Friday, April 30, 2010

shirdi sai baba miracles in malaysia on 30-04-2010

shockan.blogspot.com

shirdi sai baba miracles in malaysia on 30-04-2010

shockan.blogspot.com

shirdi sai baba miracles in malaysia on 30-04-2010

shockan.blogspot.com

shirdi sai baba miracles in malaysia on 30-04-2010

shockan.blogspot.com

shirdi sai baba miracles 30/04/2010



shockan.blogspot.com

shirdi sai baba miracles 30/04/2010



shockan.blogspot.com

shirdi sai baba miracles 30/04/2010



shockan.blogspot.com

shirdi sai baba miracles 30/04/2010



shockan.blogspot.com

120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்


shockan.blogspot.com
கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.

தான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ்.

மிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.

இதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.

இந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.

தனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.

120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்


shockan.blogspot.com
கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.

தான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ்.

மிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.

இதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.

இந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.

தனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.

120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்


shockan.blogspot.com
கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.

தான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ்.

மிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.

இதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.

இந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.

தனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.

120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்


shockan.blogspot.com
கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.

தான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ்.

மிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.

இதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.

இந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.

தனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.

மாங்கனிக்கு சச்சின் பெயர்


shockan.blogspot.com
லக்னோ, ஏப். 29:சாதனை மன்னர் சச்சின்டெண் டுல்கருக்கு கிரிக்கெட் ரசி கர்களும், நிபுணர்களும் எத்தனையோ பட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
.
லக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாங்கனி ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாங்கனிகளை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள மாங்கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.

மிகச் சிறந்த 2 இந்திய மாங்கனிகளில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாங்கனி விற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார். சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாங்கனியை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாங்கனியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

மாங்கனிக்கு சச்சின் பெயர்


shockan.blogspot.com
லக்னோ, ஏப். 29:சாதனை மன்னர் சச்சின்டெண் டுல்கருக்கு கிரிக்கெட் ரசி கர்களும், நிபுணர்களும் எத்தனையோ பட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
.
லக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாங்கனி ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாங்கனிகளை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள மாங்கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.

மிகச் சிறந்த 2 இந்திய மாங்கனிகளில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாங்கனி விற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார். சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாங்கனியை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாங்கனியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

மாங்கனிக்கு சச்சின் பெயர்


shockan.blogspot.com
லக்னோ, ஏப். 29:சாதனை மன்னர் சச்சின்டெண் டுல்கருக்கு கிரிக்கெட் ரசி கர்களும், நிபுணர்களும் எத்தனையோ பட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
.
லக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாங்கனி ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாங்கனிகளை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள மாங்கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.

மிகச் சிறந்த 2 இந்திய மாங்கனிகளில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாங்கனி விற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார். சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாங்கனியை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாங்கனியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

மாங்கனிக்கு சச்சின் பெயர்


shockan.blogspot.com
லக்னோ, ஏப். 29:சாதனை மன்னர் சச்சின்டெண் டுல்கருக்கு கிரிக்கெட் ரசி கர்களும், நிபுணர்களும் எத்தனையோ பட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
.
லக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாங்கனி ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாங்கனிகளை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள மாங்கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.

மிகச் சிறந்த 2 இந்திய மாங்கனிகளில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாங்கனி விற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார். சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாங்கனியை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாங்கனியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்!


shockan.blogspot.com
பிரபல 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், கண் மருத்துவருமான நம்பெருமாள்சாமி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எழுத்தாளர் சேத்தன் பகத், இந்திய - அமெரிக்க மருத்துவரும் ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே, டொரான்டோ மருத்துவர் ராகுல் சிங் மற்றும் தொழிலதிபர் கிரண் மஸும்தர் - ஷா ஆகியோர் 2010 ஆம் ஆண்டுக்கான 'டைம்' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய இந்தியர்களாவர்.



இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றியப் பங்கினைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்பட்டியலில் உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி எழுதியுள்ள பெப்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, "நிறைய தலைவர்களைக் கண்டுள்ள இந்திய வரலாற்றில், குறைந்த காலகட்டத்தில் தன்னிகரற்று விளங்கியவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர்," எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், பிரபல கண் மருத்துவருமான பி.நம்பெருமாள்சாமி பற்றி குறிப்பிடுகையில், "அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976 முதல் இதுவரை 36 லட்சம் கண் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது - 15 நிமிடத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை. "அனைத்து மக்களுக்கும் பார்ப்பதற்கு உரிமை உண்டு," என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரரனான நம்பெருமாள்சாமியின் மருத்துவச் சேவை அர்ப்பணிப்பு மிக்கவை," என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஆட்டத்திறனால் வசீகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், ஏழ்மையில் வாடிய 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு கல்வியறிவும், நல்ல வேலையும் பெற்றுத் தர வழிவகை செய்தது உள்பட இதர சமூகப் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

டொரான்டோவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ராகுல் சிங், அண்மையில் ஹைட்டி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பெண் தொழிலதிபர் கிரண் முஸும்தர் - ஷா, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் கிராமவாசிகளுக்கான மருத்துவ காப்பீடுக்கு 20 லட்ச அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். இவர் பெயரில் பெங்களூருவில் இயங்கி வரும் 1,400 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் சேத்தன் பகத் பற்றி ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில், இந்திய சமுக கட்டமைப்பை கேத்தனின் எழுத்துகள் வெளிப்படுத்திய தன்மையை வெகுவாக பாராட்டியுள்ளார். கேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் கால்சென்டர்' (One Night @ the Call Centre) என்ற நாவல் கவனத்துக்குரிய பெஸ்ட் செல்லர் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - அமெரிக்க மருத்துவரும், ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே தனது உயரிய மருத்துவச் சேவையால் இப்பட்டியலில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்!


shockan.blogspot.com
பிரபல 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், கண் மருத்துவருமான நம்பெருமாள்சாமி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எழுத்தாளர் சேத்தன் பகத், இந்திய - அமெரிக்க மருத்துவரும் ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே, டொரான்டோ மருத்துவர் ராகுல் சிங் மற்றும் தொழிலதிபர் கிரண் மஸும்தர் - ஷா ஆகியோர் 2010 ஆம் ஆண்டுக்கான 'டைம்' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய இந்தியர்களாவர்.



இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றியப் பங்கினைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்பட்டியலில் உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி எழுதியுள்ள பெப்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, "நிறைய தலைவர்களைக் கண்டுள்ள இந்திய வரலாற்றில், குறைந்த காலகட்டத்தில் தன்னிகரற்று விளங்கியவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர்," எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், பிரபல கண் மருத்துவருமான பி.நம்பெருமாள்சாமி பற்றி குறிப்பிடுகையில், "அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976 முதல் இதுவரை 36 லட்சம் கண் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது - 15 நிமிடத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை. "அனைத்து மக்களுக்கும் பார்ப்பதற்கு உரிமை உண்டு," என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரரனான நம்பெருமாள்சாமியின் மருத்துவச் சேவை அர்ப்பணிப்பு மிக்கவை," என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஆட்டத்திறனால் வசீகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், ஏழ்மையில் வாடிய 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு கல்வியறிவும், நல்ல வேலையும் பெற்றுத் தர வழிவகை செய்தது உள்பட இதர சமூகப் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

டொரான்டோவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ராகுல் சிங், அண்மையில் ஹைட்டி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பெண் தொழிலதிபர் கிரண் முஸும்தர் - ஷா, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் கிராமவாசிகளுக்கான மருத்துவ காப்பீடுக்கு 20 லட்ச அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். இவர் பெயரில் பெங்களூருவில் இயங்கி வரும் 1,400 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் சேத்தன் பகத் பற்றி ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில், இந்திய சமுக கட்டமைப்பை கேத்தனின் எழுத்துகள் வெளிப்படுத்திய தன்மையை வெகுவாக பாராட்டியுள்ளார். கேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் கால்சென்டர்' (One Night @ the Call Centre) என்ற நாவல் கவனத்துக்குரிய பெஸ்ட் செல்லர் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - அமெரிக்க மருத்துவரும், ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே தனது உயரிய மருத்துவச் சேவையால் இப்பட்டியலில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்!


shockan.blogspot.com
பிரபல 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், கண் மருத்துவருமான நம்பெருமாள்சாமி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எழுத்தாளர் சேத்தன் பகத், இந்திய - அமெரிக்க மருத்துவரும் ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே, டொரான்டோ மருத்துவர் ராகுல் சிங் மற்றும் தொழிலதிபர் கிரண் மஸும்தர் - ஷா ஆகியோர் 2010 ஆம் ஆண்டுக்கான 'டைம்' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய இந்தியர்களாவர்.



இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றியப் பங்கினைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்பட்டியலில் உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி எழுதியுள்ள பெப்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, "நிறைய தலைவர்களைக் கண்டுள்ள இந்திய வரலாற்றில், குறைந்த காலகட்டத்தில் தன்னிகரற்று விளங்கியவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர்," எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், பிரபல கண் மருத்துவருமான பி.நம்பெருமாள்சாமி பற்றி குறிப்பிடுகையில், "அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976 முதல் இதுவரை 36 லட்சம் கண் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது - 15 நிமிடத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை. "அனைத்து மக்களுக்கும் பார்ப்பதற்கு உரிமை உண்டு," என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரரனான நம்பெருமாள்சாமியின் மருத்துவச் சேவை அர்ப்பணிப்பு மிக்கவை," என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஆட்டத்திறனால் வசீகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், ஏழ்மையில் வாடிய 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு கல்வியறிவும், நல்ல வேலையும் பெற்றுத் தர வழிவகை செய்தது உள்பட இதர சமூகப் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

டொரான்டோவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ராகுல் சிங், அண்மையில் ஹைட்டி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பெண் தொழிலதிபர் கிரண் முஸும்தர் - ஷா, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் கிராமவாசிகளுக்கான மருத்துவ காப்பீடுக்கு 20 லட்ச அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். இவர் பெயரில் பெங்களூருவில் இயங்கி வரும் 1,400 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் சேத்தன் பகத் பற்றி ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில், இந்திய சமுக கட்டமைப்பை கேத்தனின் எழுத்துகள் வெளிப்படுத்திய தன்மையை வெகுவாக பாராட்டியுள்ளார். கேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் கால்சென்டர்' (One Night @ the Call Centre) என்ற நாவல் கவனத்துக்குரிய பெஸ்ட் செல்லர் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - அமெரிக்க மருத்துவரும், ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே தனது உயரிய மருத்துவச் சேவையால் இப்பட்டியலில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்!


shockan.blogspot.com
பிரபல 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், கண் மருத்துவருமான நம்பெருமாள்சாமி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எழுத்தாளர் சேத்தன் பகத், இந்திய - அமெரிக்க மருத்துவரும் ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே, டொரான்டோ மருத்துவர் ராகுல் சிங் மற்றும் தொழிலதிபர் கிரண் மஸும்தர் - ஷா ஆகியோர் 2010 ஆம் ஆண்டுக்கான 'டைம்' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய இந்தியர்களாவர்.



இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றியப் பங்கினைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்பட்டியலில் உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி எழுதியுள்ள பெப்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, "நிறைய தலைவர்களைக் கண்டுள்ள இந்திய வரலாற்றில், குறைந்த காலகட்டத்தில் தன்னிகரற்று விளங்கியவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர்," எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், பிரபல கண் மருத்துவருமான பி.நம்பெருமாள்சாமி பற்றி குறிப்பிடுகையில், "அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976 முதல் இதுவரை 36 லட்சம் கண் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது - 15 நிமிடத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை. "அனைத்து மக்களுக்கும் பார்ப்பதற்கு உரிமை உண்டு," என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரரனான நம்பெருமாள்சாமியின் மருத்துவச் சேவை அர்ப்பணிப்பு மிக்கவை," என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஆட்டத்திறனால் வசீகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், ஏழ்மையில் வாடிய 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு கல்வியறிவும், நல்ல வேலையும் பெற்றுத் தர வழிவகை செய்தது உள்பட இதர சமூகப் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

டொரான்டோவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ராகுல் சிங், அண்மையில் ஹைட்டி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பெண் தொழிலதிபர் கிரண் முஸும்தர் - ஷா, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் கிராமவாசிகளுக்கான மருத்துவ காப்பீடுக்கு 20 லட்ச அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். இவர் பெயரில் பெங்களூருவில் இயங்கி வரும் 1,400 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் சேத்தன் பகத் பற்றி ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில், இந்திய சமுக கட்டமைப்பை கேத்தனின் எழுத்துகள் வெளிப்படுத்திய தன்மையை வெகுவாக பாராட்டியுள்ளார். கேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் கால்சென்டர்' (One Night @ the Call Centre) என்ற நாவல் கவனத்துக்குரிய பெஸ்ட் செல்லர் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - அமெரிக்க மருத்துவரும், ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே தனது உயரிய மருத்துவச் சேவையால் இப்பட்டியலில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

நித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை

shockan.blogspot.com
புதுடெல்லி, ஏப்.30-2010: பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று நடிகை ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

நித்யானந்தா சாமியார் விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேற்று டெல்லியில் இருந்து தனது வக்கீல் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது கட்சிக்காரருக்கு(ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

வீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும்.

வீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.

சில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம்.

ரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார்.

எனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.

மேற்கண்டவாறு ரஞ்சிதாவின் வக்கீல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்

நடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாதுகாப்பு அளித்தால் ரஞ்சிதா நேரில் வரத்தயார் என்று அறிவிப்பு


பெங்களூரு : நடிகை ரஞ்சிதாவிற்கு பாதுகாப்பு அளித்தால் நேரில் வந்து தகவல்கள் தெரிவிக்க தயாராக இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா விவகாரம் தொடர்பாக ரஞ்சிதாவிடம் தகவல்கள் பெற போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அவரது தாயார் பெங்களூரு சிஐடி போலீசாரிடம் இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினார். ரஞ்சிதாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டால், நித்யானந்தா பற்றிய அனைத்து விவரங்களையும் நேரில் வந்து தெரிவிக்க தயாராக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். ரஞ்சிதாவிற்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரஞ்சிதா எந்நேரத்திலும் பெங்களூருக்கு வரக்கூடும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை

shockan.blogspot.com
புதுடெல்லி, ஏப்.30-2010: பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று நடிகை ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

நித்யானந்தா சாமியார் விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேற்று டெல்லியில் இருந்து தனது வக்கீல் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது கட்சிக்காரருக்கு(ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

வீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும்.

வீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.

சில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம்.

ரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார்.

எனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.

மேற்கண்டவாறு ரஞ்சிதாவின் வக்கீல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்

நடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாதுகாப்பு அளித்தால் ரஞ்சிதா நேரில் வரத்தயார் என்று அறிவிப்பு


பெங்களூரு : நடிகை ரஞ்சிதாவிற்கு பாதுகாப்பு அளித்தால் நேரில் வந்து தகவல்கள் தெரிவிக்க தயாராக இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா விவகாரம் தொடர்பாக ரஞ்சிதாவிடம் தகவல்கள் பெற போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அவரது தாயார் பெங்களூரு சிஐடி போலீசாரிடம் இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினார். ரஞ்சிதாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டால், நித்யானந்தா பற்றிய அனைத்து விவரங்களையும் நேரில் வந்து தெரிவிக்க தயாராக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். ரஞ்சிதாவிற்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரஞ்சிதா எந்நேரத்திலும் பெங்களூருக்கு வரக்கூடும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை

shockan.blogspot.com
புதுடெல்லி, ஏப்.30-2010: பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று நடிகை ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

நித்யானந்தா சாமியார் விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேற்று டெல்லியில் இருந்து தனது வக்கீல் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது கட்சிக்காரருக்கு(ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

வீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும்.

வீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.

சில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம்.

ரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார்.

எனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.

மேற்கண்டவாறு ரஞ்சிதாவின் வக்கீல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்

நடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாதுகாப்பு அளித்தால் ரஞ்சிதா நேரில் வரத்தயார் என்று அறிவிப்பு


பெங்களூரு : நடிகை ரஞ்சிதாவிற்கு பாதுகாப்பு அளித்தால் நேரில் வந்து தகவல்கள் தெரிவிக்க தயாராக இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா விவகாரம் தொடர்பாக ரஞ்சிதாவிடம் தகவல்கள் பெற போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அவரது தாயார் பெங்களூரு சிஐடி போலீசாரிடம் இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினார். ரஞ்சிதாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டால், நித்யானந்தா பற்றிய அனைத்து விவரங்களையும் நேரில் வந்து தெரிவிக்க தயாராக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். ரஞ்சிதாவிற்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரஞ்சிதா எந்நேரத்திலும் பெங்களூருக்கு வரக்கூடும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை

shockan.blogspot.com
புதுடெல்லி, ஏப்.30-2010: பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று நடிகை ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

நித்யானந்தா சாமியார் விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேற்று டெல்லியில் இருந்து தனது வக்கீல் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது கட்சிக்காரருக்கு(ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

வீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும்.

வீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.

சில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம்.

ரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார்.

எனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.

மேற்கண்டவாறு ரஞ்சிதாவின் வக்கீல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்

நடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாதுகாப்பு அளித்தால் ரஞ்சிதா நேரில் வரத்தயார் என்று அறிவிப்பு


பெங்களூரு : நடிகை ரஞ்சிதாவிற்கு பாதுகாப்பு அளித்தால் நேரில் வந்து தகவல்கள் தெரிவிக்க தயாராக இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா விவகாரம் தொடர்பாக ரஞ்சிதாவிடம் தகவல்கள் பெற போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அவரது தாயார் பெங்களூரு சிஐடி போலீசாரிடம் இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினார். ரஞ்சிதாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டால், நித்யானந்தா பற்றிய அனைத்து விவரங்களையும் நேரில் வந்து தெரிவிக்க தயாராக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். ரஞ்சிதாவிற்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரஞ்சிதா எந்நேரத்திலும் பெங்களூருக்கு வரக்கூடும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுறா- பட விமர்சனம்

shockan.blogspot.com

நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்


எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.

சுறா- பட விமர்சனம்

shockan.blogspot.com

நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்


எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.

சுறா- பட விமர்சனம்

shockan.blogspot.com

நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்


எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.

சுறா- பட விமர்சனம்

shockan.blogspot.com

நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்


எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.

மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா

shockan.blogspot.com
நித்யானந்தா ஆணா?பெண்ணா?என்று மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.



இந்நிலையில் நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் அவர் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.



இதையடுத்து நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவர் கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவை மே-12 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது.



மகளிர் சிறையில் கைதிகள் இல்லாததால் நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நித்யானந்தா ஆணா பெண்ணா என்று சோதனை நடத்தவிருக்கும் நிலையில் அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா

shockan.blogspot.com
நித்யானந்தா ஆணா?பெண்ணா?என்று மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.



இந்நிலையில் நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் அவர் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.



இதையடுத்து நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவர் கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவை மே-12 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது.



மகளிர் சிறையில் கைதிகள் இல்லாததால் நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நித்யானந்தா ஆணா பெண்ணா என்று சோதனை நடத்தவிருக்கும் நிலையில் அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா

shockan.blogspot.com
நித்யானந்தா ஆணா?பெண்ணா?என்று மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.



இந்நிலையில் நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் அவர் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.



இதையடுத்து நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவர் கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவை மே-12 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது.



மகளிர் சிறையில் கைதிகள் இல்லாததால் நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நித்யானந்தா ஆணா பெண்ணா என்று சோதனை நடத்தவிருக்கும் நிலையில் அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா

shockan.blogspot.com
நித்யானந்தா ஆணா?பெண்ணா?என்று மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.



இந்நிலையில் நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் அவர் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.



இதையடுத்து நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவர் கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவை மே-12 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது.



மகளிர் சிறையில் கைதிகள் இல்லாததால் நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நித்யானந்தா ஆணா பெண்ணா என்று சோதனை நடத்தவிருக்கும் நிலையில் அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்: பாலின சோதனை நடத்த முடிவு!

நான் ஆண் அல்ல என்று நித்யானந்தா வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதை அறியும் பாலின சோதனையை நடத்த கர்நாடக போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரிடம் இத்தனை நாட்களாக நடந்த விசாரணையில் ரஞ்சிதா இருப்பிடத்தைத் தெரிவித்ததுதான் முக்கியமான திருப்பமாகும்.

இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை ராம்நகர் கோர்ட்டில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

இந் நிலையில் நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் யாரையும் கற்பழிக்கவில்லை என்றும் போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் தந்தார்.

இதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அதற்கான அனுமதியைக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனராம்.

இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. பின்னர் அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.

நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்: பாலின சோதனை நடத்த முடிவு!

நான் ஆண் அல்ல என்று நித்யானந்தா வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதை அறியும் பாலின சோதனையை நடத்த கர்நாடக போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரிடம் இத்தனை நாட்களாக நடந்த விசாரணையில் ரஞ்சிதா இருப்பிடத்தைத் தெரிவித்ததுதான் முக்கியமான திருப்பமாகும்.

இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை ராம்நகர் கோர்ட்டில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

இந் நிலையில் நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் யாரையும் கற்பழிக்கவில்லை என்றும் போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் தந்தார்.

இதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அதற்கான அனுமதியைக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனராம்.

இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. பின்னர் அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.

நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்: பாலின சோதனை நடத்த முடிவு!

நான் ஆண் அல்ல என்று நித்யானந்தா வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதை அறியும் பாலின சோதனையை நடத்த கர்நாடக போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரிடம் இத்தனை நாட்களாக நடந்த விசாரணையில் ரஞ்சிதா இருப்பிடத்தைத் தெரிவித்ததுதான் முக்கியமான திருப்பமாகும்.

இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை ராம்நகர் கோர்ட்டில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

இந் நிலையில் நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் யாரையும் கற்பழிக்கவில்லை என்றும் போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் தந்தார்.

இதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அதற்கான அனுமதியைக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனராம்.

இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. பின்னர் அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.

நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்: பாலின சோதனை நடத்த முடிவு!

நான் ஆண் அல்ல என்று நித்யானந்தா வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதை அறியும் பாலின சோதனையை நடத்த கர்நாடக போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரிடம் இத்தனை நாட்களாக நடந்த விசாரணையில் ரஞ்சிதா இருப்பிடத்தைத் தெரிவித்ததுதான் முக்கியமான திருப்பமாகும்.

இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை ராம்நகர் கோர்ட்டில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

இந் நிலையில் நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் யாரையும் கற்பழிக்கவில்லை என்றும் போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் தந்தார்.

இதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அதற்கான அனுமதியைக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனராம்.

இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. பின்னர் அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.

நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, April 29, 2010

Nithyananda-timeline-fraud


shockan.blogspot.com

Nithyananda-timeline-fraud


shockan.blogspot.com

Nithyananda-timeline-fraud


shockan.blogspot.com

Nithyananda-timeline-fraud


shockan.blogspot.com

நித்யானந்தா ஆணா, பெண்ணா! பரிசோதிக்க போலீசார் முடிவு?


shockan.blogspot.com
நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த கர்நாடக சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.



மத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.



இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்யானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.



போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்யானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.



நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

நித்யானந்தா ஆணா, பெண்ணா! பரிசோதிக்க போலீசார் முடிவு?


shockan.blogspot.com
நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த கர்நாடக சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.



மத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.



இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்யானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.



போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்யானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.



நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

நித்யானந்தா ஆணா, பெண்ணா! பரிசோதிக்க போலீசார் முடிவு?


shockan.blogspot.com
நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த கர்நாடக சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.



மத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.



இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்யானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.



போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்யானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.



நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

நித்யானந்தா ஆணா, பெண்ணா! பரிசோதிக்க போலீசார் முடிவு?


shockan.blogspot.com
நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த கர்நாடக சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.



மத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.



இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்யானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.



போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்யானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.



நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

திருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா


shockan.blogspot.com

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மீது ஒரு கும்பல் தாக்கியதில், காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தது. இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்பாடாமல் தப்பினார்.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இரவு 9.30 மணிக்கு விழா முடிந்ததும், 10 மணிக்கு மேல் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.



அப்போது ஊரின் (பரவாக்கோட்டை) எல்லையிலேயே திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் தாக்கியது.



இதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமாவளவனின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா


shockan.blogspot.com

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மீது ஒரு கும்பல் தாக்கியதில், காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தது. இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்பாடாமல் தப்பினார்.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இரவு 9.30 மணிக்கு விழா முடிந்ததும், 10 மணிக்கு மேல் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.



அப்போது ஊரின் (பரவாக்கோட்டை) எல்லையிலேயே திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் தாக்கியது.



இதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமாவளவனின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா


shockan.blogspot.com

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மீது ஒரு கும்பல் தாக்கியதில், காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தது. இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்பாடாமல் தப்பினார்.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இரவு 9.30 மணிக்கு விழா முடிந்ததும், 10 மணிக்கு மேல் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.



அப்போது ஊரின் (பரவாக்கோட்டை) எல்லையிலேயே திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் தாக்கியது.



இதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமாவளவனின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா


shockan.blogspot.com

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மீது ஒரு கும்பல் தாக்கியதில், காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தது. இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்பாடாமல் தப்பினார்.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இரவு 9.30 மணிக்கு விழா முடிந்ததும், 10 மணிக்கு மேல் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.



அப்போது ஊரின் (பரவாக்கோட்டை) எல்லையிலேயே திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் தாக்கியது.



இதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமாவளவனின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்!


shockan.blogspot.com
லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ் அடுத்து டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை கல்யாணம் செய்துகொள்ளவுள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் இதுகுறித்துத்தான் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். எப்போது கல்யாணம் என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இந்த மறுமணம் இருக்கும் என்கிறார்கள்.

போனியுடன் காதல் மலர்ந்ததால்தான் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான காதல் கல்யாணம் முறிந்து விவாகரத்தில் போய் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.

கடந்த 3 வருடங்களாக போனியை தீவிரமாக காதலித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். இதை இருவரும் வெளிப்படையாக மறுத்து கூறி வருகின்றனர். இருப்பினும் தங்களது உறவை படு ரகசியமாக இருவரும் பேணிப் பாதுகாத்து வருகிறார்களாம்.

தற்போது கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு பிரகாஷ்ராஜ் வந்து விட்டாராம்.

கன்னடத்தில் நானு நன்ன கனசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். இதுதான் அவரது முதல் கன்னடப் படம்- இயக்கத்தில். இதை முடித்தவுடன் போனியை முறைப்படி கை பிடிக்கிறாராம்

போனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்!


shockan.blogspot.com
லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ் அடுத்து டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை கல்யாணம் செய்துகொள்ளவுள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் இதுகுறித்துத்தான் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். எப்போது கல்யாணம் என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இந்த மறுமணம் இருக்கும் என்கிறார்கள்.

போனியுடன் காதல் மலர்ந்ததால்தான் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான காதல் கல்யாணம் முறிந்து விவாகரத்தில் போய் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.

கடந்த 3 வருடங்களாக போனியை தீவிரமாக காதலித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். இதை இருவரும் வெளிப்படையாக மறுத்து கூறி வருகின்றனர். இருப்பினும் தங்களது உறவை படு ரகசியமாக இருவரும் பேணிப் பாதுகாத்து வருகிறார்களாம்.

தற்போது கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு பிரகாஷ்ராஜ் வந்து விட்டாராம்.

கன்னடத்தில் நானு நன்ன கனசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். இதுதான் அவரது முதல் கன்னடப் படம்- இயக்கத்தில். இதை முடித்தவுடன் போனியை முறைப்படி கை பிடிக்கிறாராம்

போனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்!


shockan.blogspot.com
லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ் அடுத்து டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை கல்யாணம் செய்துகொள்ளவுள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் இதுகுறித்துத்தான் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். எப்போது கல்யாணம் என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இந்த மறுமணம் இருக்கும் என்கிறார்கள்.

போனியுடன் காதல் மலர்ந்ததால்தான் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான காதல் கல்யாணம் முறிந்து விவாகரத்தில் போய் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.

கடந்த 3 வருடங்களாக போனியை தீவிரமாக காதலித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். இதை இருவரும் வெளிப்படையாக மறுத்து கூறி வருகின்றனர். இருப்பினும் தங்களது உறவை படு ரகசியமாக இருவரும் பேணிப் பாதுகாத்து வருகிறார்களாம்.

தற்போது கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு பிரகாஷ்ராஜ் வந்து விட்டாராம்.

கன்னடத்தில் நானு நன்ன கனசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். இதுதான் அவரது முதல் கன்னடப் படம்- இயக்கத்தில். இதை முடித்தவுடன் போனியை முறைப்படி கை பிடிக்கிறாராம்

போனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்!


shockan.blogspot.com
லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ் அடுத்து டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை கல்யாணம் செய்துகொள்ளவுள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் இதுகுறித்துத்தான் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். எப்போது கல்யாணம் என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இந்த மறுமணம் இருக்கும் என்கிறார்கள்.

போனியுடன் காதல் மலர்ந்ததால்தான் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான காதல் கல்யாணம் முறிந்து விவாகரத்தில் போய் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.

கடந்த 3 வருடங்களாக போனியை தீவிரமாக காதலித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். இதை இருவரும் வெளிப்படையாக மறுத்து கூறி வருகின்றனர். இருப்பினும் தங்களது உறவை படு ரகசியமாக இருவரும் பேணிப் பாதுகாத்து வருகிறார்களாம்.

தற்போது கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு பிரகாஷ்ராஜ் வந்து விட்டாராம்.

கன்னடத்தில் நானு நன்ன கனசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். இதுதான் அவரது முதல் கன்னடப் படம்- இயக்கத்தில். இதை முடித்தவுடன் போனியை முறைப்படி கை பிடிக்கிறாராம்

அம்பானியை தேடி போய் பிரசாதம்-பூசாரி நீக்கம்?


shockan.blogspot.com

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ்அம்பானியை அவரது அறைக்குப் போய் பிரசாதம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தலைமைப் பூசாரி பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி. உடனடி தரிசனம் போன்ற முறைகள் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி கடந்த 19-ந்தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார். இதற்காக அவருக்கு சிறப்பு விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டது.

அவர் அங்கிருந்து சாமி கும்பிட சென்றார். இதையறிந்ததும் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ரமணா தீட்சிதலு கோவிலுக்கு வெளியே ஓடிச்சென்று முகேஷ் அம்பானியை வரவேற்றார். பின்னர் அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வணங்கினர்.

பின்னர் அவர் கருவறை அருகே சென்று சுமார் 20 நிமிடம் வரை சாமி கும்பிட்டார். பின்னர் அங்கிருந்து தனது அறைக்கு புறப்பட்டு சென்றார்.

அதன் பிறகு ரமணா பிரசாதங்களை எடுத்துக்கொண்டு முகேஷ் அம்பானி அறைக்குச் சென்றார். பின்னர் அதை அவரிடம் கொடுத்து சடாரியை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார்.

தலைமை அர்ச்சகரின் இச்செயலுக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏழுமலையான் முன்பு அனைவரும் சமம்தான். அம்பானி அறைக்கு சென்று தலைமை அர்ச்சகர் பிரசாதம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தது கோவில் விதிமுறைகளுக்கு எதிரானது என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை அர்ச்சகருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அவரை நீக்குவதா? வேண்டாமா? என்பது பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

அம்பானியை தேடி போய் பிரசாதம்-பூசாரி நீக்கம்?


shockan.blogspot.com

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ்அம்பானியை அவரது அறைக்குப் போய் பிரசாதம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தலைமைப் பூசாரி பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி. உடனடி தரிசனம் போன்ற முறைகள் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி கடந்த 19-ந்தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார். இதற்காக அவருக்கு சிறப்பு விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டது.

அவர் அங்கிருந்து சாமி கும்பிட சென்றார். இதையறிந்ததும் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ரமணா தீட்சிதலு கோவிலுக்கு வெளியே ஓடிச்சென்று முகேஷ் அம்பானியை வரவேற்றார். பின்னர் அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வணங்கினர்.

பின்னர் அவர் கருவறை அருகே சென்று சுமார் 20 நிமிடம் வரை சாமி கும்பிட்டார். பின்னர் அங்கிருந்து தனது அறைக்கு புறப்பட்டு சென்றார்.

அதன் பிறகு ரமணா பிரசாதங்களை எடுத்துக்கொண்டு முகேஷ் அம்பானி அறைக்குச் சென்றார். பின்னர் அதை அவரிடம் கொடுத்து சடாரியை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார்.

தலைமை அர்ச்சகரின் இச்செயலுக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏழுமலையான் முன்பு அனைவரும் சமம்தான். அம்பானி அறைக்கு சென்று தலைமை அர்ச்சகர் பிரசாதம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தது கோவில் விதிமுறைகளுக்கு எதிரானது என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை அர்ச்சகருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அவரை நீக்குவதா? வேண்டாமா? என்பது பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.