Tuesday, April 6, 2010

சானியா வாழ்க்கை விளையாட்டு!


இந்திய டென்னிஸ் இளமைப்புயல் சானியா மிர்சாவிற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் வருகின்ற 15-ந் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த திருமணம் பற்றியும் இவர்களின் காதல் குறித்தும் விரிவாக கடந்த இதழில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இவர்களின் காதல், திருமண விவகாரம் கசியத் துவங்கியதுமே இதுபற்றிய சர்ச்சைகளும் அதிர்ச்சிகளும் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

ஹைதராபாத் தொழிலதிபர் முகமது சித்திக், ""என் மகள் ஆயிஷாவை 2002-ல் திருமணம் செய்துகொண்டார் சோயிப் மாலிக். முறைப்படி என் மகளை விவாகரத்து செய்துவிட்டு அதன்பிறகு சானியாவை அவர் திருமணம் செய்துகொள்ளட்டும், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை'' என்று ஒரு குண்டை வீச, சர்ச்சையும் அதிர்ச்சியும் எழுந்து பரபரப்பை உருவாக்கிவிட்டது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த சோயிப்மாலிக் கின் மைத்துனர் இக்பால், ""ஆயிஷா என்பவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது. சோயிப்பிற்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. பொய் குற்றச்சாட்டு கூறும் ஆயிஷா மற்றும் அவரது தந்தை மீது வழக்குப் போடு வோம்'' என்று கூறியதுடன் சித்திக்கையும் ஆயிஷாவையும் கடுமையாக மிரட்டி யுள்ளார் சோயிப்பின் மைத்துனர்.

இதனால் கடுப்பான சித்திக், ஹைதராபாத் பஞ்சாராஹில்ஸ் காவல் நிலையத்தில் சோயிப்மாலிக் மீது திருமண மோசடி செய்திருப்பதாக கிரிமினல் புகார் தந்துள்ளார். அத்துடன் பாகிஸ்தானில் உள்ள சோயிப்பின் வழக்கறிஞருக்கும், சோயிப்பின் மைத்துனருக்கும் -தனக்கும் சோயிப்பிற்கும் நடந்த திருமண ஆதார சான்றிதழை இணைத்து வக்கீல் நோட் டீஸ் அனுப்பியுள்ளார் ஆயிஷா.

ஆயிஷாவை தொடர்புகொண்டு பேசியபோது... ""இணையதளங்கள் மூலம் எங்களுக்கு நட்பு ஏற்பட்டதாகக் கூறுவது தவறு. துபாயில் உள்ள எனது உறவினர் வீட்டிற்கு நான் சென்றிருந்தபோது சோயிப்பை நான் சந்தித்தேன். இருவரும் செல்ஃபோன் நம்பர்களை பரிமாறிக் கொண்டோம். நான் இந்தியா வந்துவிட்டேன். அவர் துபா யிலும் பாகிஸ்தானிலும் மாறி மாறி இருந்தார். அடிக்கடி பேசினோம். ஒருகட்டத்தில் இருவருமே காதலை வெளிப்படுத்திக் கொண்டோம்.

எங்கள் காதல் உறுதியானதும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து பெற்றோர்களிடம் பேசி சம்மதம் பெற்றோம். இதனை அடுத்து, திருமண சான்றிதழை அவர் கையெழுத்துப் போட்டு அனுப்பி வைத்தார். நானும் கையெ ழுத்துப் போட்டேன். இதற்கு இரு தரப்பிலும் சிலர் சாட்சி கையெழுத்துப் போட்டுள்ளனர். திருமணத் திற்கு மாப்பிள்ளை வீட் டார் பெண்ணுக்கு மகர் தரவேண்டும். அதன்படி மகர் தொகை 500 ரூபாயும் அனுப்பி வைத்தார் சோயிப்.

இந்த வகையில் என்னை திருமணம் செய்து கொண்ட சோயிப், பலமுறை ஹைதராபாத் வந்துள்ளார். எனது வீட்டிலும் தங்கியுள்ளார். நாங்கள் பிரபல ஸ்டார் ஹோட்டல்களில் எங்களின் தாம்பத்யத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆயிஷா என்பது என் பாட்டி வைத்த செல்லப் பெயர். ஆனால் ஒரிஜினல் பெயர் மஹாசித்திக். ஒரி ஜினல் பெயரில்தான் திருமணச் சான்றிதழ் இருக்கிறது. எனது உடம்பு கொஞ்சம் பருமனாக இருக்கும். அந்த உடல் மீது ஆசைப்பட்டுதான் என்னை விரும்பினார் சோயிப். ஆனால் ஒருகட்டத்தில், அதையே குறையாகக் கூறி வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதையோ, சக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துவதையோ தவிர்த்தார் சோயிப். இதுபற்றி ஒருமுறை கோபமாக நான் கேட்டபோது, "உடல் பருமனை குறைத்துவிடு, அதன்பிறகு உன்னை வெளியே அழைத்துச் செல்கிறேன்' என்றார். இதற்காக, தீவிர முயற்சி எடுத்தேன். முடியவில்லை. இந்தச் சூழலில், 2007-லிருந்து என்னிடம் பேசுவதையும் என்னைப் பார்க்க வருவதையும் தவிர்த்த துடன் தனது செல்ஃபோன் உட்பட அவரது குடும்பத் தினரின் செல்ஃபோன் எண்களையும் மாற்றிவிட்டார் சோயிப். அதனால் கடந்த 3 வருஷமா தொடர்பில்லை. தற்போது, சானியாவை திருமணம் செய்துகொள்வதாக வந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.

சானியாவை அவர் திருமணம் செய்துகொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் எனக்கும் அவருக்குமான திருமணத்தை ஒப்புக்கொண்டுவிட்டு, முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு... சானியாவை அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்'' என்றார்.

இந்நிலையில் திருமண தேதி நெருங்கி வருவதாலும் திடீரென்று எழுந்த ஆயிஷா விவகாரத்தா லும் துபாயிலிருந்து ஹைதராபாத் வந்து சானியா வீட்டில் தங்கியுள்ளார் சோயிப் மாலிக்.

ஆயிஷா விவகாரம் குறித்து பேசிய சோயிப், ""ஆயிஷாவை ஒருபோதும் நான் சந்தித்ததே இல்லை. ஆனால், இணைய தளத்தில் "சாட்' பண்ணிக்கொண்டிருந்த போது அழகான ஒரு பெண்ணின் புகைப் படத்தை அனுப்பி என்னை இந்த ஆயிஷா மோசடி செய்திருக்கிறார். இது வரை யாரு டனும் எனக்கு திருமணம் நடக்க வில்லை. புகைப்பட மோசடிபோல, அந்த திருமணச் சான்றிதழும் ஒரு மோசடிதான்'' என்றவர், ""தற்போது நான் சந்தோஷமாக இருக் கிறேன். எந்த குழப்பமும் இல்லை. திட்ட மிட்டபடி எங்கள் திருமணம் நடக்கும்'' என்கிறார் புன்னகை மாறாமல்.

இந்த விவகாரத்தால் பதட்டமடைந் துள்ள சானியா மிர்சா, ""எல்லா பெண்களையும் போல திருமணம் குறித்த கனவிலும் மகிழ்ச்சியிலும் இருந்தேன். திருமணத்தின் போது எப்படியெல்லாம் என்னை அலங் கரித்துக்கொள்ள வேண்டு மென்று பல வாறு யோசித்தேன். ஆனா இந்த பிரச்சினை என்னை பதட்டமடைய வைத்திருப்பதால், அதுபற்றிய கவலைதான் இப்போது அதிகமாக இருக்கிறது'' என்கிறார். இந்நிலை யில், சோயிப் மீது கொடுக்கப்பட்டுள்ள மோசடி புகார் மீது வழக்குப் பதிவு செய் துள்ள காவல் துறையினர் அவரின் பாஸ் போர்ட்டை முடக்கியதால் சோயிப் கைது செய்யப் படலாம் என்கிற பரபரப்பு ஹைத ராபாத்தில் எதிரொலிக்கிறது.

இஸ்லாமிய திருமண விவகாரங்களில் காவல்துறை தலையிட முடியுமா? என்று இஸ்லாமிய அமைப்புகளிடம் கேட்ட போது... ""ஷரியத் சட்டப்படி எங்கள் திருமண விவகாரங்களில் காவல்துறை தலையிட முடியாது. அதனால் திருமண மோசடி என்கிற அடிப்படையில் சோயிப்பை கைது செய்ய முடியாது. அதேசமயம் வரதட் சணை கொடுமைகளின் பேரில் கைது செய்ய முடியும்'' என்கின்றன.

தமன்னா காதலிக்கிறார்.... : கார்த்தி நேரடி பதில்


கார்த்தி- தமன்னா நடித்த பையா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்விருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று கார்த்தி சென்னை ரெசிடன்சி டவரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.


பையா பட சந்தோசத்தில் இருப்பதாக குறிப்பிட்ட கார்த்தியிடம் அடுத்து அமீர்,செல்வா, லிங்குசாமி மூவரும் கால்ஷீட் கேட்டால் யாருக்கு கால்ஷீட் கொடுப்பீங்க?’என்று கேட்டதும்,

‘’பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்காக நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். பையா அப்படியில்லை.


வாய்ப்புகள் நிறைய வருகின்றன. அதனால் அந்த படங்களையெல்லாம் நடித்து முடித்துவிட்டுத்தான் ரிஸ்க் கேரக்டரில் நடிப்பேன். அதனால் இப்போதைக்கு அமீர், செல்வராகவன் படங்கள் நடிக்க மாட்டேன். எனது அடுத்த கால்ஷீட் லிங்குசாமிக்குத்தான் கொடுப்பேன்.


மூன்று, நான்கு வருடங்கள் ரிஸ்க் எடுத்து நடிப்பதை இப்போதைக்கு தவிர்க்கிறேன்’’ என்றவரிடம் விசயத்திற்கு வந்தார்கள்.


’தமன்னா உங்களை காதலிக்கிறாரா? என்று கேட்டதுக்கு, ‘ஆமாம், அவர் காதலிக்கிறார்...சினிமாவை!’என்று தப்பித்தார்.


பத்திரிக்கையாளர்கள் அவரை தப்ப விடவில்லை. வசமாக கொக்கி போட்டார்கள்.


அண்ணன் சூர்யாவும் இப்படித்தான் மூன்று வருடமாக ஜோதிகாவை லவ் பண்ணலன்னு சொன்னார். ஜோதிகா சினிமாவை லவ் பண்ணுறாரு. நானும் சினிமாவை லவ் பண்ணுறேன்னு சொன்னார் சூர்யா. ஆனால் கடைசியில் என்னாச்சு? என்றதும்,


’’அடடா.. நான் இப்ப என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குறீங்க. அப்படியெல்லாம் எதுவும் இல்லங்க...என்று சங்கடப்பட்டதும்,


சரி, போகட்டும்..சூர்யாவும், நீங்களும் இணைந்து நடிப்பீர்களா? என்றதற்கு,


‘’நானும் அண்ணனும் நடிப்போம். ஆனால் அண்ணும் தம்பியுமா நடிக்க விருப்பமில்லை. அவர் ஹீரோவாகவும், நான் வில்லனாகவும் நடிக்க ஆசை’’என்றார்.

தமன்னா காதலிக்கிறார்.... : கார்த்தி நேரடி பதில்


கார்த்தி- தமன்னா நடித்த பையா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்விருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று கார்த்தி சென்னை ரெசிடன்சி டவரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.


பையா பட சந்தோசத்தில் இருப்பதாக குறிப்பிட்ட கார்த்தியிடம் அடுத்து அமீர்,செல்வா, லிங்குசாமி மூவரும் கால்ஷீட் கேட்டால் யாருக்கு கால்ஷீட் கொடுப்பீங்க?’என்று கேட்டதும்,

‘’பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்காக நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். பையா அப்படியில்லை.


வாய்ப்புகள் நிறைய வருகின்றன. அதனால் அந்த படங்களையெல்லாம் நடித்து முடித்துவிட்டுத்தான் ரிஸ்க் கேரக்டரில் நடிப்பேன். அதனால் இப்போதைக்கு அமீர், செல்வராகவன் படங்கள் நடிக்க மாட்டேன். எனது அடுத்த கால்ஷீட் லிங்குசாமிக்குத்தான் கொடுப்பேன்.


மூன்று, நான்கு வருடங்கள் ரிஸ்க் எடுத்து நடிப்பதை இப்போதைக்கு தவிர்க்கிறேன்’’ என்றவரிடம் விசயத்திற்கு வந்தார்கள்.


’தமன்னா உங்களை காதலிக்கிறாரா? என்று கேட்டதுக்கு, ‘ஆமாம், அவர் காதலிக்கிறார்...சினிமாவை!’என்று தப்பித்தார்.


பத்திரிக்கையாளர்கள் அவரை தப்ப விடவில்லை. வசமாக கொக்கி போட்டார்கள்.


அண்ணன் சூர்யாவும் இப்படித்தான் மூன்று வருடமாக ஜோதிகாவை லவ் பண்ணலன்னு சொன்னார். ஜோதிகா சினிமாவை லவ் பண்ணுறாரு. நானும் சினிமாவை லவ் பண்ணுறேன்னு சொன்னார் சூர்யா. ஆனால் கடைசியில் என்னாச்சு? என்றதும்,


’’அடடா.. நான் இப்ப என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குறீங்க. அப்படியெல்லாம் எதுவும் இல்லங்க...என்று சங்கடப்பட்டதும்,


சரி, போகட்டும்..சூர்யாவும், நீங்களும் இணைந்து நடிப்பீர்களா? என்றதற்கு,


‘’நானும் அண்ணனும் நடிப்போம். ஆனால் அண்ணும் தம்பியுமா நடிக்க விருப்பமில்லை. அவர் ஹீரோவாகவும், நான் வில்லனாகவும் நடிக்க ஆசை’’என்றார்.

தமன்னா காதலிக்கிறார்.... : கார்த்தி நேரடி பதில்


கார்த்தி- தமன்னா நடித்த பையா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்விருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று கார்த்தி சென்னை ரெசிடன்சி டவரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.


பையா பட சந்தோசத்தில் இருப்பதாக குறிப்பிட்ட கார்த்தியிடம் அடுத்து அமீர்,செல்வா, லிங்குசாமி மூவரும் கால்ஷீட் கேட்டால் யாருக்கு கால்ஷீட் கொடுப்பீங்க?’என்று கேட்டதும்,

‘’பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்காக நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். பையா அப்படியில்லை.


வாய்ப்புகள் நிறைய வருகின்றன. அதனால் அந்த படங்களையெல்லாம் நடித்து முடித்துவிட்டுத்தான் ரிஸ்க் கேரக்டரில் நடிப்பேன். அதனால் இப்போதைக்கு அமீர், செல்வராகவன் படங்கள் நடிக்க மாட்டேன். எனது அடுத்த கால்ஷீட் லிங்குசாமிக்குத்தான் கொடுப்பேன்.


மூன்று, நான்கு வருடங்கள் ரிஸ்க் எடுத்து நடிப்பதை இப்போதைக்கு தவிர்க்கிறேன்’’ என்றவரிடம் விசயத்திற்கு வந்தார்கள்.


’தமன்னா உங்களை காதலிக்கிறாரா? என்று கேட்டதுக்கு, ‘ஆமாம், அவர் காதலிக்கிறார்...சினிமாவை!’என்று தப்பித்தார்.


பத்திரிக்கையாளர்கள் அவரை தப்ப விடவில்லை. வசமாக கொக்கி போட்டார்கள்.


அண்ணன் சூர்யாவும் இப்படித்தான் மூன்று வருடமாக ஜோதிகாவை லவ் பண்ணலன்னு சொன்னார். ஜோதிகா சினிமாவை லவ் பண்ணுறாரு. நானும் சினிமாவை லவ் பண்ணுறேன்னு சொன்னார் சூர்யா. ஆனால் கடைசியில் என்னாச்சு? என்றதும்,


’’அடடா.. நான் இப்ப என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குறீங்க. அப்படியெல்லாம் எதுவும் இல்லங்க...என்று சங்கடப்பட்டதும்,


சரி, போகட்டும்..சூர்யாவும், நீங்களும் இணைந்து நடிப்பீர்களா? என்றதற்கு,


‘’நானும் அண்ணனும் நடிப்போம். ஆனால் அண்ணும் தம்பியுமா நடிக்க விருப்பமில்லை. அவர் ஹீரோவாகவும், நான் வில்லனாகவும் நடிக்க ஆசை’’என்றார்.

தமன்னா காதலிக்கிறார்.... : கார்த்தி நேரடி பதில்


கார்த்தி- தமன்னா நடித்த பையா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்விருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று கார்த்தி சென்னை ரெசிடன்சி டவரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.


பையா பட சந்தோசத்தில் இருப்பதாக குறிப்பிட்ட கார்த்தியிடம் அடுத்து அமீர்,செல்வா, லிங்குசாமி மூவரும் கால்ஷீட் கேட்டால் யாருக்கு கால்ஷீட் கொடுப்பீங்க?’என்று கேட்டதும்,

‘’பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்காக நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். பையா அப்படியில்லை.


வாய்ப்புகள் நிறைய வருகின்றன. அதனால் அந்த படங்களையெல்லாம் நடித்து முடித்துவிட்டுத்தான் ரிஸ்க் கேரக்டரில் நடிப்பேன். அதனால் இப்போதைக்கு அமீர், செல்வராகவன் படங்கள் நடிக்க மாட்டேன். எனது அடுத்த கால்ஷீட் லிங்குசாமிக்குத்தான் கொடுப்பேன்.


மூன்று, நான்கு வருடங்கள் ரிஸ்க் எடுத்து நடிப்பதை இப்போதைக்கு தவிர்க்கிறேன்’’ என்றவரிடம் விசயத்திற்கு வந்தார்கள்.


’தமன்னா உங்களை காதலிக்கிறாரா? என்று கேட்டதுக்கு, ‘ஆமாம், அவர் காதலிக்கிறார்...சினிமாவை!’என்று தப்பித்தார்.


பத்திரிக்கையாளர்கள் அவரை தப்ப விடவில்லை. வசமாக கொக்கி போட்டார்கள்.


அண்ணன் சூர்யாவும் இப்படித்தான் மூன்று வருடமாக ஜோதிகாவை லவ் பண்ணலன்னு சொன்னார். ஜோதிகா சினிமாவை லவ் பண்ணுறாரு. நானும் சினிமாவை லவ் பண்ணுறேன்னு சொன்னார் சூர்யா. ஆனால் கடைசியில் என்னாச்சு? என்றதும்,


’’அடடா.. நான் இப்ப என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குறீங்க. அப்படியெல்லாம் எதுவும் இல்லங்க...என்று சங்கடப்பட்டதும்,


சரி, போகட்டும்..சூர்யாவும், நீங்களும் இணைந்து நடிப்பீர்களா? என்றதற்கு,


‘’நானும் அண்ணனும் நடிப்போம். ஆனால் அண்ணும் தம்பியுமா நடிக்க விருப்பமில்லை. அவர் ஹீரோவாகவும், நான் வில்லனாகவும் நடிக்க ஆசை’’என்றார்.

தமன்னா காதலிக்கிறார்.... : கார்த்தி நேரடி பதில்


கார்த்தி- தமன்னா நடித்த பையா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்விருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று கார்த்தி சென்னை ரெசிடன்சி டவரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.


பையா பட சந்தோசத்தில் இருப்பதாக குறிப்பிட்ட கார்த்தியிடம் அடுத்து அமீர்,செல்வா, லிங்குசாமி மூவரும் கால்ஷீட் கேட்டால் யாருக்கு கால்ஷீட் கொடுப்பீங்க?’என்று கேட்டதும்,

‘’பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்காக நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். பையா அப்படியில்லை.


வாய்ப்புகள் நிறைய வருகின்றன. அதனால் அந்த படங்களையெல்லாம் நடித்து முடித்துவிட்டுத்தான் ரிஸ்க் கேரக்டரில் நடிப்பேன். அதனால் இப்போதைக்கு அமீர், செல்வராகவன் படங்கள் நடிக்க மாட்டேன். எனது அடுத்த கால்ஷீட் லிங்குசாமிக்குத்தான் கொடுப்பேன்.


மூன்று, நான்கு வருடங்கள் ரிஸ்க் எடுத்து நடிப்பதை இப்போதைக்கு தவிர்க்கிறேன்’’ என்றவரிடம் விசயத்திற்கு வந்தார்கள்.


’தமன்னா உங்களை காதலிக்கிறாரா? என்று கேட்டதுக்கு, ‘ஆமாம், அவர் காதலிக்கிறார்...சினிமாவை!’என்று தப்பித்தார்.


பத்திரிக்கையாளர்கள் அவரை தப்ப விடவில்லை. வசமாக கொக்கி போட்டார்கள்.


அண்ணன் சூர்யாவும் இப்படித்தான் மூன்று வருடமாக ஜோதிகாவை லவ் பண்ணலன்னு சொன்னார். ஜோதிகா சினிமாவை லவ் பண்ணுறாரு. நானும் சினிமாவை லவ் பண்ணுறேன்னு சொன்னார் சூர்யா. ஆனால் கடைசியில் என்னாச்சு? என்றதும்,


’’அடடா.. நான் இப்ப என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குறீங்க. அப்படியெல்லாம் எதுவும் இல்லங்க...என்று சங்கடப்பட்டதும்,


சரி, போகட்டும்..சூர்யாவும், நீங்களும் இணைந்து நடிப்பீர்களா? என்றதற்கு,


‘’நானும் அண்ணனும் நடிப்போம். ஆனால் அண்ணும் தம்பியுமா நடிக்க விருப்பமில்லை. அவர் ஹீரோவாகவும், நான் வில்லனாகவும் நடிக்க ஆசை’’என்றார்.

அமெரிக்க துருப்புக்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ

ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் ஊடகவியலாளர் மீது நடத்திய தாக்குதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


அமெரிக்க துருப்புக்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ

ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் ஊடகவியலாளர் மீது நடத்திய தாக்குதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


அமெரிக்க துருப்புக்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ

ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் ஊடகவியலாளர் மீது நடத்திய தாக்குதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


அமெரிக்க துருப்புக்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ

ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் ஊடகவியலாளர் மீது நடத்திய தாக்குதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


அமெரிக்க துருப்புக்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ

ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் ஊடகவியலாளர் மீது நடத்திய தாக்குதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


முதன்முதலாய் அம்மாவுக்கு









ஆயிரம்தான் கவிசொன்னேன்

அழகழகாய்ப் பொய் சொன்னேன்

பெத்தவளே ஓம்பெருமை

ஒத்தைவரி சொல்லலையே!





எழுதவோ படிக்கவோ

ஏலாத தாய்பத்தி

எழுதியென்ன லாபமென்று

எழுதாமல் போனேனோ?





பொன்னையாதேவன் பெற்ற

பொன்னே குலமகளே

என்னைப் புறந்தள்ள

இடுப்புவலி பொறுத்தவளே





வைரமுத்து பிறப்பான்னு

வயிற்றில்நீ சுமந்ததில்லை

வயிற்றில்நீ சுமந்தஒண்ணு

வைரமுத்து ஆயிடுச்சு





கண்ணுகாது மூக்கோடை

கறுப்பா ஒருபிண்டம்

இடப்பக்கம் கிடக்கையிலை

என்னென்ன நினைச்சிருப்ப?





கத்தி எடுப்பவனோ?

களவாடப் பிறந்தவனோ?

தரணியாள வந்திருக்கும்?

தாசில்தார் இவன்தானோ?





இந்த விபரங்கள்

ஏதொண்ணும் தெரியாமை

நெஞ்சூட்டி வளத்தஉன்னை

நினைச்சா அழுகைவரும





கதகதெண்ணு கழிக்கிண்டி

கழிக்குள்ளை குழிவெட்டி

கருப்பெட்டி நல்லெண்ணை

கலந்து தருவாயே





தொண்டையிலை அதுஇறங்கும்

சுகமான இளஞ்சூடு

மண்டையிலை இன்னும்

மசமசன்னு நிக்குதம்மா





கொத்தமல்லி வறுத்துவச்சுக்

குறுமொளகா ரெண்டுவச்சு

சீரகமும் சிறுமொளகும்

சேத்துவச்சு நீர்தெளிச்சு





கும்மி அரச்சு நீ

கொழகொழன்னு வழிக்கையிலே

அம்மி மணக்கும்

அடுத்ததெரு மணமணக்கும்





தித்திக்கச் சமைச்சாலும்

திட்டிகிட்டே சமைச்சாலும்

கத்தரிக்காய் நெய்வடியும்

கருவாடு தேனொழுகும்





கோழிக் கொழம்புமேல

குட்டிகுட்டியா மிதக்கும்

தேங்காய்ச் சில்லுக்கு

தேகமெல்லாம் எச்சிஊறும்





வறுமையில நாமபட்ட

வலிதாங்க மாட்டாம

பேனா எடுத்தேன்

பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!





பாசமுள்ள வேளையில

காசுபணம் கூடலையே!

காசுவந்த வேளையிலே

பாசம்வந்து சேரலையே!





கல்யாணம் நான் செஞ்சு

கதியத்து நிக்கையிலே

பெத்தஅப்பன் சென்னைவந்து

சொத்தெழுதிப் போனபின்னே





அஞ்சாறு வருசம்உன்

ஆசமொகம் பாக்காமப்

பிள்ளைமனம் பித்தாச்சே

பெத்தமனம் கல்லாச்சே





படிப்புப் படிச்சுக்கிடே

பணம் அனுப்பி வச்சமகன்

கைவிட மாட்டான்னு

க்டைசியில நம்பலையே!





பாசம் கண்ணீரு

பழையகதை எல்லாமே

வெறிச்சோடிப் போன

வேதாந்த மாயிருச்சே!





வைகையிலை ஊர்முழுக

வல்லாரும் சேர்ந்தொழுக

கைப்பிடியாக் கூட்டிவந்து

கரைசேத்து விட்டவளே





எனக்கொன்னு ஆனதுன்னா

உனககுவேறை பிள்ளையுண்டு

உனக்கொண்ணு ஆனதுன்னா

எனக்குவேறை தாயிருக்கா?

முதன்முதலாய் அம்மாவுக்கு









ஆயிரம்தான் கவிசொன்னேன்

அழகழகாய்ப் பொய் சொன்னேன்

பெத்தவளே ஓம்பெருமை

ஒத்தைவரி சொல்லலையே!





எழுதவோ படிக்கவோ

ஏலாத தாய்பத்தி

எழுதியென்ன லாபமென்று

எழுதாமல் போனேனோ?





பொன்னையாதேவன் பெற்ற

பொன்னே குலமகளே

என்னைப் புறந்தள்ள

இடுப்புவலி பொறுத்தவளே





வைரமுத்து பிறப்பான்னு

வயிற்றில்நீ சுமந்ததில்லை

வயிற்றில்நீ சுமந்தஒண்ணு

வைரமுத்து ஆயிடுச்சு





கண்ணுகாது மூக்கோடை

கறுப்பா ஒருபிண்டம்

இடப்பக்கம் கிடக்கையிலை

என்னென்ன நினைச்சிருப்ப?





கத்தி எடுப்பவனோ?

களவாடப் பிறந்தவனோ?

தரணியாள வந்திருக்கும்?

தாசில்தார் இவன்தானோ?





இந்த விபரங்கள்

ஏதொண்ணும் தெரியாமை

நெஞ்சூட்டி வளத்தஉன்னை

நினைச்சா அழுகைவரும





கதகதெண்ணு கழிக்கிண்டி

கழிக்குள்ளை குழிவெட்டி

கருப்பெட்டி நல்லெண்ணை

கலந்து தருவாயே





தொண்டையிலை அதுஇறங்கும்

சுகமான இளஞ்சூடு

மண்டையிலை இன்னும்

மசமசன்னு நிக்குதம்மா





கொத்தமல்லி வறுத்துவச்சுக்

குறுமொளகா ரெண்டுவச்சு

சீரகமும் சிறுமொளகும்

சேத்துவச்சு நீர்தெளிச்சு





கும்மி அரச்சு நீ

கொழகொழன்னு வழிக்கையிலே

அம்மி மணக்கும்

அடுத்ததெரு மணமணக்கும்





தித்திக்கச் சமைச்சாலும்

திட்டிகிட்டே சமைச்சாலும்

கத்தரிக்காய் நெய்வடியும்

கருவாடு தேனொழுகும்





கோழிக் கொழம்புமேல

குட்டிகுட்டியா மிதக்கும்

தேங்காய்ச் சில்லுக்கு

தேகமெல்லாம் எச்சிஊறும்





வறுமையில நாமபட்ட

வலிதாங்க மாட்டாம

பேனா எடுத்தேன்

பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!





பாசமுள்ள வேளையில

காசுபணம் கூடலையே!

காசுவந்த வேளையிலே

பாசம்வந்து சேரலையே!





கல்யாணம் நான் செஞ்சு

கதியத்து நிக்கையிலே

பெத்தஅப்பன் சென்னைவந்து

சொத்தெழுதிப் போனபின்னே





அஞ்சாறு வருசம்உன்

ஆசமொகம் பாக்காமப்

பிள்ளைமனம் பித்தாச்சே

பெத்தமனம் கல்லாச்சே





படிப்புப் படிச்சுக்கிடே

பணம் அனுப்பி வச்சமகன்

கைவிட மாட்டான்னு

க்டைசியில நம்பலையே!





பாசம் கண்ணீரு

பழையகதை எல்லாமே

வெறிச்சோடிப் போன

வேதாந்த மாயிருச்சே!





வைகையிலை ஊர்முழுக

வல்லாரும் சேர்ந்தொழுக

கைப்பிடியாக் கூட்டிவந்து

கரைசேத்து விட்டவளே





எனக்கொன்னு ஆனதுன்னா

உனககுவேறை பிள்ளையுண்டு

உனக்கொண்ணு ஆனதுன்னா

எனக்குவேறை தாயிருக்கா?

முதன்முதலாய் அம்மாவுக்கு









ஆயிரம்தான் கவிசொன்னேன்

அழகழகாய்ப் பொய் சொன்னேன்

பெத்தவளே ஓம்பெருமை

ஒத்தைவரி சொல்லலையே!





எழுதவோ படிக்கவோ

ஏலாத தாய்பத்தி

எழுதியென்ன லாபமென்று

எழுதாமல் போனேனோ?





பொன்னையாதேவன் பெற்ற

பொன்னே குலமகளே

என்னைப் புறந்தள்ள

இடுப்புவலி பொறுத்தவளே





வைரமுத்து பிறப்பான்னு

வயிற்றில்நீ சுமந்ததில்லை

வயிற்றில்நீ சுமந்தஒண்ணு

வைரமுத்து ஆயிடுச்சு





கண்ணுகாது மூக்கோடை

கறுப்பா ஒருபிண்டம்

இடப்பக்கம் கிடக்கையிலை

என்னென்ன நினைச்சிருப்ப?





கத்தி எடுப்பவனோ?

களவாடப் பிறந்தவனோ?

தரணியாள வந்திருக்கும்?

தாசில்தார் இவன்தானோ?





இந்த விபரங்கள்

ஏதொண்ணும் தெரியாமை

நெஞ்சூட்டி வளத்தஉன்னை

நினைச்சா அழுகைவரும





கதகதெண்ணு கழிக்கிண்டி

கழிக்குள்ளை குழிவெட்டி

கருப்பெட்டி நல்லெண்ணை

கலந்து தருவாயே





தொண்டையிலை அதுஇறங்கும்

சுகமான இளஞ்சூடு

மண்டையிலை இன்னும்

மசமசன்னு நிக்குதம்மா





கொத்தமல்லி வறுத்துவச்சுக்

குறுமொளகா ரெண்டுவச்சு

சீரகமும் சிறுமொளகும்

சேத்துவச்சு நீர்தெளிச்சு





கும்மி அரச்சு நீ

கொழகொழன்னு வழிக்கையிலே

அம்மி மணக்கும்

அடுத்ததெரு மணமணக்கும்





தித்திக்கச் சமைச்சாலும்

திட்டிகிட்டே சமைச்சாலும்

கத்தரிக்காய் நெய்வடியும்

கருவாடு தேனொழுகும்





கோழிக் கொழம்புமேல

குட்டிகுட்டியா மிதக்கும்

தேங்காய்ச் சில்லுக்கு

தேகமெல்லாம் எச்சிஊறும்





வறுமையில நாமபட்ட

வலிதாங்க மாட்டாம

பேனா எடுத்தேன்

பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!





பாசமுள்ள வேளையில

காசுபணம் கூடலையே!

காசுவந்த வேளையிலே

பாசம்வந்து சேரலையே!





கல்யாணம் நான் செஞ்சு

கதியத்து நிக்கையிலே

பெத்தஅப்பன் சென்னைவந்து

சொத்தெழுதிப் போனபின்னே





அஞ்சாறு வருசம்உன்

ஆசமொகம் பாக்காமப்

பிள்ளைமனம் பித்தாச்சே

பெத்தமனம் கல்லாச்சே





படிப்புப் படிச்சுக்கிடே

பணம் அனுப்பி வச்சமகன்

கைவிட மாட்டான்னு

க்டைசியில நம்பலையே!





பாசம் கண்ணீரு

பழையகதை எல்லாமே

வெறிச்சோடிப் போன

வேதாந்த மாயிருச்சே!





வைகையிலை ஊர்முழுக

வல்லாரும் சேர்ந்தொழுக

கைப்பிடியாக் கூட்டிவந்து

கரைசேத்து விட்டவளே





எனக்கொன்னு ஆனதுன்னா

உனககுவேறை பிள்ளையுண்டு

உனக்கொண்ணு ஆனதுன்னா

எனக்குவேறை தாயிருக்கா?

முதன்முதலாய் அம்மாவுக்கு









ஆயிரம்தான் கவிசொன்னேன்

அழகழகாய்ப் பொய் சொன்னேன்

பெத்தவளே ஓம்பெருமை

ஒத்தைவரி சொல்லலையே!





எழுதவோ படிக்கவோ

ஏலாத தாய்பத்தி

எழுதியென்ன லாபமென்று

எழுதாமல் போனேனோ?





பொன்னையாதேவன் பெற்ற

பொன்னே குலமகளே

என்னைப் புறந்தள்ள

இடுப்புவலி பொறுத்தவளே





வைரமுத்து பிறப்பான்னு

வயிற்றில்நீ சுமந்ததில்லை

வயிற்றில்நீ சுமந்தஒண்ணு

வைரமுத்து ஆயிடுச்சு





கண்ணுகாது மூக்கோடை

கறுப்பா ஒருபிண்டம்

இடப்பக்கம் கிடக்கையிலை

என்னென்ன நினைச்சிருப்ப?





கத்தி எடுப்பவனோ?

களவாடப் பிறந்தவனோ?

தரணியாள வந்திருக்கும்?

தாசில்தார் இவன்தானோ?





இந்த விபரங்கள்

ஏதொண்ணும் தெரியாமை

நெஞ்சூட்டி வளத்தஉன்னை

நினைச்சா அழுகைவரும





கதகதெண்ணு கழிக்கிண்டி

கழிக்குள்ளை குழிவெட்டி

கருப்பெட்டி நல்லெண்ணை

கலந்து தருவாயே





தொண்டையிலை அதுஇறங்கும்

சுகமான இளஞ்சூடு

மண்டையிலை இன்னும்

மசமசன்னு நிக்குதம்மா





கொத்தமல்லி வறுத்துவச்சுக்

குறுமொளகா ரெண்டுவச்சு

சீரகமும் சிறுமொளகும்

சேத்துவச்சு நீர்தெளிச்சு





கும்மி அரச்சு நீ

கொழகொழன்னு வழிக்கையிலே

அம்மி மணக்கும்

அடுத்ததெரு மணமணக்கும்





தித்திக்கச் சமைச்சாலும்

திட்டிகிட்டே சமைச்சாலும்

கத்தரிக்காய் நெய்வடியும்

கருவாடு தேனொழுகும்





கோழிக் கொழம்புமேல

குட்டிகுட்டியா மிதக்கும்

தேங்காய்ச் சில்லுக்கு

தேகமெல்லாம் எச்சிஊறும்





வறுமையில நாமபட்ட

வலிதாங்க மாட்டாம

பேனா எடுத்தேன்

பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!





பாசமுள்ள வேளையில

காசுபணம் கூடலையே!

காசுவந்த வேளையிலே

பாசம்வந்து சேரலையே!





கல்யாணம் நான் செஞ்சு

கதியத்து நிக்கையிலே

பெத்தஅப்பன் சென்னைவந்து

சொத்தெழுதிப் போனபின்னே





அஞ்சாறு வருசம்உன்

ஆசமொகம் பாக்காமப்

பிள்ளைமனம் பித்தாச்சே

பெத்தமனம் கல்லாச்சே





படிப்புப் படிச்சுக்கிடே

பணம் அனுப்பி வச்சமகன்

கைவிட மாட்டான்னு

க்டைசியில நம்பலையே!





பாசம் கண்ணீரு

பழையகதை எல்லாமே

வெறிச்சோடிப் போன

வேதாந்த மாயிருச்சே!





வைகையிலை ஊர்முழுக

வல்லாரும் சேர்ந்தொழுக

கைப்பிடியாக் கூட்டிவந்து

கரைசேத்து விட்டவளே





எனக்கொன்னு ஆனதுன்னா

உனககுவேறை பிள்ளையுண்டு

உனக்கொண்ணு ஆனதுன்னா

எனக்குவேறை தாயிருக்கா?

முதன்முதலாய் அம்மாவுக்கு









ஆயிரம்தான் கவிசொன்னேன்

அழகழகாய்ப் பொய் சொன்னேன்

பெத்தவளே ஓம்பெருமை

ஒத்தைவரி சொல்லலையே!





எழுதவோ படிக்கவோ

ஏலாத தாய்பத்தி

எழுதியென்ன லாபமென்று

எழுதாமல் போனேனோ?





பொன்னையாதேவன் பெற்ற

பொன்னே குலமகளே

என்னைப் புறந்தள்ள

இடுப்புவலி பொறுத்தவளே





வைரமுத்து பிறப்பான்னு

வயிற்றில்நீ சுமந்ததில்லை

வயிற்றில்நீ சுமந்தஒண்ணு

வைரமுத்து ஆயிடுச்சு





கண்ணுகாது மூக்கோடை

கறுப்பா ஒருபிண்டம்

இடப்பக்கம் கிடக்கையிலை

என்னென்ன நினைச்சிருப்ப?





கத்தி எடுப்பவனோ?

களவாடப் பிறந்தவனோ?

தரணியாள வந்திருக்கும்?

தாசில்தார் இவன்தானோ?





இந்த விபரங்கள்

ஏதொண்ணும் தெரியாமை

நெஞ்சூட்டி வளத்தஉன்னை

நினைச்சா அழுகைவரும





கதகதெண்ணு கழிக்கிண்டி

கழிக்குள்ளை குழிவெட்டி

கருப்பெட்டி நல்லெண்ணை

கலந்து தருவாயே





தொண்டையிலை அதுஇறங்கும்

சுகமான இளஞ்சூடு

மண்டையிலை இன்னும்

மசமசன்னு நிக்குதம்மா





கொத்தமல்லி வறுத்துவச்சுக்

குறுமொளகா ரெண்டுவச்சு

சீரகமும் சிறுமொளகும்

சேத்துவச்சு நீர்தெளிச்சு





கும்மி அரச்சு நீ

கொழகொழன்னு வழிக்கையிலே

அம்மி மணக்கும்

அடுத்ததெரு மணமணக்கும்





தித்திக்கச் சமைச்சாலும்

திட்டிகிட்டே சமைச்சாலும்

கத்தரிக்காய் நெய்வடியும்

கருவாடு தேனொழுகும்





கோழிக் கொழம்புமேல

குட்டிகுட்டியா மிதக்கும்

தேங்காய்ச் சில்லுக்கு

தேகமெல்லாம் எச்சிஊறும்





வறுமையில நாமபட்ட

வலிதாங்க மாட்டாம

பேனா எடுத்தேன்

பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!





பாசமுள்ள வேளையில

காசுபணம் கூடலையே!

காசுவந்த வேளையிலே

பாசம்வந்து சேரலையே!





கல்யாணம் நான் செஞ்சு

கதியத்து நிக்கையிலே

பெத்தஅப்பன் சென்னைவந்து

சொத்தெழுதிப் போனபின்னே





அஞ்சாறு வருசம்உன்

ஆசமொகம் பாக்காமப்

பிள்ளைமனம் பித்தாச்சே

பெத்தமனம் கல்லாச்சே





படிப்புப் படிச்சுக்கிடே

பணம் அனுப்பி வச்சமகன்

கைவிட மாட்டான்னு

க்டைசியில நம்பலையே!





பாசம் கண்ணீரு

பழையகதை எல்லாமே

வெறிச்சோடிப் போன

வேதாந்த மாயிருச்சே!





வைகையிலை ஊர்முழுக

வல்லாரும் சேர்ந்தொழுக

கைப்பிடியாக் கூட்டிவந்து

கரைசேத்து விட்டவளே





எனக்கொன்னு ஆனதுன்னா

உனககுவேறை பிள்ளையுண்டு

உனக்கொண்ணு ஆனதுன்னா

எனக்குவேறை தாயிருக்கா?

வைரமுத்துவால் சலசலப்பு


எதிர்மறை ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இனி இசை வெளியீட்டு விழா என்று அழைக்க்க் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும் என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை, இனி பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும்... அது என்ன இசைக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம்? என்று கேட்டுள்ளார்.

இது நடந்தது எதிர்மறை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.

வழக்கமாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு திரையுலக விஐபிக்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்கள். இசைத் தட்டுக்களை வெளியிடுவதும் பெறுவதும் அவர்களாகவே இருப்பார்கள்.

ஆனால் 'எதிர்மறை' பட இயக்குநர் ஜி அருண் வித்தியாசமாக, ரசிகர்களை மேடையேற்றி இசைத் தட்டை பெற்றுக் கொள்ள வைத்தார்.

இந்த விழாவில் ரசிகர்களை மேடையேற்றுவதற்கு ஒரு தனி ஏற்பாட்டைச் செய்திருந்தார் அருண். அதன்படி, முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் எதிர்மறை படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் ஒட்டப்பட்டு தமிழகம் முழுக்க உலா வரவைக்கப்பட்டது.

இந்த பஸ்ஸில் விஜயசாரதி, லட்சுமி, அம்மு உள்ளிட்ட நட்சத்திரங்களும் பயணித்தார்கள். இவர்கள் தமிழகம் முழுக்க ரசிகர்களைச் சந்தித்து எதிர்மறை படம் குறித்த சில போட்டிகளை நடத்தினர். அதில் வெற்றி பெற்றவர்களை ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார் அருண்.

இசை குறுந்தகட்டினை இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வஸந்த், அபிராமி ராமநாதன் வெளிட்ட, அவற்றை ரசிகர்கள் பெற்றுக் கொண்டனர். இதுவரை திரையுலகில் இந்த அளவு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு இசை வெளியீட்டு விழா நடந்ததில்லை என பாலுமகேந்திரா தெரிவித்தார்.

விழாவில் பேசிய வைரமுத்து, இதுபோன்ற விழாக்களை இசை வெளியீட்டு விழா என்று சொல்லக் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்பதே சரியானது.. இங்கே என்ன படத்தின் இசையா வெளியாகிறது? என்றார்.

'இசையமைப்பாளரின் மெட்டுக்கு வைரமுத்து எழுதிய பாடல்தானே இங்கே வெளியாகிறது... தனியாக கவிதை வரிகளை மட்டுமா வெளியிடுகிறார்கள்? அப்புறமெப்படி பாடல் வெளியீடு எனச் சொல்ல முடியும்... பாடலும் இன்னொரு இசையின் வடிவம்தான் என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறாரா வைரமுத்து?' என்றார் விழாவுக்கு வந்திருந்த இன்னொரு கவிஞர்.

வைரமுத்துவால் சலசலப்பு


எதிர்மறை ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இனி இசை வெளியீட்டு விழா என்று அழைக்க்க் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும் என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை, இனி பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும்... அது என்ன இசைக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம்? என்று கேட்டுள்ளார்.

இது நடந்தது எதிர்மறை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.

வழக்கமாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு திரையுலக விஐபிக்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்கள். இசைத் தட்டுக்களை வெளியிடுவதும் பெறுவதும் அவர்களாகவே இருப்பார்கள்.

ஆனால் 'எதிர்மறை' பட இயக்குநர் ஜி அருண் வித்தியாசமாக, ரசிகர்களை மேடையேற்றி இசைத் தட்டை பெற்றுக் கொள்ள வைத்தார்.

இந்த விழாவில் ரசிகர்களை மேடையேற்றுவதற்கு ஒரு தனி ஏற்பாட்டைச் செய்திருந்தார் அருண். அதன்படி, முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் எதிர்மறை படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் ஒட்டப்பட்டு தமிழகம் முழுக்க உலா வரவைக்கப்பட்டது.

இந்த பஸ்ஸில் விஜயசாரதி, லட்சுமி, அம்மு உள்ளிட்ட நட்சத்திரங்களும் பயணித்தார்கள். இவர்கள் தமிழகம் முழுக்க ரசிகர்களைச் சந்தித்து எதிர்மறை படம் குறித்த சில போட்டிகளை நடத்தினர். அதில் வெற்றி பெற்றவர்களை ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார் அருண்.

இசை குறுந்தகட்டினை இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வஸந்த், அபிராமி ராமநாதன் வெளிட்ட, அவற்றை ரசிகர்கள் பெற்றுக் கொண்டனர். இதுவரை திரையுலகில் இந்த அளவு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு இசை வெளியீட்டு விழா நடந்ததில்லை என பாலுமகேந்திரா தெரிவித்தார்.

விழாவில் பேசிய வைரமுத்து, இதுபோன்ற விழாக்களை இசை வெளியீட்டு விழா என்று சொல்லக் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்பதே சரியானது.. இங்கே என்ன படத்தின் இசையா வெளியாகிறது? என்றார்.

'இசையமைப்பாளரின் மெட்டுக்கு வைரமுத்து எழுதிய பாடல்தானே இங்கே வெளியாகிறது... தனியாக கவிதை வரிகளை மட்டுமா வெளியிடுகிறார்கள்? அப்புறமெப்படி பாடல் வெளியீடு எனச் சொல்ல முடியும்... பாடலும் இன்னொரு இசையின் வடிவம்தான் என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறாரா வைரமுத்து?' என்றார் விழாவுக்கு வந்திருந்த இன்னொரு கவிஞர்.

வைரமுத்துவால் சலசலப்பு


எதிர்மறை ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இனி இசை வெளியீட்டு விழா என்று அழைக்க்க் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும் என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை, இனி பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும்... அது என்ன இசைக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம்? என்று கேட்டுள்ளார்.

இது நடந்தது எதிர்மறை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.

வழக்கமாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு திரையுலக விஐபிக்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்கள். இசைத் தட்டுக்களை வெளியிடுவதும் பெறுவதும் அவர்களாகவே இருப்பார்கள்.

ஆனால் 'எதிர்மறை' பட இயக்குநர் ஜி அருண் வித்தியாசமாக, ரசிகர்களை மேடையேற்றி இசைத் தட்டை பெற்றுக் கொள்ள வைத்தார்.

இந்த விழாவில் ரசிகர்களை மேடையேற்றுவதற்கு ஒரு தனி ஏற்பாட்டைச் செய்திருந்தார் அருண். அதன்படி, முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் எதிர்மறை படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் ஒட்டப்பட்டு தமிழகம் முழுக்க உலா வரவைக்கப்பட்டது.

இந்த பஸ்ஸில் விஜயசாரதி, லட்சுமி, அம்மு உள்ளிட்ட நட்சத்திரங்களும் பயணித்தார்கள். இவர்கள் தமிழகம் முழுக்க ரசிகர்களைச் சந்தித்து எதிர்மறை படம் குறித்த சில போட்டிகளை நடத்தினர். அதில் வெற்றி பெற்றவர்களை ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார் அருண்.

இசை குறுந்தகட்டினை இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வஸந்த், அபிராமி ராமநாதன் வெளிட்ட, அவற்றை ரசிகர்கள் பெற்றுக் கொண்டனர். இதுவரை திரையுலகில் இந்த அளவு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு இசை வெளியீட்டு விழா நடந்ததில்லை என பாலுமகேந்திரா தெரிவித்தார்.

விழாவில் பேசிய வைரமுத்து, இதுபோன்ற விழாக்களை இசை வெளியீட்டு விழா என்று சொல்லக் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்பதே சரியானது.. இங்கே என்ன படத்தின் இசையா வெளியாகிறது? என்றார்.

'இசையமைப்பாளரின் மெட்டுக்கு வைரமுத்து எழுதிய பாடல்தானே இங்கே வெளியாகிறது... தனியாக கவிதை வரிகளை மட்டுமா வெளியிடுகிறார்கள்? அப்புறமெப்படி பாடல் வெளியீடு எனச் சொல்ல முடியும்... பாடலும் இன்னொரு இசையின் வடிவம்தான் என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறாரா வைரமுத்து?' என்றார் விழாவுக்கு வந்திருந்த இன்னொரு கவிஞர்.

வைரமுத்துவால் சலசலப்பு


எதிர்மறை ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இனி இசை வெளியீட்டு விழா என்று அழைக்க்க் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும் என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை, இனி பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும்... அது என்ன இசைக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம்? என்று கேட்டுள்ளார்.

இது நடந்தது எதிர்மறை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.

வழக்கமாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு திரையுலக விஐபிக்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்கள். இசைத் தட்டுக்களை வெளியிடுவதும் பெறுவதும் அவர்களாகவே இருப்பார்கள்.

ஆனால் 'எதிர்மறை' பட இயக்குநர் ஜி அருண் வித்தியாசமாக, ரசிகர்களை மேடையேற்றி இசைத் தட்டை பெற்றுக் கொள்ள வைத்தார்.

இந்த விழாவில் ரசிகர்களை மேடையேற்றுவதற்கு ஒரு தனி ஏற்பாட்டைச் செய்திருந்தார் அருண். அதன்படி, முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் எதிர்மறை படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் ஒட்டப்பட்டு தமிழகம் முழுக்க உலா வரவைக்கப்பட்டது.

இந்த பஸ்ஸில் விஜயசாரதி, லட்சுமி, அம்மு உள்ளிட்ட நட்சத்திரங்களும் பயணித்தார்கள். இவர்கள் தமிழகம் முழுக்க ரசிகர்களைச் சந்தித்து எதிர்மறை படம் குறித்த சில போட்டிகளை நடத்தினர். அதில் வெற்றி பெற்றவர்களை ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார் அருண்.

இசை குறுந்தகட்டினை இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வஸந்த், அபிராமி ராமநாதன் வெளிட்ட, அவற்றை ரசிகர்கள் பெற்றுக் கொண்டனர். இதுவரை திரையுலகில் இந்த அளவு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு இசை வெளியீட்டு விழா நடந்ததில்லை என பாலுமகேந்திரா தெரிவித்தார்.

விழாவில் பேசிய வைரமுத்து, இதுபோன்ற விழாக்களை இசை வெளியீட்டு விழா என்று சொல்லக் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்பதே சரியானது.. இங்கே என்ன படத்தின் இசையா வெளியாகிறது? என்றார்.

'இசையமைப்பாளரின் மெட்டுக்கு வைரமுத்து எழுதிய பாடல்தானே இங்கே வெளியாகிறது... தனியாக கவிதை வரிகளை மட்டுமா வெளியிடுகிறார்கள்? அப்புறமெப்படி பாடல் வெளியீடு எனச் சொல்ல முடியும்... பாடலும் இன்னொரு இசையின் வடிவம்தான் என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறாரா வைரமுத்து?' என்றார் விழாவுக்கு வந்திருந்த இன்னொரு கவிஞர்.

வைரமுத்துவால் சலசலப்பு


எதிர்மறை ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இனி இசை வெளியீட்டு விழா என்று அழைக்க்க் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும் என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை, இனி பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும்... அது என்ன இசைக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம்? என்று கேட்டுள்ளார்.

இது நடந்தது எதிர்மறை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.

வழக்கமாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு திரையுலக விஐபிக்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்கள். இசைத் தட்டுக்களை வெளியிடுவதும் பெறுவதும் அவர்களாகவே இருப்பார்கள்.

ஆனால் 'எதிர்மறை' பட இயக்குநர் ஜி அருண் வித்தியாசமாக, ரசிகர்களை மேடையேற்றி இசைத் தட்டை பெற்றுக் கொள்ள வைத்தார்.

இந்த விழாவில் ரசிகர்களை மேடையேற்றுவதற்கு ஒரு தனி ஏற்பாட்டைச் செய்திருந்தார் அருண். அதன்படி, முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் எதிர்மறை படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் ஒட்டப்பட்டு தமிழகம் முழுக்க உலா வரவைக்கப்பட்டது.

இந்த பஸ்ஸில் விஜயசாரதி, லட்சுமி, அம்மு உள்ளிட்ட நட்சத்திரங்களும் பயணித்தார்கள். இவர்கள் தமிழகம் முழுக்க ரசிகர்களைச் சந்தித்து எதிர்மறை படம் குறித்த சில போட்டிகளை நடத்தினர். அதில் வெற்றி பெற்றவர்களை ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார் அருண்.

இசை குறுந்தகட்டினை இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வஸந்த், அபிராமி ராமநாதன் வெளிட்ட, அவற்றை ரசிகர்கள் பெற்றுக் கொண்டனர். இதுவரை திரையுலகில் இந்த அளவு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு இசை வெளியீட்டு விழா நடந்ததில்லை என பாலுமகேந்திரா தெரிவித்தார்.

விழாவில் பேசிய வைரமுத்து, இதுபோன்ற விழாக்களை இசை வெளியீட்டு விழா என்று சொல்லக் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்பதே சரியானது.. இங்கே என்ன படத்தின் இசையா வெளியாகிறது? என்றார்.

'இசையமைப்பாளரின் மெட்டுக்கு வைரமுத்து எழுதிய பாடல்தானே இங்கே வெளியாகிறது... தனியாக கவிதை வரிகளை மட்டுமா வெளியிடுகிறார்கள்? அப்புறமெப்படி பாடல் வெளியீடு எனச் சொல்ல முடியும்... பாடலும் இன்னொரு இசையின் வடிவம்தான் என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறாரா வைரமுத்து?' என்றார் விழாவுக்கு வந்திருந்த இன்னொரு கவிஞர்.

எங்கோ மிகப் பெரிய தவறு நடந்து விட்டது

டெல்லி: சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள தாக்குதல் மிகவும் கொடூரமானது. மனிதத் தன்மையே அற்றது. அவர்கள் விரித்த சதி வலையில் சிக்கி சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எங்கோ மிகப் பெரிய தவறு நடந்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 83 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில்,

உயிர்ப்பலி மிகவும் அதிகமாக உள்ளது. இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர்களது கொடூரத்தனத்தின் இன்னொரு முகம் இன்று வெளிப்பட்டுள்ளது.

மாநில போலீஸாரும், சிஆர்பிஎப்பும் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். ஆனால் எங்கோ தவறு, மிகப் பெரிய தவறு நடந்துள்ளது. மாவோயிஸ்டுகள் விரித்த சதி வலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சிக்கியுள்ளதாகவே தெரிகிறது.

இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ப.சிதம்பரம்

எங்கோ மிகப் பெரிய தவறு நடந்து விட்டது

டெல்லி: சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள தாக்குதல் மிகவும் கொடூரமானது. மனிதத் தன்மையே அற்றது. அவர்கள் விரித்த சதி வலையில் சிக்கி சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எங்கோ மிகப் பெரிய தவறு நடந்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 83 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில்,

உயிர்ப்பலி மிகவும் அதிகமாக உள்ளது. இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர்களது கொடூரத்தனத்தின் இன்னொரு முகம் இன்று வெளிப்பட்டுள்ளது.

மாநில போலீஸாரும், சிஆர்பிஎப்பும் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். ஆனால் எங்கோ தவறு, மிகப் பெரிய தவறு நடந்துள்ளது. மாவோயிஸ்டுகள் விரித்த சதி வலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சிக்கியுள்ளதாகவே தெரிகிறது.

இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ப.சிதம்பரம்

எங்கோ மிகப் பெரிய தவறு நடந்து விட்டது

டெல்லி: சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள தாக்குதல் மிகவும் கொடூரமானது. மனிதத் தன்மையே அற்றது. அவர்கள் விரித்த சதி வலையில் சிக்கி சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எங்கோ மிகப் பெரிய தவறு நடந்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 83 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில்,

உயிர்ப்பலி மிகவும் அதிகமாக உள்ளது. இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர்களது கொடூரத்தனத்தின் இன்னொரு முகம் இன்று வெளிப்பட்டுள்ளது.

மாநில போலீஸாரும், சிஆர்பிஎப்பும் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். ஆனால் எங்கோ தவறு, மிகப் பெரிய தவறு நடந்துள்ளது. மாவோயிஸ்டுகள் விரித்த சதி வலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சிக்கியுள்ளதாகவே தெரிகிறது.

இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ப.சிதம்பரம்

எங்கோ மிகப் பெரிய தவறு நடந்து விட்டது

டெல்லி: சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள தாக்குதல் மிகவும் கொடூரமானது. மனிதத் தன்மையே அற்றது. அவர்கள் விரித்த சதி வலையில் சிக்கி சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எங்கோ மிகப் பெரிய தவறு நடந்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 83 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில்,

உயிர்ப்பலி மிகவும் அதிகமாக உள்ளது. இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர்களது கொடூரத்தனத்தின் இன்னொரு முகம் இன்று வெளிப்பட்டுள்ளது.

மாநில போலீஸாரும், சிஆர்பிஎப்பும் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். ஆனால் எங்கோ தவறு, மிகப் பெரிய தவறு நடந்துள்ளது. மாவோயிஸ்டுகள் விரித்த சதி வலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சிக்கியுள்ளதாகவே தெரிகிறது.

இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ப.சிதம்பரம்

எங்கோ மிகப் பெரிய தவறு நடந்து விட்டது

டெல்லி: சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள தாக்குதல் மிகவும் கொடூரமானது. மனிதத் தன்மையே அற்றது. அவர்கள் விரித்த சதி வலையில் சிக்கி சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எங்கோ மிகப் பெரிய தவறு நடந்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 83 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில்,

உயிர்ப்பலி மிகவும் அதிகமாக உள்ளது. இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர்களது கொடூரத்தனத்தின் இன்னொரு முகம் இன்று வெளிப்பட்டுள்ளது.

மாநில போலீஸாரும், சிஆர்பிஎப்பும் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். ஆனால் எங்கோ தவறு, மிகப் பெரிய தவறு நடந்துள்ளது. மாவோயிஸ்டுகள் விரித்த சதி வலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சிக்கியுள்ளதாகவே தெரிகிறது.

இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ப.சிதம்பரம்

பூஜாவுக்கு சிங்கள மாப்பிள்ளை


பூஜாவுக்கு அவரது வீட்டில் சிங்கள மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து விட்டார்களாம். ஆனால் கல்யாணத்திற்கு விருப்பம் இல்லாத பூஜாவோ, இப்போதைக்கு பண்ண முடியாது என்று இழுத்தடித்து வருவதால் வீட்டில் புகைச்சலாக உள்ளதாம்.

இந்திய – இலங்கை கூட்டுத் தயாரிப்பான பூஜா, தமிழ் நடிகையாக பிரபலமானவர். பெங்களூரில் வாசம் புரிந்து வரும் இவரது தந்தை சிங்கள மொழிக்காரர்.

இதனால் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் மேற்கொண்டு நடித்து வரும் பூஜா, சமீப காலமாக தமிழ் சினிமாவில் எங்கேயுமே காணவில்லை. இத்தனைக்கும் நான் கடவுள் என்ற நல்ல படத்தில் நல்ல கேரக்டரில் நடித்துப் பெயர் பெற்றிருந்தும் கூட அவரைத் தேடி நல்ல வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் கூட பூஜாவைக் காண முடியவில்லை.

விசாரித்துப் பார்த்தபோது பூஜா வீட்டில் புகைச்சல் என்று தெரிய வந்த்து. பூஜா வீட்டில் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இதில் பூஜாவுக்கு உடன்பாடு இல்லையாம். இன்னும் சில காலம் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். கல்யாணத்திற்கு இப்போது அவசரப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டிலோ ஒரு சிங்களத் தொழிலதிபரைப் பார்த்து முடிவு செய்து இவர்தான் மாப்பிள்ளை என்று கூறி விட்டார்களாம்.

ஆனால் பூஜா அதை ஏற்க மறுத்து வருவதால், வீட்டில் புகைச்சலாகியுள்ளதாம். இதனால்தான் பூஜாவை எங்கும் காண முடியவில்லை.

இந்தியாவில்தான் பூஜாவைக் காண முடியவில்லை என்றாலும் கூட சிங்களத்தில் அவர் நடித்தக் கொண்டுதான் இருக்கிறாராம்.

பூஜாவுக்கு சிங்கள மாப்பிள்ளை


பூஜாவுக்கு அவரது வீட்டில் சிங்கள மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து விட்டார்களாம். ஆனால் கல்யாணத்திற்கு விருப்பம் இல்லாத பூஜாவோ, இப்போதைக்கு பண்ண முடியாது என்று இழுத்தடித்து வருவதால் வீட்டில் புகைச்சலாக உள்ளதாம்.

இந்திய – இலங்கை கூட்டுத் தயாரிப்பான பூஜா, தமிழ் நடிகையாக பிரபலமானவர். பெங்களூரில் வாசம் புரிந்து வரும் இவரது தந்தை சிங்கள மொழிக்காரர்.

இதனால் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் மேற்கொண்டு நடித்து வரும் பூஜா, சமீப காலமாக தமிழ் சினிமாவில் எங்கேயுமே காணவில்லை. இத்தனைக்கும் நான் கடவுள் என்ற நல்ல படத்தில் நல்ல கேரக்டரில் நடித்துப் பெயர் பெற்றிருந்தும் கூட அவரைத் தேடி நல்ல வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் கூட பூஜாவைக் காண முடியவில்லை.

விசாரித்துப் பார்த்தபோது பூஜா வீட்டில் புகைச்சல் என்று தெரிய வந்த்து. பூஜா வீட்டில் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இதில் பூஜாவுக்கு உடன்பாடு இல்லையாம். இன்னும் சில காலம் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். கல்யாணத்திற்கு இப்போது அவசரப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டிலோ ஒரு சிங்களத் தொழிலதிபரைப் பார்த்து முடிவு செய்து இவர்தான் மாப்பிள்ளை என்று கூறி விட்டார்களாம்.

ஆனால் பூஜா அதை ஏற்க மறுத்து வருவதால், வீட்டில் புகைச்சலாகியுள்ளதாம். இதனால்தான் பூஜாவை எங்கும் காண முடியவில்லை.

இந்தியாவில்தான் பூஜாவைக் காண முடியவில்லை என்றாலும் கூட சிங்களத்தில் அவர் நடித்தக் கொண்டுதான் இருக்கிறாராம்.

பூஜாவுக்கு சிங்கள மாப்பிள்ளை


பூஜாவுக்கு அவரது வீட்டில் சிங்கள மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து விட்டார்களாம். ஆனால் கல்யாணத்திற்கு விருப்பம் இல்லாத பூஜாவோ, இப்போதைக்கு பண்ண முடியாது என்று இழுத்தடித்து வருவதால் வீட்டில் புகைச்சலாக உள்ளதாம்.

இந்திய – இலங்கை கூட்டுத் தயாரிப்பான பூஜா, தமிழ் நடிகையாக பிரபலமானவர். பெங்களூரில் வாசம் புரிந்து வரும் இவரது தந்தை சிங்கள மொழிக்காரர்.

இதனால் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் மேற்கொண்டு நடித்து வரும் பூஜா, சமீப காலமாக தமிழ் சினிமாவில் எங்கேயுமே காணவில்லை. இத்தனைக்கும் நான் கடவுள் என்ற நல்ல படத்தில் நல்ல கேரக்டரில் நடித்துப் பெயர் பெற்றிருந்தும் கூட அவரைத் தேடி நல்ல வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் கூட பூஜாவைக் காண முடியவில்லை.

விசாரித்துப் பார்த்தபோது பூஜா வீட்டில் புகைச்சல் என்று தெரிய வந்த்து. பூஜா வீட்டில் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இதில் பூஜாவுக்கு உடன்பாடு இல்லையாம். இன்னும் சில காலம் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். கல்யாணத்திற்கு இப்போது அவசரப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டிலோ ஒரு சிங்களத் தொழிலதிபரைப் பார்த்து முடிவு செய்து இவர்தான் மாப்பிள்ளை என்று கூறி விட்டார்களாம்.

ஆனால் பூஜா அதை ஏற்க மறுத்து வருவதால், வீட்டில் புகைச்சலாகியுள்ளதாம். இதனால்தான் பூஜாவை எங்கும் காண முடியவில்லை.

இந்தியாவில்தான் பூஜாவைக் காண முடியவில்லை என்றாலும் கூட சிங்களத்தில் அவர் நடித்தக் கொண்டுதான் இருக்கிறாராம்.

பூஜாவுக்கு சிங்கள மாப்பிள்ளை


பூஜாவுக்கு அவரது வீட்டில் சிங்கள மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து விட்டார்களாம். ஆனால் கல்யாணத்திற்கு விருப்பம் இல்லாத பூஜாவோ, இப்போதைக்கு பண்ண முடியாது என்று இழுத்தடித்து வருவதால் வீட்டில் புகைச்சலாக உள்ளதாம்.

இந்திய – இலங்கை கூட்டுத் தயாரிப்பான பூஜா, தமிழ் நடிகையாக பிரபலமானவர். பெங்களூரில் வாசம் புரிந்து வரும் இவரது தந்தை சிங்கள மொழிக்காரர்.

இதனால் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் மேற்கொண்டு நடித்து வரும் பூஜா, சமீப காலமாக தமிழ் சினிமாவில் எங்கேயுமே காணவில்லை. இத்தனைக்கும் நான் கடவுள் என்ற நல்ல படத்தில் நல்ல கேரக்டரில் நடித்துப் பெயர் பெற்றிருந்தும் கூட அவரைத் தேடி நல்ல வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் கூட பூஜாவைக் காண முடியவில்லை.

விசாரித்துப் பார்த்தபோது பூஜா வீட்டில் புகைச்சல் என்று தெரிய வந்த்து. பூஜா வீட்டில் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இதில் பூஜாவுக்கு உடன்பாடு இல்லையாம். இன்னும் சில காலம் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். கல்யாணத்திற்கு இப்போது அவசரப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டிலோ ஒரு சிங்களத் தொழிலதிபரைப் பார்த்து முடிவு செய்து இவர்தான் மாப்பிள்ளை என்று கூறி விட்டார்களாம்.

ஆனால் பூஜா அதை ஏற்க மறுத்து வருவதால், வீட்டில் புகைச்சலாகியுள்ளதாம். இதனால்தான் பூஜாவை எங்கும் காண முடியவில்லை.

இந்தியாவில்தான் பூஜாவைக் காண முடியவில்லை என்றாலும் கூட சிங்களத்தில் அவர் நடித்தக் கொண்டுதான் இருக்கிறாராம்.

பூஜாவுக்கு சிங்கள மாப்பிள்ளை


பூஜாவுக்கு அவரது வீட்டில் சிங்கள மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து விட்டார்களாம். ஆனால் கல்யாணத்திற்கு விருப்பம் இல்லாத பூஜாவோ, இப்போதைக்கு பண்ண முடியாது என்று இழுத்தடித்து வருவதால் வீட்டில் புகைச்சலாக உள்ளதாம்.

இந்திய – இலங்கை கூட்டுத் தயாரிப்பான பூஜா, தமிழ் நடிகையாக பிரபலமானவர். பெங்களூரில் வாசம் புரிந்து வரும் இவரது தந்தை சிங்கள மொழிக்காரர்.

இதனால் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் மேற்கொண்டு நடித்து வரும் பூஜா, சமீப காலமாக தமிழ் சினிமாவில் எங்கேயுமே காணவில்லை. இத்தனைக்கும் நான் கடவுள் என்ற நல்ல படத்தில் நல்ல கேரக்டரில் நடித்துப் பெயர் பெற்றிருந்தும் கூட அவரைத் தேடி நல்ல வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் கூட பூஜாவைக் காண முடியவில்லை.

விசாரித்துப் பார்த்தபோது பூஜா வீட்டில் புகைச்சல் என்று தெரிய வந்த்து. பூஜா வீட்டில் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இதில் பூஜாவுக்கு உடன்பாடு இல்லையாம். இன்னும் சில காலம் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். கல்யாணத்திற்கு இப்போது அவசரப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டிலோ ஒரு சிங்களத் தொழிலதிபரைப் பார்த்து முடிவு செய்து இவர்தான் மாப்பிள்ளை என்று கூறி விட்டார்களாம்.

ஆனால் பூஜா அதை ஏற்க மறுத்து வருவதால், வீட்டில் புகைச்சலாகியுள்ளதாம். இதனால்தான் பூஜாவை எங்கும் காண முடியவில்லை.

இந்தியாவில்தான் பூஜாவைக் காண முடியவில்லை என்றாலும் கூட சிங்களத்தில் அவர் நடித்தக் கொண்டுதான் இருக்கிறாராம்.

மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


மக்களின் நல்வாழ்வுக்காக கடந்த காலங்களில் நாம் தியாகங்கள் புரிந்துள்ள அதேவேளையில் தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

காரைநகர் கலாநிதி தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று (05) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த காலங்களில் மக்களின் நல்வாழ்வுக்கான அபிவிருத்தி பணிகளை எப்படி முன்னெடுத்தோமோ அதே போன்று நிச்சயமாக எதிர்காலங்களிலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்.

அந்த வகையில் மக்களின் நல்வாழ்வுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் நாம் பல்வேறு தியாகங்களைப் புரிந்துள்ளோம். அதுமட்டுமன்றி எதிர்காலத்தில் மக்களுக்காக தியாகங்களை ஏற்கத் தயாராகவும் உள்ளோம் என்று அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

எனவே உங்களுக்கான உங்களது அடிப்படை மற்றும் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு சந்தர்ப்பம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலாகும். அத் தேர்தலை சரியாகப் பயன்படுத்தி அரசியல் பலத்தை மக்களாகிய நீங்கள் எமக்கு வழங்கும் பட்சத்தில் எதிர்கால வாழ்வை மேலும் வளமாக்கிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உரையாற்றுகையில் 24 மணிநேரமும், மக்களின் தேவைகளை தன் தோள்களில் சுமந்து நாளும் பொழுதும் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்தான் என்றால் அதை எவராலும் மறுக்க முடியாது.

எனவே மென்மேலும் மக்களுடைய விருத்திக்காகவும் வளர்ச்சிக்காகவும் வருகின்ற தேர்தல் சந்தர்ப்பத்தை சரியாகவும் உரிய முறையிலும் பயன்படுத்தி அமைச்சர் அவர்களையும் அவரது பேவட்பாளர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களாகிய உங்களின் தலையாய கடமை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் உட்படப் பெருமளவு பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


மக்களின் நல்வாழ்வுக்காக கடந்த காலங்களில் நாம் தியாகங்கள் புரிந்துள்ள அதேவேளையில் தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

காரைநகர் கலாநிதி தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று (05) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த காலங்களில் மக்களின் நல்வாழ்வுக்கான அபிவிருத்தி பணிகளை எப்படி முன்னெடுத்தோமோ அதே போன்று நிச்சயமாக எதிர்காலங்களிலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்.

அந்த வகையில் மக்களின் நல்வாழ்வுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் நாம் பல்வேறு தியாகங்களைப் புரிந்துள்ளோம். அதுமட்டுமன்றி எதிர்காலத்தில் மக்களுக்காக தியாகங்களை ஏற்கத் தயாராகவும் உள்ளோம் என்று அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

எனவே உங்களுக்கான உங்களது அடிப்படை மற்றும் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு சந்தர்ப்பம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலாகும். அத் தேர்தலை சரியாகப் பயன்படுத்தி அரசியல் பலத்தை மக்களாகிய நீங்கள் எமக்கு வழங்கும் பட்சத்தில் எதிர்கால வாழ்வை மேலும் வளமாக்கிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உரையாற்றுகையில் 24 மணிநேரமும், மக்களின் தேவைகளை தன் தோள்களில் சுமந்து நாளும் பொழுதும் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்தான் என்றால் அதை எவராலும் மறுக்க முடியாது.

எனவே மென்மேலும் மக்களுடைய விருத்திக்காகவும் வளர்ச்சிக்காகவும் வருகின்ற தேர்தல் சந்தர்ப்பத்தை சரியாகவும் உரிய முறையிலும் பயன்படுத்தி அமைச்சர் அவர்களையும் அவரது பேவட்பாளர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களாகிய உங்களின் தலையாய கடமை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் உட்படப் பெருமளவு பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


மக்களின் நல்வாழ்வுக்காக கடந்த காலங்களில் நாம் தியாகங்கள் புரிந்துள்ள அதேவேளையில் தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

காரைநகர் கலாநிதி தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று (05) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த காலங்களில் மக்களின் நல்வாழ்வுக்கான அபிவிருத்தி பணிகளை எப்படி முன்னெடுத்தோமோ அதே போன்று நிச்சயமாக எதிர்காலங்களிலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்.

அந்த வகையில் மக்களின் நல்வாழ்வுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் நாம் பல்வேறு தியாகங்களைப் புரிந்துள்ளோம். அதுமட்டுமன்றி எதிர்காலத்தில் மக்களுக்காக தியாகங்களை ஏற்கத் தயாராகவும் உள்ளோம் என்று அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

எனவே உங்களுக்கான உங்களது அடிப்படை மற்றும் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு சந்தர்ப்பம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலாகும். அத் தேர்தலை சரியாகப் பயன்படுத்தி அரசியல் பலத்தை மக்களாகிய நீங்கள் எமக்கு வழங்கும் பட்சத்தில் எதிர்கால வாழ்வை மேலும் வளமாக்கிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உரையாற்றுகையில் 24 மணிநேரமும், மக்களின் தேவைகளை தன் தோள்களில் சுமந்து நாளும் பொழுதும் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்தான் என்றால் அதை எவராலும் மறுக்க முடியாது.

எனவே மென்மேலும் மக்களுடைய விருத்திக்காகவும் வளர்ச்சிக்காகவும் வருகின்ற தேர்தல் சந்தர்ப்பத்தை சரியாகவும் உரிய முறையிலும் பயன்படுத்தி அமைச்சர் அவர்களையும் அவரது பேவட்பாளர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களாகிய உங்களின் தலையாய கடமை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் உட்படப் பெருமளவு பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


மக்களின் நல்வாழ்வுக்காக கடந்த காலங்களில் நாம் தியாகங்கள் புரிந்துள்ள அதேவேளையில் தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

காரைநகர் கலாநிதி தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று (05) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த காலங்களில் மக்களின் நல்வாழ்வுக்கான அபிவிருத்தி பணிகளை எப்படி முன்னெடுத்தோமோ அதே போன்று நிச்சயமாக எதிர்காலங்களிலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்.

அந்த வகையில் மக்களின் நல்வாழ்வுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் நாம் பல்வேறு தியாகங்களைப் புரிந்துள்ளோம். அதுமட்டுமன்றி எதிர்காலத்தில் மக்களுக்காக தியாகங்களை ஏற்கத் தயாராகவும் உள்ளோம் என்று அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

எனவே உங்களுக்கான உங்களது அடிப்படை மற்றும் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு சந்தர்ப்பம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலாகும். அத் தேர்தலை சரியாகப் பயன்படுத்தி அரசியல் பலத்தை மக்களாகிய நீங்கள் எமக்கு வழங்கும் பட்சத்தில் எதிர்கால வாழ்வை மேலும் வளமாக்கிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உரையாற்றுகையில் 24 மணிநேரமும், மக்களின் தேவைகளை தன் தோள்களில் சுமந்து நாளும் பொழுதும் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்தான் என்றால் அதை எவராலும் மறுக்க முடியாது.

எனவே மென்மேலும் மக்களுடைய விருத்திக்காகவும் வளர்ச்சிக்காகவும் வருகின்ற தேர்தல் சந்தர்ப்பத்தை சரியாகவும் உரிய முறையிலும் பயன்படுத்தி அமைச்சர் அவர்களையும் அவரது பேவட்பாளர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களாகிய உங்களின் தலையாய கடமை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் உட்படப் பெருமளவு பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


மக்களின் நல்வாழ்வுக்காக கடந்த காலங்களில் நாம் தியாகங்கள் புரிந்துள்ள அதேவேளையில் தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

காரைநகர் கலாநிதி தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று (05) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த காலங்களில் மக்களின் நல்வாழ்வுக்கான அபிவிருத்தி பணிகளை எப்படி முன்னெடுத்தோமோ அதே போன்று நிச்சயமாக எதிர்காலங்களிலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்.

அந்த வகையில் மக்களின் நல்வாழ்வுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் நாம் பல்வேறு தியாகங்களைப் புரிந்துள்ளோம். அதுமட்டுமன்றி எதிர்காலத்தில் மக்களுக்காக தியாகங்களை ஏற்கத் தயாராகவும் உள்ளோம் என்று அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

எனவே உங்களுக்கான உங்களது அடிப்படை மற்றும் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு சந்தர்ப்பம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலாகும். அத் தேர்தலை சரியாகப் பயன்படுத்தி அரசியல் பலத்தை மக்களாகிய நீங்கள் எமக்கு வழங்கும் பட்சத்தில் எதிர்கால வாழ்வை மேலும் வளமாக்கிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உரையாற்றுகையில் 24 மணிநேரமும், மக்களின் தேவைகளை தன் தோள்களில் சுமந்து நாளும் பொழுதும் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்தான் என்றால் அதை எவராலும் மறுக்க முடியாது.

எனவே மென்மேலும் மக்களுடைய விருத்திக்காகவும் வளர்ச்சிக்காகவும் வருகின்ற தேர்தல் சந்தர்ப்பத்தை சரியாகவும் உரிய முறையிலும் பயன்படுத்தி அமைச்சர் அவர்களையும் அவரது பேவட்பாளர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களாகிய உங்களின் தலையாய கடமை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் உட்படப் பெருமளவு பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பொய் பிரசாரங்களுக்கு ஏமாறாமல் நாட்டை கட்டியெழுப்ப அணிதிரளுங்கள்


எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரசாரத்திற்கு ஏமாறாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கைகோர்த்துச் செயற்பட முன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அம்பாந்தோட்டை மித்தெனியவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உலக நாடுகள் வியப்படையும் வகையில் நாட்டின் சகல கிராமங்களுக்கும் அபிவிருத்தியைக் கொண்டு செல்லவதற்குத் தம்மால் முடிந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

மக்களின் வாக்குகளை வீணே சிதைக்க வேண்டாமென ஜே.வி.பி.யினரிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று மித்தெனிய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டமாக அமைந்த இம்மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

தனி நபர் வருமானத்தை அதிகரித்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனை எதிர்காலத்திலும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பலமான பாராளுமன்றமொன்றைப் பெற்றுத்தருவது மக்களின் பொறுப்பாகும்.

நாம் பலமாக எமது பயணத்தைத் தொடர வேண்டுமானால் பெருமளவிலா னோரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. இரண்டாகப் பிளவுபட்டிருந்த நாட்டை நாம் ஒன்றிணைத்து தொங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற பலத்தையும் பலப்படுத்தினோம். யுத்தம் நடந்தபோதும் நாம் அபிவிருத்தியை நிறுத்தவில்லை. நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட் டிருந்த அபிவிருத்தியை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் சென்றோம். அத்துடன் 45 ஆயிரம் பட்டதாரிகள் உட்பட இலட்சக்கணக்கானோருக்குத் தொழில் வாய்ப்புக்களையும் வழங்கினோம்.

இராணுவத்தினர் உளரீதியில் பலவீனமடைந்திருந்தவேளையில் அவர்களுக்குப் பலமூட்டியது போன்றே உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மக்களையும் தைரியப்படுத்தியுள்ளோம்.

நாம் அம்பாந்தோட்டையில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிக்கையில் அதனைக் காலதாமதப்படுத்த மங்கள சமரவீர போன்றோர் செயற்பட்டனர். அதனால்தான் நாம் அத்தகையோரை ஒதுக்கிவிட்டோம். அப்பதவியில் பொருத்தமான அமைச்சரையும் நியமித்தோம்.

இளையோரின் பலமும் திறமை மிக்க தலைமைத்துவமும் நாட்டின் எதிர்காலத் தேவையாகிறது. அத்துடன் எமது பாரம்பரிய விழுமியங்கள் கலாசாரங்களைப் பாதுகாத்தே நாம் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய அவசியமுள்ளது.

நாம் நாட்டில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். ரணில் விக்கிரம சிங்கவின் காலத்தில் விமான சேவை உட்பட பல தவறான - பொருத்தமில்லாத உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நாம் இன்று முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
இம்முறை தேர்தலில் நாம் பலமான நாட்டை நேசிக்கின்றவர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தியுள்ளோம்.
நாமனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொய் பிரசாரங்களுக்கு ஏமாறாமல் நாட்டை கட்டியெழுப்ப அணிதிரளுங்கள்


எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரசாரத்திற்கு ஏமாறாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கைகோர்த்துச் செயற்பட முன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அம்பாந்தோட்டை மித்தெனியவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உலக நாடுகள் வியப்படையும் வகையில் நாட்டின் சகல கிராமங்களுக்கும் அபிவிருத்தியைக் கொண்டு செல்லவதற்குத் தம்மால் முடிந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

மக்களின் வாக்குகளை வீணே சிதைக்க வேண்டாமென ஜே.வி.பி.யினரிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று மித்தெனிய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டமாக அமைந்த இம்மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

தனி நபர் வருமானத்தை அதிகரித்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனை எதிர்காலத்திலும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பலமான பாராளுமன்றமொன்றைப் பெற்றுத்தருவது மக்களின் பொறுப்பாகும்.

நாம் பலமாக எமது பயணத்தைத் தொடர வேண்டுமானால் பெருமளவிலா னோரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. இரண்டாகப் பிளவுபட்டிருந்த நாட்டை நாம் ஒன்றிணைத்து தொங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற பலத்தையும் பலப்படுத்தினோம். யுத்தம் நடந்தபோதும் நாம் அபிவிருத்தியை நிறுத்தவில்லை. நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட் டிருந்த அபிவிருத்தியை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் சென்றோம். அத்துடன் 45 ஆயிரம் பட்டதாரிகள் உட்பட இலட்சக்கணக்கானோருக்குத் தொழில் வாய்ப்புக்களையும் வழங்கினோம்.

இராணுவத்தினர் உளரீதியில் பலவீனமடைந்திருந்தவேளையில் அவர்களுக்குப் பலமூட்டியது போன்றே உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மக்களையும் தைரியப்படுத்தியுள்ளோம்.

நாம் அம்பாந்தோட்டையில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிக்கையில் அதனைக் காலதாமதப்படுத்த மங்கள சமரவீர போன்றோர் செயற்பட்டனர். அதனால்தான் நாம் அத்தகையோரை ஒதுக்கிவிட்டோம். அப்பதவியில் பொருத்தமான அமைச்சரையும் நியமித்தோம்.

இளையோரின் பலமும் திறமை மிக்க தலைமைத்துவமும் நாட்டின் எதிர்காலத் தேவையாகிறது. அத்துடன் எமது பாரம்பரிய விழுமியங்கள் கலாசாரங்களைப் பாதுகாத்தே நாம் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய அவசியமுள்ளது.

நாம் நாட்டில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். ரணில் விக்கிரம சிங்கவின் காலத்தில் விமான சேவை உட்பட பல தவறான - பொருத்தமில்லாத உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நாம் இன்று முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
இம்முறை தேர்தலில் நாம் பலமான நாட்டை நேசிக்கின்றவர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தியுள்ளோம்.
நாமனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொய் பிரசாரங்களுக்கு ஏமாறாமல் நாட்டை கட்டியெழுப்ப அணிதிரளுங்கள்


எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரசாரத்திற்கு ஏமாறாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கைகோர்த்துச் செயற்பட முன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அம்பாந்தோட்டை மித்தெனியவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உலக நாடுகள் வியப்படையும் வகையில் நாட்டின் சகல கிராமங்களுக்கும் அபிவிருத்தியைக் கொண்டு செல்லவதற்குத் தம்மால் முடிந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

மக்களின் வாக்குகளை வீணே சிதைக்க வேண்டாமென ஜே.வி.பி.யினரிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று மித்தெனிய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டமாக அமைந்த இம்மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

தனி நபர் வருமானத்தை அதிகரித்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனை எதிர்காலத்திலும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பலமான பாராளுமன்றமொன்றைப் பெற்றுத்தருவது மக்களின் பொறுப்பாகும்.

நாம் பலமாக எமது பயணத்தைத் தொடர வேண்டுமானால் பெருமளவிலா னோரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. இரண்டாகப் பிளவுபட்டிருந்த நாட்டை நாம் ஒன்றிணைத்து தொங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற பலத்தையும் பலப்படுத்தினோம். யுத்தம் நடந்தபோதும் நாம் அபிவிருத்தியை நிறுத்தவில்லை. நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட் டிருந்த அபிவிருத்தியை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் சென்றோம். அத்துடன் 45 ஆயிரம் பட்டதாரிகள் உட்பட இலட்சக்கணக்கானோருக்குத் தொழில் வாய்ப்புக்களையும் வழங்கினோம்.

இராணுவத்தினர் உளரீதியில் பலவீனமடைந்திருந்தவேளையில் அவர்களுக்குப் பலமூட்டியது போன்றே உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மக்களையும் தைரியப்படுத்தியுள்ளோம்.

நாம் அம்பாந்தோட்டையில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிக்கையில் அதனைக் காலதாமதப்படுத்த மங்கள சமரவீர போன்றோர் செயற்பட்டனர். அதனால்தான் நாம் அத்தகையோரை ஒதுக்கிவிட்டோம். அப்பதவியில் பொருத்தமான அமைச்சரையும் நியமித்தோம்.

இளையோரின் பலமும் திறமை மிக்க தலைமைத்துவமும் நாட்டின் எதிர்காலத் தேவையாகிறது. அத்துடன் எமது பாரம்பரிய விழுமியங்கள் கலாசாரங்களைப் பாதுகாத்தே நாம் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய அவசியமுள்ளது.

நாம் நாட்டில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். ரணில் விக்கிரம சிங்கவின் காலத்தில் விமான சேவை உட்பட பல தவறான - பொருத்தமில்லாத உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நாம் இன்று முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
இம்முறை தேர்தலில் நாம் பலமான நாட்டை நேசிக்கின்றவர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தியுள்ளோம்.
நாமனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொய் பிரசாரங்களுக்கு ஏமாறாமல் நாட்டை கட்டியெழுப்ப அணிதிரளுங்கள்


எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரசாரத்திற்கு ஏமாறாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கைகோர்த்துச் செயற்பட முன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அம்பாந்தோட்டை மித்தெனியவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உலக நாடுகள் வியப்படையும் வகையில் நாட்டின் சகல கிராமங்களுக்கும் அபிவிருத்தியைக் கொண்டு செல்லவதற்குத் தம்மால் முடிந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

மக்களின் வாக்குகளை வீணே சிதைக்க வேண்டாமென ஜே.வி.பி.யினரிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று மித்தெனிய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டமாக அமைந்த இம்மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

தனி நபர் வருமானத்தை அதிகரித்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனை எதிர்காலத்திலும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பலமான பாராளுமன்றமொன்றைப் பெற்றுத்தருவது மக்களின் பொறுப்பாகும்.

நாம் பலமாக எமது பயணத்தைத் தொடர வேண்டுமானால் பெருமளவிலா னோரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. இரண்டாகப் பிளவுபட்டிருந்த நாட்டை நாம் ஒன்றிணைத்து தொங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற பலத்தையும் பலப்படுத்தினோம். யுத்தம் நடந்தபோதும் நாம் அபிவிருத்தியை நிறுத்தவில்லை. நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட் டிருந்த அபிவிருத்தியை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் சென்றோம். அத்துடன் 45 ஆயிரம் பட்டதாரிகள் உட்பட இலட்சக்கணக்கானோருக்குத் தொழில் வாய்ப்புக்களையும் வழங்கினோம்.

இராணுவத்தினர் உளரீதியில் பலவீனமடைந்திருந்தவேளையில் அவர்களுக்குப் பலமூட்டியது போன்றே உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மக்களையும் தைரியப்படுத்தியுள்ளோம்.

நாம் அம்பாந்தோட்டையில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிக்கையில் அதனைக் காலதாமதப்படுத்த மங்கள சமரவீர போன்றோர் செயற்பட்டனர். அதனால்தான் நாம் அத்தகையோரை ஒதுக்கிவிட்டோம். அப்பதவியில் பொருத்தமான அமைச்சரையும் நியமித்தோம்.

இளையோரின் பலமும் திறமை மிக்க தலைமைத்துவமும் நாட்டின் எதிர்காலத் தேவையாகிறது. அத்துடன் எமது பாரம்பரிய விழுமியங்கள் கலாசாரங்களைப் பாதுகாத்தே நாம் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய அவசியமுள்ளது.

நாம் நாட்டில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். ரணில் விக்கிரம சிங்கவின் காலத்தில் விமான சேவை உட்பட பல தவறான - பொருத்தமில்லாத உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நாம் இன்று முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
இம்முறை தேர்தலில் நாம் பலமான நாட்டை நேசிக்கின்றவர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தியுள்ளோம்.
நாமனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொய் பிரசாரங்களுக்கு ஏமாறாமல் நாட்டை கட்டியெழுப்ப அணிதிரளுங்கள்


எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரசாரத்திற்கு ஏமாறாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கைகோர்த்துச் செயற்பட முன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அம்பாந்தோட்டை மித்தெனியவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உலக நாடுகள் வியப்படையும் வகையில் நாட்டின் சகல கிராமங்களுக்கும் அபிவிருத்தியைக் கொண்டு செல்லவதற்குத் தம்மால் முடிந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

மக்களின் வாக்குகளை வீணே சிதைக்க வேண்டாமென ஜே.வி.பி.யினரிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று மித்தெனிய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டமாக அமைந்த இம்மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

தனி நபர் வருமானத்தை அதிகரித்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனை எதிர்காலத்திலும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பலமான பாராளுமன்றமொன்றைப் பெற்றுத்தருவது மக்களின் பொறுப்பாகும்.

நாம் பலமாக எமது பயணத்தைத் தொடர வேண்டுமானால் பெருமளவிலா னோரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. இரண்டாகப் பிளவுபட்டிருந்த நாட்டை நாம் ஒன்றிணைத்து தொங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற பலத்தையும் பலப்படுத்தினோம். யுத்தம் நடந்தபோதும் நாம் அபிவிருத்தியை நிறுத்தவில்லை. நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட் டிருந்த அபிவிருத்தியை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் சென்றோம். அத்துடன் 45 ஆயிரம் பட்டதாரிகள் உட்பட இலட்சக்கணக்கானோருக்குத் தொழில் வாய்ப்புக்களையும் வழங்கினோம்.

இராணுவத்தினர் உளரீதியில் பலவீனமடைந்திருந்தவேளையில் அவர்களுக்குப் பலமூட்டியது போன்றே உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மக்களையும் தைரியப்படுத்தியுள்ளோம்.

நாம் அம்பாந்தோட்டையில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிக்கையில் அதனைக் காலதாமதப்படுத்த மங்கள சமரவீர போன்றோர் செயற்பட்டனர். அதனால்தான் நாம் அத்தகையோரை ஒதுக்கிவிட்டோம். அப்பதவியில் பொருத்தமான அமைச்சரையும் நியமித்தோம்.

இளையோரின் பலமும் திறமை மிக்க தலைமைத்துவமும் நாட்டின் எதிர்காலத் தேவையாகிறது. அத்துடன் எமது பாரம்பரிய விழுமியங்கள் கலாசாரங்களைப் பாதுகாத்தே நாம் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய அவசியமுள்ளது.

நாம் நாட்டில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். ரணில் விக்கிரம சிங்கவின் காலத்தில் விமான சேவை உட்பட பல தவறான - பொருத்தமில்லாத உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நாம் இன்று முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
இம்முறை தேர்தலில் நாம் பலமான நாட்டை நேசிக்கின்றவர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தியுள்ளோம்.
நாமனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.