எம்.பி-க்களும் கிடைத்தால் அந்தக் கட்சிக்கு முன் வரிசையில் அங்கே இடம் கிடைக்குமாம். மத்திய அரசு அமைக்கும் குழுக்களில், விவாதங்களில் இடம்பெறத் தகுதியும் கிடைக்குமாம். இதையெல்லாம் மனதில்கொண்டு வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்களை கடைசி நேரத்தில் கூப்பிட்டு சரிப்படுத்திவிட்டார் அம்மையார் என்றும் சொல்கிறார்கள்!''

சற்று அமைதி. பிறகு,

''காலாவதி மருந்து மாத்திரை விவகாரத்தில் குண்டர் சட்டமெல்லாம் பாய்ச்சி ஜோராகத்தான் முன்னேறுகிறது போலீஸ். ஆனால், மத்தியில் செல்வாக்கான பதவியில் உள்ள தமிழக கதர் புள்ளி ஒருவர் விவகாரத்தை ஆறப் போடச் சொல்லி பிரஷர் கொடுக்கிறாராம். அதையும் தாண்டி போலீஸ் காட்டிய வேகத்தில் அசந்துபோனவர், 'வழக்கை சி.பி.ஐ-யின் கையில் ஒப்படைத்துவிட்டு விலகுங்கள்' என தமிழக ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் பரிவான வேண்டுதல் வைத்தாராம்.''

''என்ன ஆகும் கடைசியில்?''

''இந்த மத்திய புள்ளிக்கும், தி.மு.க. தரப்புக்கும் இடையே நடக்கும் மோதலை ஊன்றிக் கவனித்த அ.தி.மு.க. தலைகள் சிலர், அதை அம்மையாரின் கவனத்துக்குக் கொண்டுபோனார்கள். அடுத்த நாளே, 'காலாவதி மருந்து விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என அம்மையாரிடம் இருந்து அதிரடி அறிக்கை வந்தது. இதில் மத்திய புள்ளியின் மனசு ரொம்பவே குளிர்ந்துபோனதாம். என்னவிதமான மூவ் இது என்று புரியாமல் ரத்தத்தின் ரத்தங்களே சற்று குழம்பித்தான் போயிருக்கிறார்களாம்! இது ஒருபுற மிருக்க... கைதான கேதன் தேசாய் விவகாரத்தில் ஒரு தமிழக கைத்தடி சொல்லும் தகவல்களைக் கேட்டு சி.பி.ஐ. ஆடிப் போயிருக்கிறதாம். அங்கே தொட்டு... இங்கே தொட்டு... டெல்லியில் பவரில் இருந்த - இருக்கும் நான்கு முக்கியப் பிரமுகர்களைப் பற்றி வசமான கோப்புகளை சீக்கிரமே சி.பி.ஐ. கைப்பற்றி விடும் என்கிறார்கள்!''

''இது என்ன ஆகும்?'' என்றோம் மறுபடி.

''அரசியலில் பலசமயம் உண்மைகள் பேரத்துக்கே பயன்படும்!'' என்று புதிர் தத்துவம் சொன்னகழுகார்,

''கடந்த 26-ம் தேதி சேரன்மகாதேவி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வேல்துரையின் மகனுக்குத் திருமணம்... அதில் கலந்துகொள்ள துணை முதல்வர் ஸ்டாலின் 25-ம் தேதி இரவு மதுரை விமான நிலையத் துக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோரும் வந்தனர். மதுரையில் அவரை வரவேற்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அழகிரி ஆதரவாளர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்தாற்போல ஆப்சென்ட். வேலுசாமி, பொன்.முத்துராமலிங்கம் மட்டும் வந்திருந் தார்கள். இந்த 'பாய்காட்'டை ஸ்டாலின் முன்கூட்டி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ... 'எதுக்கு நீங்க மட்டும் மெனக்கட்டு வந்தீங்க. உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஆகிடப்போவுது!' என்று சிரித்தாராம். 'இல்லைண்ணே... எல்லாரும் வெளியூர் போயிட்டாங்க' என்று அவர்கள் சமாளிக்க, 'சரி... நீங்க கிளம்புங்க' என்றபடியே காரில் ஏறிக் கிளம்பிவிட்டாராம் ஸ்டாலின். நெல்லையில் ஸ்டாலினின் தீவிர விசுவாசியான கருப்பசாமி பாண்டியன் தலைமையில் தடபுடல்வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அங்கேயும் அழகிரி ஆதரவாளரான மாலை ராஜா க்ரூப் ஆப்சென்ட்!''

''யப்பா... இவங்க கதையை புரிஞ்சுக்கவே முடியாது!''

''20 நாள் பயணமாக அமெரிக்கா போன அழகிரியிடம் போனிலும் நேரிலுமாக சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். முதல்வரின் மகள் செல்வி, அமெரிக்காவுக்குப் போய் துரை தயாநிதியிடமும் மணிக்கணக்கில் பேசினாராம். 'தயா' சேனல் முயற்சிகளை தவிர்க்கும்படி வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். அத்தையின் மனம் கோணக் கூடாது என்பதற்காக தயாவும் அப்போதைக்கு தலையாட்டிவைத்தாராம். இதற்கிடையில், தயாவின் பிசினஸ் பார்ட்னரான 'ஜாக்' கம்யூனிகேஷன்ஸ் கமலேஷிடமும் சிலர் 'பன்முகம்' காட்டிப் பேசினார்களாம். முயற்சிகள் தொடர்கின்றன!''

அச்சுக்குப் போகவிருந்த ஜூ.வி-யின் பக்கங்களை புரட்டிப் பார்த்த கழுகாருக்கு திருமாவளவனின் பேட்டி கண்ணில் பட்டது. ''எம்.பி. ஸீட் பெறுவதில் இதுவரை வெளிப்படையாகப் பேசாத மருத்துவர் ராமதாஸ், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் தன் மனக்கிடக்கையைக் கொட்டிவிட்டாராம். 'அன்புமணி மத்திய அமைச்சராக இருந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். அவரைப்போன்ற இளைஞர்கள் டெல்லிக்குப் போனால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கும். மகன் என்பதற்காகவோ கட்சிப் பாசத்திலோ நான் இதைச் சொல்லவில்லை. திறமையான இளைஞர் என்பதற்காகத்தான் சொல்கிறேன். ஆனால், அன்புமணிக்கு ராஜ்யசபா ஸீட் கிடைத்துவிடக் கூடாது என்பதில் பலர் தீவிரமாக இருக்கிறார்கள்' எனப் பேசியவர் அவர்கள் யார் என்பதையும் சொல்லத் துணிந்தாராம். அதற்குள் சுற்றி இருந்தவர்கள் ஏதோ சொல்லி மருத்துவரின் பேச்சைத் திசை திருப்பினார்களாம்'' என்றபடியே சிறகுகளைச் சிலுப்பி டேக்_ஆஃப் ஆனார் கழுகார்.

குஷ்புக்குப் போதையூட்டிய நடிகை!


shockan.blogspot.com

எஸ்.ஏ. சந்திரசேகரன் ஸ்டார் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பாக "வெளுத்து கட்டு' என்ற படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை அவரது உதவியாளர் சேனாதிபதி மகன் இயக்குகிறார்.

""என் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில், இளைஞர்களுக்கு நம்பிக்கை யூட்டும் 15 சம்பவங்களின் தொகுப்புதான் "வெளுத்து கட்டு' கதை.

கலாம் சொல்வதைப்போல கனவு காணுங்கள். அதை நிறைவேற்ற திட்டமிடுங் கள். திட்டத்தை நிறைவேற்ற கடுமையாகப் போராடுங்கள். வெற்றி நிச்சயம்.

நான் இளமையில் பண்ணாத பொறுக் கித்தனமில்லை. பண்ணாத சேட்டை இல்லை! அப்படி இருந்தபோதிலும் வாழ்க்கையில் பெரிய ஆளாகிக் காட்டணும் என்கிற வெறி இருந்தது. அது ஒரு நாள் தங்கச்சிமடத்தி லிருந்து மதுரைக்குத் தள்ளிவிட்டது. சென்னைக்குக் கிளம்ப திட்டமிட்டேன். கையில் காசில்லை! கனவுக்கு காசு தடையா? இல்லை; டிக்கெட் எடுக்காமலே ரயிலேறிவிட்டேன். திருச்சியில் டி.டி. இறக்கி விட்டு விட்டார். அடுத்தொரு ரயிலில் ஏறினேன். டி.டி. விழுப்புரத்தில் இறக்கி விட்டார். அடுத்த ரயிலில் ஏறினேன். செங்கல் பட்டில் பிடித்து இறக்கி விட்டார்கள். அங்கி ருந்து நடந்தே சென்னைக்கு வந்து போராடி, பட்டினி கிடந்து இயக்குநரானேன். இன்றைக்கு 68 படங்களை இயக்கியவ னாக- 26 படங்களைத் தயாரித்திருக்கிற வனாக உங்கள்முன் நிற்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் சீக்கிரமே விரக்தி அடைந்து சோர்ந்து போகிறார்கள். +2 தேர்வில் தோற்றால்கூட தற்கொலை செய்து கொள்கிறார்க்ள. கூடாது! மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். அந்த நம்பிக்கைதான் "வெளுத்து கட்டு' ஆதார சுருதி.

எனக்கு ஓடுகிற குதிரைமேல் பந்தயம் கட்டி ஜெயிப்பது பிடிக்காது. புதுசா ஒரு குதிரையைத் தயார் செய்து சவாரி செய்யத்தான் பிடிக்கும். விஜயகாந்த், ரஹ்மான், சிம்ரன், விஜய் எல்லாம் அப்படித்தான் வந்தார்கள். இந்தப் படத்தின் ஹீரோ கதிர் பலமுறை வாய்ப்பு கேட்டு என்னிடம் வந்தார். ரொம்ப உயரமாக இருக் கிறார் என்று அவரை ஒதுக்கி விட்டு, அறிமுகமான ஒரு ஹீரோவை வைத்து ரெண்டு நாள் ஷூட்டிங் கும் போயிட்டேன். அப்பவும் கதிர் வந்தார். அவரது விடாமுயற்சி யைப் பார்த்து அவரை ஹீரோவாக்கினேன்.

இசையமைப்பாளர் பரணியை "பெரியண்ணா' படத்தில் நான்தான் அறிமுகப்படுத்தினேன். 24 படம் பண்ணிட்டார். ஆனாலும் அவருக்கு ஒரு தேக்கம். மீண்டும் வரும் திறமை உள்ளவர் பரணி என்று அவரை இசையமைப் பாளராக்கிட்டேன். படத்தின் நாயகி அருந்ததி தமிழ்ப் பொண்ணு. ஆனாலும் சரியா தமிழ் பேச வராது. அதனால கஷ்டப்பட்டு தமிழ் கத்துக்கச் சொல்லி டப்பிங் வரை பேச வெச்சேன்.'' இப்படி தன் வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங்கள் திரையில் பதிவாகிற மகிழ்ச்சியில் நீண்ட பிரசங்கமே செய்தார். (சுவாரஸ்யமாதான் இருந்தது!).

அருந்ததி அழகு எப்படி?

""ராதாவின் அழகும் சரிதாவின் நடிப்பும் கலந்த சாயலில் அருந்ததி எனக்குப் போதையூட்டினார். இவர் மாதிரி நிறைய தமிழ்ப் பொண்ணுங்க இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்'' என்று நாயகியைப் பற்றி சொன்னார் குஷ்பு.

எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சி! ஆனா அருந்ததி தமிழ்ப் பொண்ணு இல்லை என்பது அவர் பேசும்போது வெளிச்சமாகி விட்டது!

ஆந்திராவில் பிறந்து, கர்நாடகாவில் வாழ்ந்து சென்னையில் செட்டிலாகி இருக்கும் குஷ்பு மாதிரி தமிழச்சிதான் அருந்ததி!

எப்படியோ... நடிப்புல வெளுத்துக்கட்டினா ஓ.கே.!

குஷ்புக்குப் போதையூட்டிய நடிகை!


shockan.blogspot.com

எஸ்.ஏ. சந்திரசேகரன் ஸ்டார் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பாக "வெளுத்து கட்டு' என்ற படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை அவரது உதவியாளர் சேனாதிபதி மகன் இயக்குகிறார்.

""என் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில், இளைஞர்களுக்கு நம்பிக்கை யூட்டும் 15 சம்பவங்களின் தொகுப்புதான் "வெளுத்து கட்டு' கதை.

கலாம் சொல்வதைப்போல கனவு காணுங்கள். அதை நிறைவேற்ற திட்டமிடுங் கள். திட்டத்தை நிறைவேற்ற கடுமையாகப் போராடுங்கள். வெற்றி நிச்சயம்.

நான் இளமையில் பண்ணாத பொறுக் கித்தனமில்லை. பண்ணாத சேட்டை இல்லை! அப்படி இருந்தபோதிலும் வாழ்க்கையில் பெரிய ஆளாகிக் காட்டணும் என்கிற வெறி இருந்தது. அது ஒரு நாள் தங்கச்சிமடத்தி லிருந்து மதுரைக்குத் தள்ளிவிட்டது. சென்னைக்குக் கிளம்ப திட்டமிட்டேன். கையில் காசில்லை! கனவுக்கு காசு தடையா? இல்லை; டிக்கெட் எடுக்காமலே ரயிலேறிவிட்டேன். திருச்சியில் டி.டி. இறக்கி விட்டு விட்டார். அடுத்தொரு ரயிலில் ஏறினேன். டி.டி. விழுப்புரத்தில் இறக்கி விட்டார். அடுத்த ரயிலில் ஏறினேன். செங்கல் பட்டில் பிடித்து இறக்கி விட்டார்கள். அங்கி ருந்து நடந்தே சென்னைக்கு வந்து போராடி, பட்டினி கிடந்து இயக்குநரானேன். இன்றைக்கு 68 படங்களை இயக்கியவ னாக- 26 படங்களைத் தயாரித்திருக்கிற வனாக உங்கள்முன் நிற்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் சீக்கிரமே விரக்தி அடைந்து சோர்ந்து போகிறார்கள். +2 தேர்வில் தோற்றால்கூட தற்கொலை செய்து கொள்கிறார்க்ள. கூடாது! மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். அந்த நம்பிக்கைதான் "வெளுத்து கட்டு' ஆதார சுருதி.

எனக்கு ஓடுகிற குதிரைமேல் பந்தயம் கட்டி ஜெயிப்பது பிடிக்காது. புதுசா ஒரு குதிரையைத் தயார் செய்து சவாரி செய்யத்தான் பிடிக்கும். விஜயகாந்த், ரஹ்மான், சிம்ரன், விஜய் எல்லாம் அப்படித்தான் வந்தார்கள். இந்தப் படத்தின் ஹீரோ கதிர் பலமுறை வாய்ப்பு கேட்டு என்னிடம் வந்தார். ரொம்ப உயரமாக இருக் கிறார் என்று அவரை ஒதுக்கி விட்டு, அறிமுகமான ஒரு ஹீரோவை வைத்து ரெண்டு நாள் ஷூட்டிங் கும் போயிட்டேன். அப்பவும் கதிர் வந்தார். அவரது விடாமுயற்சி யைப் பார்த்து அவரை ஹீரோவாக்கினேன்.

இசையமைப்பாளர் பரணியை "பெரியண்ணா' படத்தில் நான்தான் அறிமுகப்படுத்தினேன். 24 படம் பண்ணிட்டார். ஆனாலும் அவருக்கு ஒரு தேக்கம். மீண்டும் வரும் திறமை உள்ளவர் பரணி என்று அவரை இசையமைப் பாளராக்கிட்டேன். படத்தின் நாயகி அருந்ததி தமிழ்ப் பொண்ணு. ஆனாலும் சரியா தமிழ் பேச வராது. அதனால கஷ்டப்பட்டு தமிழ் கத்துக்கச் சொல்லி டப்பிங் வரை பேச வெச்சேன்.'' இப்படி தன் வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங்கள் திரையில் பதிவாகிற மகிழ்ச்சியில் நீண்ட பிரசங்கமே செய்தார். (சுவாரஸ்யமாதான் இருந்தது!).

அருந்ததி அழகு எப்படி?

""ராதாவின் அழகும் சரிதாவின் நடிப்பும் கலந்த சாயலில் அருந்ததி எனக்குப் போதையூட்டினார். இவர் மாதிரி நிறைய தமிழ்ப் பொண்ணுங்க இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்'' என்று நாயகியைப் பற்றி சொன்னார் குஷ்பு.

எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சி! ஆனா அருந்ததி தமிழ்ப் பொண்ணு இல்லை என்பது அவர் பேசும்போது வெளிச்சமாகி விட்டது!

ஆந்திராவில் பிறந்து, கர்நாடகாவில் வாழ்ந்து சென்னையில் செட்டிலாகி இருக்கும் குஷ்பு மாதிரி தமிழச்சிதான் அருந்ததி!

எப்படியோ... நடிப்புல வெளுத்துக்கட்டினா ஓ.கே.!

குஷ்புக்குப் போதையூட்டிய நடிகை!


shockan.blogspot.com

எஸ்.ஏ. சந்திரசேகரன் ஸ்டார் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பாக "வெளுத்து கட்டு' என்ற படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை அவரது உதவியாளர் சேனாதிபதி மகன் இயக்குகிறார்.

""என் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில், இளைஞர்களுக்கு நம்பிக்கை யூட்டும் 15 சம்பவங்களின் தொகுப்புதான் "வெளுத்து கட்டு' கதை.

கலாம் சொல்வதைப்போல கனவு காணுங்கள். அதை நிறைவேற்ற திட்டமிடுங் கள். திட்டத்தை நிறைவேற்ற கடுமையாகப் போராடுங்கள். வெற்றி நிச்சயம்.

நான் இளமையில் பண்ணாத பொறுக் கித்தனமில்லை. பண்ணாத சேட்டை இல்லை! அப்படி இருந்தபோதிலும் வாழ்க்கையில் பெரிய ஆளாகிக் காட்டணும் என்கிற வெறி இருந்தது. அது ஒரு நாள் தங்கச்சிமடத்தி லிருந்து மதுரைக்குத் தள்ளிவிட்டது. சென்னைக்குக் கிளம்ப திட்டமிட்டேன். கையில் காசில்லை! கனவுக்கு காசு தடையா? இல்லை; டிக்கெட் எடுக்காமலே ரயிலேறிவிட்டேன். திருச்சியில் டி.டி. இறக்கி விட்டு விட்டார். அடுத்தொரு ரயிலில் ஏறினேன். டி.டி. விழுப்புரத்தில் இறக்கி விட்டார். அடுத்த ரயிலில் ஏறினேன். செங்கல் பட்டில் பிடித்து இறக்கி விட்டார்கள். அங்கி ருந்து நடந்தே சென்னைக்கு வந்து போராடி, பட்டினி கிடந்து இயக்குநரானேன். இன்றைக்கு 68 படங்களை இயக்கியவ னாக- 26 படங்களைத் தயாரித்திருக்கிற வனாக உங்கள்முன் நிற்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் சீக்கிரமே விரக்தி அடைந்து சோர்ந்து போகிறார்கள். +2 தேர்வில் தோற்றால்கூட தற்கொலை செய்து கொள்கிறார்க்ள. கூடாது! மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். அந்த நம்பிக்கைதான் "வெளுத்து கட்டு' ஆதார சுருதி.

எனக்கு ஓடுகிற குதிரைமேல் பந்தயம் கட்டி ஜெயிப்பது பிடிக்காது. புதுசா ஒரு குதிரையைத் தயார் செய்து சவாரி செய்யத்தான் பிடிக்கும். விஜயகாந்த், ரஹ்மான், சிம்ரன், விஜய் எல்லாம் அப்படித்தான் வந்தார்கள். இந்தப் படத்தின் ஹீரோ கதிர் பலமுறை வாய்ப்பு கேட்டு என்னிடம் வந்தார். ரொம்ப உயரமாக இருக் கிறார் என்று அவரை ஒதுக்கி விட்டு, அறிமுகமான ஒரு ஹீரோவை வைத்து ரெண்டு நாள் ஷூட்டிங் கும் போயிட்டேன். அப்பவும் கதிர் வந்தார். அவரது விடாமுயற்சி யைப் பார்த்து அவரை ஹீரோவாக்கினேன்.

இசையமைப்பாளர் பரணியை "பெரியண்ணா' படத்தில் நான்தான் அறிமுகப்படுத்தினேன். 24 படம் பண்ணிட்டார். ஆனாலும் அவருக்கு ஒரு தேக்கம். மீண்டும் வரும் திறமை உள்ளவர் பரணி என்று அவரை இசையமைப் பாளராக்கிட்டேன். படத்தின் நாயகி அருந்ததி தமிழ்ப் பொண்ணு. ஆனாலும் சரியா தமிழ் பேச வராது. அதனால கஷ்டப்பட்டு தமிழ் கத்துக்கச் சொல்லி டப்பிங் வரை பேச வெச்சேன்.'' இப்படி தன் வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங்கள் திரையில் பதிவாகிற மகிழ்ச்சியில் நீண்ட பிரசங்கமே செய்தார். (சுவாரஸ்யமாதான் இருந்தது!).

அருந்ததி அழகு எப்படி?

""ராதாவின் அழகும் சரிதாவின் நடிப்பும் கலந்த சாயலில் அருந்ததி எனக்குப் போதையூட்டினார். இவர் மாதிரி நிறைய தமிழ்ப் பொண்ணுங்க இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்'' என்று நாயகியைப் பற்றி சொன்னார் குஷ்பு.

எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சி! ஆனா அருந்ததி தமிழ்ப் பொண்ணு இல்லை என்பது அவர் பேசும்போது வெளிச்சமாகி விட்டது!

ஆந்திராவில் பிறந்து, கர்நாடகாவில் வாழ்ந்து சென்னையில் செட்டிலாகி இருக்கும் குஷ்பு மாதிரி தமிழச்சிதான் அருந்ததி!

எப்படியோ... நடிப்புல வெளுத்துக்கட்டினா ஓ.கே.!

குஷ்புக்குப் போதையூட்டிய நடிகை!


shockan.blogspot.com

எஸ்.ஏ. சந்திரசேகரன் ஸ்டார் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பாக "வெளுத்து கட்டு' என்ற படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை அவரது உதவியாளர் சேனாதிபதி மகன் இயக்குகிறார்.

""என் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில், இளைஞர்களுக்கு நம்பிக்கை யூட்டும் 15 சம்பவங்களின் தொகுப்புதான் "வெளுத்து கட்டு' கதை.

கலாம் சொல்வதைப்போல கனவு காணுங்கள். அதை நிறைவேற்ற திட்டமிடுங் கள். திட்டத்தை நிறைவேற்ற கடுமையாகப் போராடுங்கள். வெற்றி நிச்சயம்.

நான் இளமையில் பண்ணாத பொறுக் கித்தனமில்லை. பண்ணாத சேட்டை இல்லை! அப்படி இருந்தபோதிலும் வாழ்க்கையில் பெரிய ஆளாகிக் காட்டணும் என்கிற வெறி இருந்தது. அது ஒரு நாள் தங்கச்சிமடத்தி லிருந்து மதுரைக்குத் தள்ளிவிட்டது. சென்னைக்குக் கிளம்ப திட்டமிட்டேன். கையில் காசில்லை! கனவுக்கு காசு தடையா? இல்லை; டிக்கெட் எடுக்காமலே ரயிலேறிவிட்டேன். திருச்சியில் டி.டி. இறக்கி விட்டு விட்டார். அடுத்தொரு ரயிலில் ஏறினேன். டி.டி. விழுப்புரத்தில் இறக்கி விட்டார். அடுத்த ரயிலில் ஏறினேன். செங்கல் பட்டில் பிடித்து இறக்கி விட்டார்கள். அங்கி ருந்து நடந்தே சென்னைக்கு வந்து போராடி, பட்டினி கிடந்து இயக்குநரானேன். இன்றைக்கு 68 படங்களை இயக்கியவ னாக- 26 படங்களைத் தயாரித்திருக்கிற வனாக உங்கள்முன் நிற்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் சீக்கிரமே விரக்தி அடைந்து சோர்ந்து போகிறார்கள். +2 தேர்வில் தோற்றால்கூட தற்கொலை செய்து கொள்கிறார்க்ள. கூடாது! மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். அந்த நம்பிக்கைதான் "வெளுத்து கட்டு' ஆதார சுருதி.

எனக்கு ஓடுகிற குதிரைமேல் பந்தயம் கட்டி ஜெயிப்பது பிடிக்காது. புதுசா ஒரு குதிரையைத் தயார் செய்து சவாரி செய்யத்தான் பிடிக்கும். விஜயகாந்த், ரஹ்மான், சிம்ரன், விஜய் எல்லாம் அப்படித்தான் வந்தார்கள். இந்தப் படத்தின் ஹீரோ கதிர் பலமுறை வாய்ப்பு கேட்டு என்னிடம் வந்தார். ரொம்ப உயரமாக இருக் கிறார் என்று அவரை ஒதுக்கி விட்டு, அறிமுகமான ஒரு ஹீரோவை வைத்து ரெண்டு நாள் ஷூட்டிங் கும் போயிட்டேன். அப்பவும் கதிர் வந்தார். அவரது விடாமுயற்சி யைப் பார்த்து அவரை ஹீரோவாக்கினேன்.

இசையமைப்பாளர் பரணியை "பெரியண்ணா' படத்தில் நான்தான் அறிமுகப்படுத்தினேன். 24 படம் பண்ணிட்டார். ஆனாலும் அவருக்கு ஒரு தேக்கம். மீண்டும் வரும் திறமை உள்ளவர் பரணி என்று அவரை இசையமைப் பாளராக்கிட்டேன். படத்தின் நாயகி அருந்ததி தமிழ்ப் பொண்ணு. ஆனாலும் சரியா தமிழ் பேச வராது. அதனால கஷ்டப்பட்டு தமிழ் கத்துக்கச் சொல்லி டப்பிங் வரை பேச வெச்சேன்.'' இப்படி தன் வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங்கள் திரையில் பதிவாகிற மகிழ்ச்சியில் நீண்ட பிரசங்கமே செய்தார். (சுவாரஸ்யமாதான் இருந்தது!).

அருந்ததி அழகு எப்படி?

""ராதாவின் அழகும் சரிதாவின் நடிப்பும் கலந்த சாயலில் அருந்ததி எனக்குப் போதையூட்டினார். இவர் மாதிரி நிறைய தமிழ்ப் பொண்ணுங்க இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்'' என்று நாயகியைப் பற்றி சொன்னார் குஷ்பு.

எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சி! ஆனா அருந்ததி தமிழ்ப் பொண்ணு இல்லை என்பது அவர் பேசும்போது வெளிச்சமாகி விட்டது!

ஆந்திராவில் பிறந்து, கர்நாடகாவில் வாழ்ந்து சென்னையில் செட்டிலாகி இருக்கும் குஷ்பு மாதிரி தமிழச்சிதான் அருந்ததி!

எப்படியோ... நடிப்புல வெளுத்துக்கட்டினா ஓ.கே.!

செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார் அபிராமி ராமநாதன்





ஓட்டல்களில்தான் ஃபைவ் ஸ்டார் ஓட்டல், த்ரீ ஸ்டார் ஓட்டல் என்று உண்டு. அபிராமி ராமநாதன் திரையரங்குகளிலும் ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்தி புரட்சி செய்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு படுத்துக் கொண்டே படம் பார்க்கும் ஃபைவ் ஸ்டார் தியேட்டரை அபிராமி மால் தியேட்டரில் திறந்தார். அதை ஸ்டாலின் துவக்கி வைத்தார். இப்போது செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார்.

இந்தத் தியேட்டரில் படுத்துக் கொண்டு படம் பார்ப்பது போக, இருக்கையில் உட்கார்ந்து படம் பார்க்கும் போது உடம்பை இதமாகப் பிடித்து விடும் (மசாஜ்) வசதி உள்பட பல வசதிகள் உள்ளன. அது மட்டுமா? இனி நீங்கள் படம் பார்க்க தியேட்டருக்குப் போக ஆட்டோக்காரர்களோடு பேரம் பேசி மல்லுக்கட்ட வேண்டாம். அபிராமி தியேட்ட ருக்குப் போன் பண்ணினால் போதும். கார் வந்து உங்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிடும். படம் முடிந்ததும் திரும்ப வீட்டுக்கு வந்து விட்டுவிடுவார்கள்.

இந்த நவீன வசதி கொண்ட திரை யரங்கை புரொஜக்டரை இயக்கித் துவக்கி வைத்துப் பேசிய முதல்வர் தனது பழைய நினைவுகளை அசை போட்டு, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியைப் பாராட்டினார்.

மணலிலே உட்கார்ந்து படம் பார்த்த காலம்... பேசும் படம் வராத காலத்தில் ஊமைப் படம் ஓடிக் கொண்டிருக்க, பின்னாலிருந்து ஒருவர் காட்சிக்கேற்ப வசனங்களைப் பேசிய காலம்... இப்படி படிப்படியாக திரைத்துறையில் விஞ்ஞான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கூறிய முதல்வர், ""ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க ஒப்புக் கொண்டாரென்றால், பாட்டை எழுதிக் கொடுத்து விட வேண்டும். அவர் எங்கோ ஒரு நாட்டில் இருப்பார். அங்கி ருந்து ட்யூன் போடுவார். அதற்கு வீணை ஒலிப்பதிவு சுவிட்சர்லாந்திலிருந்து வரும். குரல் பதிவு லண்டனிலிருந்து வரும். அதை நாம் சென்னையிலே இணைப்போம். இந்த வளர்ச்சியை எல்லாம் பார்ப்பது இந்த வயது வரை இருப்பதால்தானே!'' என்று கலைஞர் விஞ்ஞானம், சமூகம், தனது வயது எல்லாம் இணைத்துப் பேசி நெகிழ்ந்தார்.

""திரையரங்கு ஒன்றுதான் பொழுது போக்கு என்றிருந்த காலமுண்டு. இப்போது அப்படி அல்ல! பொழுதுபோக்க பல வழிகள் வந்துவிட்டன. அதனால் ரசிகர்களை வரவழைக்க வேண்டு மானால் தியேட்டர் வசதியாக இருந்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆள் பாதி; ஆடை பாதி என்பதுபோல் படம் பாதி; தியேட்டர் பாதி என்று ஆகி விட்டது'' என்றார் அபிராமி ராமநாதன்.

""சுவிட்சர்லாந்தை சென்னைக்குக் கொண்டு வந்ததுபோல் மருட்சியாக இருக்கிறது'' என்று பிரமித்தார் பாலசந்தர்.

வழக்கம்போல் வைரமுத்து, ""அபிராமி ராமநாதனின் பேத்தி இங்கே கடவுள் வாழ்த்து பாடினார். அப்போது 60 சதவிகிதம் பேர்தான் எழுந்து நின்றார் கள். ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியபோது 100 சதவிகிதம் பேர் எழுந்து நின்றார்கள். கடவுளைவிட தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் கலைஞர்தான்'' என்று முதல்வரை தமிழின் பேரால் குளிர் வித்தார்.

அபிராமி ராமநாதனின் புதுமை ஆர்வம் பாராட்டத்தக்கதுதானே!

செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார் அபிராமி ராமநாதன்





ஓட்டல்களில்தான் ஃபைவ் ஸ்டார் ஓட்டல், த்ரீ ஸ்டார் ஓட்டல் என்று உண்டு. அபிராமி ராமநாதன் திரையரங்குகளிலும் ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்தி புரட்சி செய்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு படுத்துக் கொண்டே படம் பார்க்கும் ஃபைவ் ஸ்டார் தியேட்டரை அபிராமி மால் தியேட்டரில் திறந்தார். அதை ஸ்டாலின் துவக்கி வைத்தார். இப்போது செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார்.

இந்தத் தியேட்டரில் படுத்துக் கொண்டு படம் பார்ப்பது போக, இருக்கையில் உட்கார்ந்து படம் பார்க்கும் போது உடம்பை இதமாகப் பிடித்து விடும் (மசாஜ்) வசதி உள்பட பல வசதிகள் உள்ளன. அது மட்டுமா? இனி நீங்கள் படம் பார்க்க தியேட்டருக்குப் போக ஆட்டோக்காரர்களோடு பேரம் பேசி மல்லுக்கட்ட வேண்டாம். அபிராமி தியேட்ட ருக்குப் போன் பண்ணினால் போதும். கார் வந்து உங்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிடும். படம் முடிந்ததும் திரும்ப வீட்டுக்கு வந்து விட்டுவிடுவார்கள்.

இந்த நவீன வசதி கொண்ட திரை யரங்கை புரொஜக்டரை இயக்கித் துவக்கி வைத்துப் பேசிய முதல்வர் தனது பழைய நினைவுகளை அசை போட்டு, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியைப் பாராட்டினார்.

மணலிலே உட்கார்ந்து படம் பார்த்த காலம்... பேசும் படம் வராத காலத்தில் ஊமைப் படம் ஓடிக் கொண்டிருக்க, பின்னாலிருந்து ஒருவர் காட்சிக்கேற்ப வசனங்களைப் பேசிய காலம்... இப்படி படிப்படியாக திரைத்துறையில் விஞ்ஞான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கூறிய முதல்வர், ""ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க ஒப்புக் கொண்டாரென்றால், பாட்டை எழுதிக் கொடுத்து விட வேண்டும். அவர் எங்கோ ஒரு நாட்டில் இருப்பார். அங்கி ருந்து ட்யூன் போடுவார். அதற்கு வீணை ஒலிப்பதிவு சுவிட்சர்லாந்திலிருந்து வரும். குரல் பதிவு லண்டனிலிருந்து வரும். அதை நாம் சென்னையிலே இணைப்போம். இந்த வளர்ச்சியை எல்லாம் பார்ப்பது இந்த வயது வரை இருப்பதால்தானே!'' என்று கலைஞர் விஞ்ஞானம், சமூகம், தனது வயது எல்லாம் இணைத்துப் பேசி நெகிழ்ந்தார்.

""திரையரங்கு ஒன்றுதான் பொழுது போக்கு என்றிருந்த காலமுண்டு. இப்போது அப்படி அல்ல! பொழுதுபோக்க பல வழிகள் வந்துவிட்டன. அதனால் ரசிகர்களை வரவழைக்க வேண்டு மானால் தியேட்டர் வசதியாக இருந்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆள் பாதி; ஆடை பாதி என்பதுபோல் படம் பாதி; தியேட்டர் பாதி என்று ஆகி விட்டது'' என்றார் அபிராமி ராமநாதன்.

""சுவிட்சர்லாந்தை சென்னைக்குக் கொண்டு வந்ததுபோல் மருட்சியாக இருக்கிறது'' என்று பிரமித்தார் பாலசந்தர்.

வழக்கம்போல் வைரமுத்து, ""அபிராமி ராமநாதனின் பேத்தி இங்கே கடவுள் வாழ்த்து பாடினார். அப்போது 60 சதவிகிதம் பேர்தான் எழுந்து நின்றார் கள். ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியபோது 100 சதவிகிதம் பேர் எழுந்து நின்றார்கள். கடவுளைவிட தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் கலைஞர்தான்'' என்று முதல்வரை தமிழின் பேரால் குளிர் வித்தார்.

அபிராமி ராமநாதனின் புதுமை ஆர்வம் பாராட்டத்தக்கதுதானே!

செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார் அபிராமி ராமநாதன்





ஓட்டல்களில்தான் ஃபைவ் ஸ்டார் ஓட்டல், த்ரீ ஸ்டார் ஓட்டல் என்று உண்டு. அபிராமி ராமநாதன் திரையரங்குகளிலும் ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்தி புரட்சி செய்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு படுத்துக் கொண்டே படம் பார்க்கும் ஃபைவ் ஸ்டார் தியேட்டரை அபிராமி மால் தியேட்டரில் திறந்தார். அதை ஸ்டாலின் துவக்கி வைத்தார். இப்போது செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார்.

இந்தத் தியேட்டரில் படுத்துக் கொண்டு படம் பார்ப்பது போக, இருக்கையில் உட்கார்ந்து படம் பார்க்கும் போது உடம்பை இதமாகப் பிடித்து விடும் (மசாஜ்) வசதி உள்பட பல வசதிகள் உள்ளன. அது மட்டுமா? இனி நீங்கள் படம் பார்க்க தியேட்டருக்குப் போக ஆட்டோக்காரர்களோடு பேரம் பேசி மல்லுக்கட்ட வேண்டாம். அபிராமி தியேட்ட ருக்குப் போன் பண்ணினால் போதும். கார் வந்து உங்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிடும். படம் முடிந்ததும் திரும்ப வீட்டுக்கு வந்து விட்டுவிடுவார்கள்.

இந்த நவீன வசதி கொண்ட திரை யரங்கை புரொஜக்டரை இயக்கித் துவக்கி வைத்துப் பேசிய முதல்வர் தனது பழைய நினைவுகளை அசை போட்டு, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியைப் பாராட்டினார்.

மணலிலே உட்கார்ந்து படம் பார்த்த காலம்... பேசும் படம் வராத காலத்தில் ஊமைப் படம் ஓடிக் கொண்டிருக்க, பின்னாலிருந்து ஒருவர் காட்சிக்கேற்ப வசனங்களைப் பேசிய காலம்... இப்படி படிப்படியாக திரைத்துறையில் விஞ்ஞான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கூறிய முதல்வர், ""ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க ஒப்புக் கொண்டாரென்றால், பாட்டை எழுதிக் கொடுத்து விட வேண்டும். அவர் எங்கோ ஒரு நாட்டில் இருப்பார். அங்கி ருந்து ட்யூன் போடுவார். அதற்கு வீணை ஒலிப்பதிவு சுவிட்சர்லாந்திலிருந்து வரும். குரல் பதிவு லண்டனிலிருந்து வரும். அதை நாம் சென்னையிலே இணைப்போம். இந்த வளர்ச்சியை எல்லாம் பார்ப்பது இந்த வயது வரை இருப்பதால்தானே!'' என்று கலைஞர் விஞ்ஞானம், சமூகம், தனது வயது எல்லாம் இணைத்துப் பேசி நெகிழ்ந்தார்.

""திரையரங்கு ஒன்றுதான் பொழுது போக்கு என்றிருந்த காலமுண்டு. இப்போது அப்படி அல்ல! பொழுதுபோக்க பல வழிகள் வந்துவிட்டன. அதனால் ரசிகர்களை வரவழைக்க வேண்டு மானால் தியேட்டர் வசதியாக இருந்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆள் பாதி; ஆடை பாதி என்பதுபோல் படம் பாதி; தியேட்டர் பாதி என்று ஆகி விட்டது'' என்றார் அபிராமி ராமநாதன்.

""சுவிட்சர்லாந்தை சென்னைக்குக் கொண்டு வந்ததுபோல் மருட்சியாக இருக்கிறது'' என்று பிரமித்தார் பாலசந்தர்.

வழக்கம்போல் வைரமுத்து, ""அபிராமி ராமநாதனின் பேத்தி இங்கே கடவுள் வாழ்த்து பாடினார். அப்போது 60 சதவிகிதம் பேர்தான் எழுந்து நின்றார் கள். ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியபோது 100 சதவிகிதம் பேர் எழுந்து நின்றார்கள். கடவுளைவிட தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் கலைஞர்தான்'' என்று முதல்வரை தமிழின் பேரால் குளிர் வித்தார்.

அபிராமி ராமநாதனின் புதுமை ஆர்வம் பாராட்டத்தக்கதுதானே!

செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார் அபிராமி ராமநாதன்





ஓட்டல்களில்தான் ஃபைவ் ஸ்டார் ஓட்டல், த்ரீ ஸ்டார் ஓட்டல் என்று உண்டு. அபிராமி ராமநாதன் திரையரங்குகளிலும் ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்தி புரட்சி செய்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு படுத்துக் கொண்டே படம் பார்க்கும் ஃபைவ் ஸ்டார் தியேட்டரை அபிராமி மால் தியேட்டரில் திறந்தார். அதை ஸ்டாலின் துவக்கி வைத்தார். இப்போது செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார்.

இந்தத் தியேட்டரில் படுத்துக் கொண்டு படம் பார்ப்பது போக, இருக்கையில் உட்கார்ந்து படம் பார்க்கும் போது உடம்பை இதமாகப் பிடித்து விடும் (மசாஜ்) வசதி உள்பட பல வசதிகள் உள்ளன. அது மட்டுமா? இனி நீங்கள் படம் பார்க்க தியேட்டருக்குப் போக ஆட்டோக்காரர்களோடு பேரம் பேசி மல்லுக்கட்ட வேண்டாம். அபிராமி தியேட்ட ருக்குப் போன் பண்ணினால் போதும். கார் வந்து உங்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிடும். படம் முடிந்ததும் திரும்ப வீட்டுக்கு வந்து விட்டுவிடுவார்கள்.

இந்த நவீன வசதி கொண்ட திரை யரங்கை புரொஜக்டரை இயக்கித் துவக்கி வைத்துப் பேசிய முதல்வர் தனது பழைய நினைவுகளை அசை போட்டு, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியைப் பாராட்டினார்.

மணலிலே உட்கார்ந்து படம் பார்த்த காலம்... பேசும் படம் வராத காலத்தில் ஊமைப் படம் ஓடிக் கொண்டிருக்க, பின்னாலிருந்து ஒருவர் காட்சிக்கேற்ப வசனங்களைப் பேசிய காலம்... இப்படி படிப்படியாக திரைத்துறையில் விஞ்ஞான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கூறிய முதல்வர், ""ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க ஒப்புக் கொண்டாரென்றால், பாட்டை எழுதிக் கொடுத்து விட வேண்டும். அவர் எங்கோ ஒரு நாட்டில் இருப்பார். அங்கி ருந்து ட்யூன் போடுவார். அதற்கு வீணை ஒலிப்பதிவு சுவிட்சர்லாந்திலிருந்து வரும். குரல் பதிவு லண்டனிலிருந்து வரும். அதை நாம் சென்னையிலே இணைப்போம். இந்த வளர்ச்சியை எல்லாம் பார்ப்பது இந்த வயது வரை இருப்பதால்தானே!'' என்று கலைஞர் விஞ்ஞானம், சமூகம், தனது வயது எல்லாம் இணைத்துப் பேசி நெகிழ்ந்தார்.

""திரையரங்கு ஒன்றுதான் பொழுது போக்கு என்றிருந்த காலமுண்டு. இப்போது அப்படி அல்ல! பொழுதுபோக்க பல வழிகள் வந்துவிட்டன. அதனால் ரசிகர்களை வரவழைக்க வேண்டு மானால் தியேட்டர் வசதியாக இருந்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆள் பாதி; ஆடை பாதி என்பதுபோல் படம் பாதி; தியேட்டர் பாதி என்று ஆகி விட்டது'' என்றார் அபிராமி ராமநாதன்.

""சுவிட்சர்லாந்தை சென்னைக்குக் கொண்டு வந்ததுபோல் மருட்சியாக இருக்கிறது'' என்று பிரமித்தார் பாலசந்தர்.

வழக்கம்போல் வைரமுத்து, ""அபிராமி ராமநாதனின் பேத்தி இங்கே கடவுள் வாழ்த்து பாடினார். அப்போது 60 சதவிகிதம் பேர்தான் எழுந்து நின்றார் கள். ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியபோது 100 சதவிகிதம் பேர் எழுந்து நின்றார்கள். கடவுளைவிட தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் கலைஞர்தான்'' என்று முதல்வரை தமிழின் பேரால் குளிர் வித்தார்.

அபிராமி ராமநாதனின் புதுமை ஆர்வம் பாராட்டத்தக்கதுதானே!

விஜய் மார்க்கெட் டவுன், விக்ரமின் காலதாமதம் இரண்டும் சூர்யாவுக்குச் சாதகமாக இருப்பதால், சூர்யா காட்டுல அடை மழை!


shockan.blogspot.com

மூன்றாண்டுகள் "கஜினி' இந்தி ரீ-மேக் இயக்கத்தில் கவனம் செலுத்தி, இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டி திரும்பி இருக்கும் முருகதாஸ், சூர்யாவுடன் "ஏழாவது அறிவு' படத்துக்காகக் கூட்டணி சேர்ந்திருக்கிறார். முதன்முதலாக கமலின் மகள் ஸ்ருதி சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுக மாகிறார். இந்தப் படத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

கமர்ஷியல் ஆக்ஷன், வித்தியாசமான கேரக்டர் என்று இரண்டு களத்திலும் பேலன்ஸ் பண்ணி ஜெயித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்திக்கும் தனது நடிப்பு எல்லையே விரிவுபடுத்தி உள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள "ரத்த சரித்திரம்' படத்தைப் பார்த்த பாலிவுட் பார்ட்டிகள் சூர்யாவை "புக்' பண்ண அலைமோதி இருக்கிறார்கள். ஆனால் சூர்யா, ஸ்ரீதேவியின் கணவர்- தயாரிப்பாளர் போனி கபூர் படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அதுவும் தமிழில் தனது கமிட்மெண்ட்கள் முடிந்த பின்னரே கால்ஷீட் என்று ஸ்ரீதேவியிடம் கண்டிஷனும் போட்டிருக்கிறார்.

விஜய் மார்க்கெட் டவுன், விக்ரமின் காலதாமதம் இரண்டும் சூர்யாவுக்குச் சாதகமாக இருப்பதால், சூர்யா காட்டுல அடை மழை!

விஜய் மார்க்கெட் டவுன், விக்ரமின் காலதாமதம் இரண்டும் சூர்யாவுக்குச் சாதகமாக இருப்பதால், சூர்யா காட்டுல அடை மழை!


shockan.blogspot.com

மூன்றாண்டுகள் "கஜினி' இந்தி ரீ-மேக் இயக்கத்தில் கவனம் செலுத்தி, இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டி திரும்பி இருக்கும் முருகதாஸ், சூர்யாவுடன் "ஏழாவது அறிவு' படத்துக்காகக் கூட்டணி சேர்ந்திருக்கிறார். முதன்முதலாக கமலின் மகள் ஸ்ருதி சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுக மாகிறார். இந்தப் படத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

கமர்ஷியல் ஆக்ஷன், வித்தியாசமான கேரக்டர் என்று இரண்டு களத்திலும் பேலன்ஸ் பண்ணி ஜெயித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்திக்கும் தனது நடிப்பு எல்லையே விரிவுபடுத்தி உள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள "ரத்த சரித்திரம்' படத்தைப் பார்த்த பாலிவுட் பார்ட்டிகள் சூர்யாவை "புக்' பண்ண அலைமோதி இருக்கிறார்கள். ஆனால் சூர்யா, ஸ்ரீதேவியின் கணவர்- தயாரிப்பாளர் போனி கபூர் படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அதுவும் தமிழில் தனது கமிட்மெண்ட்கள் முடிந்த பின்னரே கால்ஷீட் என்று ஸ்ரீதேவியிடம் கண்டிஷனும் போட்டிருக்கிறார்.

விஜய் மார்க்கெட் டவுன், விக்ரமின் காலதாமதம் இரண்டும் சூர்யாவுக்குச் சாதகமாக இருப்பதால், சூர்யா காட்டுல அடை மழை!

விஜய் மார்க்கெட் டவுன், விக்ரமின் காலதாமதம் இரண்டும் சூர்யாவுக்குச் சாதகமாக இருப்பதால், சூர்யா காட்டுல அடை மழை!


shockan.blogspot.com

மூன்றாண்டுகள் "கஜினி' இந்தி ரீ-மேக் இயக்கத்தில் கவனம் செலுத்தி, இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டி திரும்பி இருக்கும் முருகதாஸ், சூர்யாவுடன் "ஏழாவது அறிவு' படத்துக்காகக் கூட்டணி சேர்ந்திருக்கிறார். முதன்முதலாக கமலின் மகள் ஸ்ருதி சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுக மாகிறார். இந்தப் படத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

கமர்ஷியல் ஆக்ஷன், வித்தியாசமான கேரக்டர் என்று இரண்டு களத்திலும் பேலன்ஸ் பண்ணி ஜெயித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்திக்கும் தனது நடிப்பு எல்லையே விரிவுபடுத்தி உள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள "ரத்த சரித்திரம்' படத்தைப் பார்த்த பாலிவுட் பார்ட்டிகள் சூர்யாவை "புக்' பண்ண அலைமோதி இருக்கிறார்கள். ஆனால் சூர்யா, ஸ்ரீதேவியின் கணவர்- தயாரிப்பாளர் போனி கபூர் படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அதுவும் தமிழில் தனது கமிட்மெண்ட்கள் முடிந்த பின்னரே கால்ஷீட் என்று ஸ்ரீதேவியிடம் கண்டிஷனும் போட்டிருக்கிறார்.

விஜய் மார்க்கெட் டவுன், விக்ரமின் காலதாமதம் இரண்டும் சூர்யாவுக்குச் சாதகமாக இருப்பதால், சூர்யா காட்டுல அடை மழை!

விஜய் மார்க்கெட் டவுன், விக்ரமின் காலதாமதம் இரண்டும் சூர்யாவுக்குச் சாதகமாக இருப்பதால், சூர்யா காட்டுல அடை மழை!


shockan.blogspot.com

மூன்றாண்டுகள் "கஜினி' இந்தி ரீ-மேக் இயக்கத்தில் கவனம் செலுத்தி, இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டி திரும்பி இருக்கும் முருகதாஸ், சூர்யாவுடன் "ஏழாவது அறிவு' படத்துக்காகக் கூட்டணி சேர்ந்திருக்கிறார். முதன்முதலாக கமலின் மகள் ஸ்ருதி சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுக மாகிறார். இந்தப் படத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

கமர்ஷியல் ஆக்ஷன், வித்தியாசமான கேரக்டர் என்று இரண்டு களத்திலும் பேலன்ஸ் பண்ணி ஜெயித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்திக்கும் தனது நடிப்பு எல்லையே விரிவுபடுத்தி உள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள "ரத்த சரித்திரம்' படத்தைப் பார்த்த பாலிவுட் பார்ட்டிகள் சூர்யாவை "புக்' பண்ண அலைமோதி இருக்கிறார்கள். ஆனால் சூர்யா, ஸ்ரீதேவியின் கணவர்- தயாரிப்பாளர் போனி கபூர் படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அதுவும் தமிழில் தனது கமிட்மெண்ட்கள் முடிந்த பின்னரே கால்ஷீட் என்று ஸ்ரீதேவியிடம் கண்டிஷனும் போட்டிருக்கிறார்.

விஜய் மார்க்கெட் டவுன், விக்ரமின் காலதாமதம் இரண்டும் சூர்யாவுக்குச் சாதகமாக இருப்பதால், சூர்யா காட்டுல அடை மழை!

இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் தேர்வு!


shockan.blogspot.com

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்ஸர் செய்யும் உரிமையை சஹாரா பரிவார் பெற்றுள்ளது. இதில் கடைசி வரை மோதிய ஏர்டெல் போட்டியிலிருந்து வெளியேறியது.

ஒப்பந்தப்படி வரும் டிசம்பர் 31, 2013 வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு சஹாரா நிறுவனம் ஸ்பான்ஸர் செய்யும். இதன்படி ஒரு போட்டிக்கு ரூ 3.3 கோடி செலுத்தும் சஹாரா.

இந்திய அணிக்கு ஸ்பான்ஸர் செய்வதற்காக சஹாரா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் தகுதிச் சான்றிதழ், பாதுகாப்பு வைப்புத் தொகை போன்றவற்றை சனிக்கிழமை தாக்கல் செய்தன.
Read: In English
இவற்றைப் பரிசீலித்த பிசிசிஐ பாதுகாப்பு கமிட்டி, இறுதியாக சஹாராவை தேர்வு செய்துள்ளது. ஒருவேளை பார்தி ஏர்டெல் இதில் வெற்றி பெற்றிருந்தால், அதன் லோகோவை வீரர்கள் ஐசிசி போட்டிககளின் போது அணிந்திருக்க முடியாது.

காரணம் ஏற்கெனவே ரிலையன்ஸ் கம்யூனிகேன்ஸ் நிறுவனம் ஐசிசி ஸ்பான்ஸராக உள்ளே நுழைந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் தேர்வு!


shockan.blogspot.com

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்ஸர் செய்யும் உரிமையை சஹாரா பரிவார் பெற்றுள்ளது. இதில் கடைசி வரை மோதிய ஏர்டெல் போட்டியிலிருந்து வெளியேறியது.

ஒப்பந்தப்படி வரும் டிசம்பர் 31, 2013 வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு சஹாரா நிறுவனம் ஸ்பான்ஸர் செய்யும். இதன்படி ஒரு போட்டிக்கு ரூ 3.3 கோடி செலுத்தும் சஹாரா.

இந்திய அணிக்கு ஸ்பான்ஸர் செய்வதற்காக சஹாரா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் தகுதிச் சான்றிதழ், பாதுகாப்பு வைப்புத் தொகை போன்றவற்றை சனிக்கிழமை தாக்கல் செய்தன.
Read: In English
இவற்றைப் பரிசீலித்த பிசிசிஐ பாதுகாப்பு கமிட்டி, இறுதியாக சஹாராவை தேர்வு செய்துள்ளது. ஒருவேளை பார்தி ஏர்டெல் இதில் வெற்றி பெற்றிருந்தால், அதன் லோகோவை வீரர்கள் ஐசிசி போட்டிககளின் போது அணிந்திருக்க முடியாது.

காரணம் ஏற்கெனவே ரிலையன்ஸ் கம்யூனிகேன்ஸ் நிறுவனம் ஐசிசி ஸ்பான்ஸராக உள்ளே நுழைந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் தேர்வு!


shockan.blogspot.com

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்ஸர் செய்யும் உரிமையை சஹாரா பரிவார் பெற்றுள்ளது. இதில் கடைசி வரை மோதிய ஏர்டெல் போட்டியிலிருந்து வெளியேறியது.

ஒப்பந்தப்படி வரும் டிசம்பர் 31, 2013 வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு சஹாரா நிறுவனம் ஸ்பான்ஸர் செய்யும். இதன்படி ஒரு போட்டிக்கு ரூ 3.3 கோடி செலுத்தும் சஹாரா.

இந்திய அணிக்கு ஸ்பான்ஸர் செய்வதற்காக சஹாரா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் தகுதிச் சான்றிதழ், பாதுகாப்பு வைப்புத் தொகை போன்றவற்றை சனிக்கிழமை தாக்கல் செய்தன.
Read: In English
இவற்றைப் பரிசீலித்த பிசிசிஐ பாதுகாப்பு கமிட்டி, இறுதியாக சஹாராவை தேர்வு செய்துள்ளது. ஒருவேளை பார்தி ஏர்டெல் இதில் வெற்றி பெற்றிருந்தால், அதன் லோகோவை வீரர்கள் ஐசிசி போட்டிககளின் போது அணிந்திருக்க முடியாது.

காரணம் ஏற்கெனவே ரிலையன்ஸ் கம்யூனிகேன்ஸ் நிறுவனம் ஐசிசி ஸ்பான்ஸராக உள்ளே நுழைந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் தேர்வு!


shockan.blogspot.com

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்ஸர் செய்யும் உரிமையை சஹாரா பரிவார் பெற்றுள்ளது. இதில் கடைசி வரை மோதிய ஏர்டெல் போட்டியிலிருந்து வெளியேறியது.

ஒப்பந்தப்படி வரும் டிசம்பர் 31, 2013 வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு சஹாரா நிறுவனம் ஸ்பான்ஸர் செய்யும். இதன்படி ஒரு போட்டிக்கு ரூ 3.3 கோடி செலுத்தும் சஹாரா.

இந்திய அணிக்கு ஸ்பான்ஸர் செய்வதற்காக சஹாரா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் தகுதிச் சான்றிதழ், பாதுகாப்பு வைப்புத் தொகை போன்றவற்றை சனிக்கிழமை தாக்கல் செய்தன.
Read: In English
இவற்றைப் பரிசீலித்த பிசிசிஐ பாதுகாப்பு கமிட்டி, இறுதியாக சஹாராவை தேர்வு செய்துள்ளது. ஒருவேளை பார்தி ஏர்டெல் இதில் வெற்றி பெற்றிருந்தால், அதன் லோகோவை வீரர்கள் ஐசிசி போட்டிககளின் போது அணிந்திருக்க முடியாது.

காரணம் ஏற்கெனவே ரிலையன்ஸ் கம்யூனிகேன்ஸ் நிறுவனம் ஐசிசி ஸ்பான்ஸராக உள்ளே நுழைந்துள்ளது.

"காமிராமேன்கள் இயக்குநராகக் கூடாது!''


shockan.blogspot.com

இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் "ரெட்டசுழி' படத்தைத் தொடர்ந்து வெளியிடத் தயாராக இருக்கும் படம்- "ஆனந்தபுரத்து வீடு'.

இந்தப் படத்தை கதை எழுதி இயக்கி இருப்பவர் நாகா.

திரைக்கதை- வசனம் எழுத நாகா நாடி இருப்பது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், சரத் ஹரிதாசன்.

நாகா பெரிய திரைக்கு வருவதற்கு முன் "மர்மதேசம்', "விடாது கருப்பு', "சிதம்பர ரகசியம்' உள்பட பல சின்னத்திரை தொடர்களை பாலசந்தர் நிறுவனத்துக்காக இயக்கி யவர். அந்தக் கதைகளெல் லாம் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனால் எழுதப் பட்டவை. அதனால் "ஆனந்த புரத்து வீடு' படத்தின் வசனத்தை வார்ப்பதில் இந்திரா சௌந்தர்ராஜனை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

கதை த்ரில் லரா?

""ஆமாம்; த்ரில் லர்தான். ஆனால் சஸ்பென்ஸ் இல்லாத த்ரில்லர். 90 சதவிகித படத்தை ஒரு வீட்டுக்குள்ளேயே முடித்து விட்டோம். ஏன்னா அந்த வீடும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரம்'' என்கிறார் இயக்குநர் நாகா.

இது பேய்க் கதையா?

ஆமாம்; நல்ல பேய்களின் கதை.''

தயாரிப்பாளர் (இயக்குநர்) ஷங்கர் படம் பார்த்தாரா?

""பார்த்தார்; பாராட்டினார். இன்னும் டெக்னிகல் பெர்பெக் ஷன் முடிந்தபின் யார் பார்த் தாலும் பாராட்டுவார்கள்'' என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் நாகா.

இனி பெரிய திரைதானா? சின்னத் திரைக்கு டாட்டாவா?

""இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லா விஷயங்களிலும் டீப்பான ஆய்வு மனப்பான்மை வந்துவிட்டது. அப்படி செய்த ஆய்வில், மணிமேகலை காவியத் தில் வரும் "அட்சய பாத்திரம்' என்கிற சிந்தனை கற்பனையா- இல்லையா என்பதை வைத்து சின் னத் திரைக்கு "அமுதசுரபி' என்ற மெகா தொடர் இயக்குகிறேன்.''

இந்தப் படத்தில் வியக்க வைத்த விஷயம்?

""சிறுவன் ஆர்யா. விசாகப்பட் டினத்திலிருக்கும் இந்தப் பையன் இந்தப் படத்தின் சூப்பர்மேன். பட ரிலீஸுக்குப்பின் பெரிய பெயரெ டுப்பான். அவ்வளவு ப்ரில்லியண்ட்!'' என்று குழந்தையைப் போல் குதூகலித்துச் சொல்கிறார் நாகா.

அடிப்படையில் காமிரா மேனான நாகா, ""படம் இயக்குவது என்றால் காமிராவைத் தொடக் கூடாது. கேமராவிற்குப் பின்னால் வந்துவிட்டால் ஆர்டிஸ்டுகளின் உணர்ச்சிகளைக் கவனிக்க முடியாது. அது படத்தைக் கெடுத்து விடும்'' என்று புது தத்துவம் சொல்கிறார்.

ஆனால் பலர் லைட்பாய் வேலையைத் தவிர எல்லா வேலை களையும் தானே செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அவஸ்தைப் படுகிறார்கள்!

"காமிராமேன்கள் இயக்குநராகக் கூடாது!''


shockan.blogspot.com

இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் "ரெட்டசுழி' படத்தைத் தொடர்ந்து வெளியிடத் தயாராக இருக்கும் படம்- "ஆனந்தபுரத்து வீடு'.

இந்தப் படத்தை கதை எழுதி இயக்கி இருப்பவர் நாகா.

திரைக்கதை- வசனம் எழுத நாகா நாடி இருப்பது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், சரத் ஹரிதாசன்.

நாகா பெரிய திரைக்கு வருவதற்கு முன் "மர்மதேசம்', "விடாது கருப்பு', "சிதம்பர ரகசியம்' உள்பட பல சின்னத்திரை தொடர்களை பாலசந்தர் நிறுவனத்துக்காக இயக்கி யவர். அந்தக் கதைகளெல் லாம் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனால் எழுதப் பட்டவை. அதனால் "ஆனந்த புரத்து வீடு' படத்தின் வசனத்தை வார்ப்பதில் இந்திரா சௌந்தர்ராஜனை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

கதை த்ரில் லரா?

""ஆமாம்; த்ரில் லர்தான். ஆனால் சஸ்பென்ஸ் இல்லாத த்ரில்லர். 90 சதவிகித படத்தை ஒரு வீட்டுக்குள்ளேயே முடித்து விட்டோம். ஏன்னா அந்த வீடும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரம்'' என்கிறார் இயக்குநர் நாகா.

இது பேய்க் கதையா?

ஆமாம்; நல்ல பேய்களின் கதை.''

தயாரிப்பாளர் (இயக்குநர்) ஷங்கர் படம் பார்த்தாரா?

""பார்த்தார்; பாராட்டினார். இன்னும் டெக்னிகல் பெர்பெக் ஷன் முடிந்தபின் யார் பார்த் தாலும் பாராட்டுவார்கள்'' என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் நாகா.

இனி பெரிய திரைதானா? சின்னத் திரைக்கு டாட்டாவா?

""இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லா விஷயங்களிலும் டீப்பான ஆய்வு மனப்பான்மை வந்துவிட்டது. அப்படி செய்த ஆய்வில், மணிமேகலை காவியத் தில் வரும் "அட்சய பாத்திரம்' என்கிற சிந்தனை கற்பனையா- இல்லையா என்பதை வைத்து சின் னத் திரைக்கு "அமுதசுரபி' என்ற மெகா தொடர் இயக்குகிறேன்.''

இந்தப் படத்தில் வியக்க வைத்த விஷயம்?

""சிறுவன் ஆர்யா. விசாகப்பட் டினத்திலிருக்கும் இந்தப் பையன் இந்தப் படத்தின் சூப்பர்மேன். பட ரிலீஸுக்குப்பின் பெரிய பெயரெ டுப்பான். அவ்வளவு ப்ரில்லியண்ட்!'' என்று குழந்தையைப் போல் குதூகலித்துச் சொல்கிறார் நாகா.

அடிப்படையில் காமிரா மேனான நாகா, ""படம் இயக்குவது என்றால் காமிராவைத் தொடக் கூடாது. கேமராவிற்குப் பின்னால் வந்துவிட்டால் ஆர்டிஸ்டுகளின் உணர்ச்சிகளைக் கவனிக்க முடியாது. அது படத்தைக் கெடுத்து விடும்'' என்று புது தத்துவம் சொல்கிறார்.

ஆனால் பலர் லைட்பாய் வேலையைத் தவிர எல்லா வேலை களையும் தானே செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அவஸ்தைப் படுகிறார்கள்!