Thursday, April 29, 2010

பாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்த காதல்-பணம்!


shockan.blogspot.com
காதலுக்காகவும் பணத்துக்காகவும் இந்திய ரகசியங்களை பாகிஸ்தானிய உளவுப் பிரிவினரிடம் விற்று வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணியாற்றி பிடிபட்ட மாதுரி குப்தா.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த ஐ.எப்.எஸ் அதிகாரியான மாதுரி குப்தா (53), பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார்.

திருமணமாகாத இவருக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த ராணா என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்தக் காதலை வைத்தே ரகசியங்களை கறந்துள்ளது பாகிஸ்தான் உளவுப் பிரிவு.

இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மாவிடமிடம் இருந்து மிக ரகசியமாக ஆவணங்களைப் பெற்று அதை ராணாவிடம் கொடுத்து வந்துள்ளார் மாதுரி.

இது குறித்து கடந்த சில மாதங்களாகவே மாதுரியை இந்திய உளவுப் பிரிவினர் கண்காணித்து வந்தனர்.

இந் நிலையில் 3 நாட்களுக்கு முன் சார்க் மாநாடு தொடர்பான பணிக்காக என்று டெல்லி க்கு வரவழைத்து அவரை இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய மாதுரி குப்தாவின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

அவரிடம் ரா, ஐபி மற்றும் ராணுவ உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட மாதுரி, காதலுக்காகவும் பணத்துக்காகவும் ரகசியங்களை வி்ற்றதாகக் கூறியுள்ளார்.

மேலும் வெளியுறவுத்துறையில் நிலவும் குறைபாடுகளும் தனது இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

தன்னை உயர் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தன் தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டமாக நடத்தியதாகவும் மாதுரி கூறியுள்ளார்.

எனக்கு லண்டன் அல்லது அமெரிக்காவில் பணியை ஒதுக்குவார்கள் என்று காத்திருந்து காத்திருந்த ஏமாந்தேன். என்றும் கூறியுள்ளார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்த காதல்-பணம்!


shockan.blogspot.com
காதலுக்காகவும் பணத்துக்காகவும் இந்திய ரகசியங்களை பாகிஸ்தானிய உளவுப் பிரிவினரிடம் விற்று வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணியாற்றி பிடிபட்ட மாதுரி குப்தா.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த ஐ.எப்.எஸ் அதிகாரியான மாதுரி குப்தா (53), பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார்.

திருமணமாகாத இவருக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த ராணா என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்தக் காதலை வைத்தே ரகசியங்களை கறந்துள்ளது பாகிஸ்தான் உளவுப் பிரிவு.

இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மாவிடமிடம் இருந்து மிக ரகசியமாக ஆவணங்களைப் பெற்று அதை ராணாவிடம் கொடுத்து வந்துள்ளார் மாதுரி.

இது குறித்து கடந்த சில மாதங்களாகவே மாதுரியை இந்திய உளவுப் பிரிவினர் கண்காணித்து வந்தனர்.

இந் நிலையில் 3 நாட்களுக்கு முன் சார்க் மாநாடு தொடர்பான பணிக்காக என்று டெல்லி க்கு வரவழைத்து அவரை இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய மாதுரி குப்தாவின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

அவரிடம் ரா, ஐபி மற்றும் ராணுவ உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட மாதுரி, காதலுக்காகவும் பணத்துக்காகவும் ரகசியங்களை வி்ற்றதாகக் கூறியுள்ளார்.

மேலும் வெளியுறவுத்துறையில் நிலவும் குறைபாடுகளும் தனது இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

தன்னை உயர் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தன் தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டமாக நடத்தியதாகவும் மாதுரி கூறியுள்ளார்.

எனக்கு லண்டன் அல்லது அமெரிக்காவில் பணியை ஒதுக்குவார்கள் என்று காத்திருந்து காத்திருந்த ஏமாந்தேன். என்றும் கூறியுள்ளார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்த காதல்-பணம்!


shockan.blogspot.com
காதலுக்காகவும் பணத்துக்காகவும் இந்திய ரகசியங்களை பாகிஸ்தானிய உளவுப் பிரிவினரிடம் விற்று வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணியாற்றி பிடிபட்ட மாதுரி குப்தா.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த ஐ.எப்.எஸ் அதிகாரியான மாதுரி குப்தா (53), பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார்.

திருமணமாகாத இவருக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த ராணா என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்தக் காதலை வைத்தே ரகசியங்களை கறந்துள்ளது பாகிஸ்தான் உளவுப் பிரிவு.

இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மாவிடமிடம் இருந்து மிக ரகசியமாக ஆவணங்களைப் பெற்று அதை ராணாவிடம் கொடுத்து வந்துள்ளார் மாதுரி.

இது குறித்து கடந்த சில மாதங்களாகவே மாதுரியை இந்திய உளவுப் பிரிவினர் கண்காணித்து வந்தனர்.

இந் நிலையில் 3 நாட்களுக்கு முன் சார்க் மாநாடு தொடர்பான பணிக்காக என்று டெல்லி க்கு வரவழைத்து அவரை இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய மாதுரி குப்தாவின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

அவரிடம் ரா, ஐபி மற்றும் ராணுவ உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட மாதுரி, காதலுக்காகவும் பணத்துக்காகவும் ரகசியங்களை வி்ற்றதாகக் கூறியுள்ளார்.

மேலும் வெளியுறவுத்துறையில் நிலவும் குறைபாடுகளும் தனது இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

தன்னை உயர் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தன் தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டமாக நடத்தியதாகவும் மாதுரி கூறியுள்ளார்.

எனக்கு லண்டன் அல்லது அமெரிக்காவில் பணியை ஒதுக்குவார்கள் என்று காத்திருந்து காத்திருந்த ஏமாந்தேன். என்றும் கூறியுள்ளார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்த காதல்-பணம்!


shockan.blogspot.com
காதலுக்காகவும் பணத்துக்காகவும் இந்திய ரகசியங்களை பாகிஸ்தானிய உளவுப் பிரிவினரிடம் விற்று வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணியாற்றி பிடிபட்ட மாதுரி குப்தா.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த ஐ.எப்.எஸ் அதிகாரியான மாதுரி குப்தா (53), பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார்.

திருமணமாகாத இவருக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த ராணா என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்தக் காதலை வைத்தே ரகசியங்களை கறந்துள்ளது பாகிஸ்தான் உளவுப் பிரிவு.

இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மாவிடமிடம் இருந்து மிக ரகசியமாக ஆவணங்களைப் பெற்று அதை ராணாவிடம் கொடுத்து வந்துள்ளார் மாதுரி.

இது குறித்து கடந்த சில மாதங்களாகவே மாதுரியை இந்திய உளவுப் பிரிவினர் கண்காணித்து வந்தனர்.

இந் நிலையில் 3 நாட்களுக்கு முன் சார்க் மாநாடு தொடர்பான பணிக்காக என்று டெல்லி க்கு வரவழைத்து அவரை இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய மாதுரி குப்தாவின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

அவரிடம் ரா, ஐபி மற்றும் ராணுவ உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட மாதுரி, காதலுக்காகவும் பணத்துக்காகவும் ரகசியங்களை வி்ற்றதாகக் கூறியுள்ளார்.

மேலும் வெளியுறவுத்துறையில் நிலவும் குறைபாடுகளும் தனது இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

தன்னை உயர் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தன் தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டமாக நடத்தியதாகவும் மாதுரி கூறியுள்ளார்.

எனக்கு லண்டன் அல்லது அமெரிக்காவில் பணியை ஒதுக்குவார்கள் என்று காத்திருந்து காத்திருந்த ஏமாந்தேன். என்றும் கூறியுள்ளார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஐபிஎல்லைப் போல புதிய அமைப்பைத் தொடங்க ரூ. 400கோடி தரத் தயார் – மோடியின் தந்தை


shockan.blogspot.com
லலித் மோடி விரும்பினால், ஐபிஎல் லைப் போன்ற புதிய அமைப்பைத் தொடங்க அவருக்கு ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்று லலித் மோடியின் தந்தை கே.கே. மோடி கூறியுள்ளார்.

மோடியின் தந்தை கே.கே.மோடி, தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் மோடி விரும்பினால் புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கட்டும். அதற்காக ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மால்பரோ, போர் ஸ்கொயர், ரெட்அன்ட் ஒயிட் ஆகிய சிகரெட் வகைகளை தயாரித்து விற்கும் காட்பிரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் கே.கே. மோடி. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.3500 கோடியாகும்.

தற்போது தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கே.கே. மோடி. இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டவர் லலித் மோடி. இதனால் கூடஅவர் நீக்கப்பட்டிருக்கலாம்.

அவரை சிலர் குறி வைத்து நீக்கியுள்ளனர். ஆனால் லலித் மோடி மனம் தளரக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.

லலித் மோடிக்கு எங்களது குடும்பத்தினர் அனைவரும் முழு ஆதரவாக உள்ளோம். லலித் மோடி விரும்பினால் ஐபிஎல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க ரூ. 400 கோடியைத் தர நான் தயார்.

நீங்கள் வெற்றிகரமாக இயங்கினால் அதை சிலர் விரும்பாமல் போகலாம். உங்களைக் குறிவைக்கலாம். அதுதான் லலித் மோடி விவகாரத்தில் நடந்துள்ளது. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி ஒரு இடத்தில் அதிகஅளவில் பணம் புழங்கினால் அங்கு அரசியலும் நுழைந்து விடுகிறது.

லலித் மோடியின் வாழ்க்கை முறையை நான் குறை சொல்ல மாட்டேன். அது மோடி குடும்பத்தினர் அனைவரிடமும் உள்ளதுதான். மோடியின் தம்பியும் அவரைப் போலத்தான்.

மோடி செய்த ஒரே தவறு ஒரு கம்பெனியின் சிஇஓ போல நடந்து கொண்டது மட்டுமே. மற்றபடி அவரிடம் எந்த்த் தவறும் இல்லை. அவரை நம்பித்தான் அணி உரிமையாளர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மோடி மீதான நம்பிக்கைதான் இந்த அமைப்பு இவ்வளவு தூரம்வளரக் காரணம் என்றார் மோடி.

இதற்கிடையே, தனது தந்தையின் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை விரைவில் லலித் மோடி ஏற்கவுள்ளாராம்.

ஐபிஎல்லைப் போல புதிய அமைப்பைத் தொடங்க ரூ. 400கோடி தரத் தயார் – மோடியின் தந்தை


shockan.blogspot.com
லலித் மோடி விரும்பினால், ஐபிஎல் லைப் போன்ற புதிய அமைப்பைத் தொடங்க அவருக்கு ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்று லலித் மோடியின் தந்தை கே.கே. மோடி கூறியுள்ளார்.

மோடியின் தந்தை கே.கே.மோடி, தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் மோடி விரும்பினால் புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கட்டும். அதற்காக ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மால்பரோ, போர் ஸ்கொயர், ரெட்அன்ட் ஒயிட் ஆகிய சிகரெட் வகைகளை தயாரித்து விற்கும் காட்பிரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் கே.கே. மோடி. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.3500 கோடியாகும்.

தற்போது தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கே.கே. மோடி. இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டவர் லலித் மோடி. இதனால் கூடஅவர் நீக்கப்பட்டிருக்கலாம்.

அவரை சிலர் குறி வைத்து நீக்கியுள்ளனர். ஆனால் லலித் மோடி மனம் தளரக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.

லலித் மோடிக்கு எங்களது குடும்பத்தினர் அனைவரும் முழு ஆதரவாக உள்ளோம். லலித் மோடி விரும்பினால் ஐபிஎல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க ரூ. 400 கோடியைத் தர நான் தயார்.

நீங்கள் வெற்றிகரமாக இயங்கினால் அதை சிலர் விரும்பாமல் போகலாம். உங்களைக் குறிவைக்கலாம். அதுதான் லலித் மோடி விவகாரத்தில் நடந்துள்ளது. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி ஒரு இடத்தில் அதிகஅளவில் பணம் புழங்கினால் அங்கு அரசியலும் நுழைந்து விடுகிறது.

லலித் மோடியின் வாழ்க்கை முறையை நான் குறை சொல்ல மாட்டேன். அது மோடி குடும்பத்தினர் அனைவரிடமும் உள்ளதுதான். மோடியின் தம்பியும் அவரைப் போலத்தான்.

மோடி செய்த ஒரே தவறு ஒரு கம்பெனியின் சிஇஓ போல நடந்து கொண்டது மட்டுமே. மற்றபடி அவரிடம் எந்த்த் தவறும் இல்லை. அவரை நம்பித்தான் அணி உரிமையாளர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மோடி மீதான நம்பிக்கைதான் இந்த அமைப்பு இவ்வளவு தூரம்வளரக் காரணம் என்றார் மோடி.

இதற்கிடையே, தனது தந்தையின் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை விரைவில் லலித் மோடி ஏற்கவுள்ளாராம்.

ஐபிஎல்லைப் போல புதிய அமைப்பைத் தொடங்க ரூ. 400கோடி தரத் தயார் – மோடியின் தந்தை


shockan.blogspot.com
லலித் மோடி விரும்பினால், ஐபிஎல் லைப் போன்ற புதிய அமைப்பைத் தொடங்க அவருக்கு ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்று லலித் மோடியின் தந்தை கே.கே. மோடி கூறியுள்ளார்.

மோடியின் தந்தை கே.கே.மோடி, தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் மோடி விரும்பினால் புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கட்டும். அதற்காக ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மால்பரோ, போர் ஸ்கொயர், ரெட்அன்ட் ஒயிட் ஆகிய சிகரெட் வகைகளை தயாரித்து விற்கும் காட்பிரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் கே.கே. மோடி. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.3500 கோடியாகும்.

தற்போது தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கே.கே. மோடி. இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டவர் லலித் மோடி. இதனால் கூடஅவர் நீக்கப்பட்டிருக்கலாம்.

அவரை சிலர் குறி வைத்து நீக்கியுள்ளனர். ஆனால் லலித் மோடி மனம் தளரக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.

லலித் மோடிக்கு எங்களது குடும்பத்தினர் அனைவரும் முழு ஆதரவாக உள்ளோம். லலித் மோடி விரும்பினால் ஐபிஎல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க ரூ. 400 கோடியைத் தர நான் தயார்.

நீங்கள் வெற்றிகரமாக இயங்கினால் அதை சிலர் விரும்பாமல் போகலாம். உங்களைக் குறிவைக்கலாம். அதுதான் லலித் மோடி விவகாரத்தில் நடந்துள்ளது. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி ஒரு இடத்தில் அதிகஅளவில் பணம் புழங்கினால் அங்கு அரசியலும் நுழைந்து விடுகிறது.

லலித் மோடியின் வாழ்க்கை முறையை நான் குறை சொல்ல மாட்டேன். அது மோடி குடும்பத்தினர் அனைவரிடமும் உள்ளதுதான். மோடியின் தம்பியும் அவரைப் போலத்தான்.

மோடி செய்த ஒரே தவறு ஒரு கம்பெனியின் சிஇஓ போல நடந்து கொண்டது மட்டுமே. மற்றபடி அவரிடம் எந்த்த் தவறும் இல்லை. அவரை நம்பித்தான் அணி உரிமையாளர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மோடி மீதான நம்பிக்கைதான் இந்த அமைப்பு இவ்வளவு தூரம்வளரக் காரணம் என்றார் மோடி.

இதற்கிடையே, தனது தந்தையின் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை விரைவில் லலித் மோடி ஏற்கவுள்ளாராம்.

ஐபிஎல்லைப் போல புதிய அமைப்பைத் தொடங்க ரூ. 400கோடி தரத் தயார் – மோடியின் தந்தை


shockan.blogspot.com
லலித் மோடி விரும்பினால், ஐபிஎல் லைப் போன்ற புதிய அமைப்பைத் தொடங்க அவருக்கு ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்று லலித் மோடியின் தந்தை கே.கே. மோடி கூறியுள்ளார்.

மோடியின் தந்தை கே.கே.மோடி, தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் மோடி விரும்பினால் புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கட்டும். அதற்காக ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மால்பரோ, போர் ஸ்கொயர், ரெட்அன்ட் ஒயிட் ஆகிய சிகரெட் வகைகளை தயாரித்து விற்கும் காட்பிரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் கே.கே. மோடி. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.3500 கோடியாகும்.

தற்போது தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கே.கே. மோடி. இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டவர் லலித் மோடி. இதனால் கூடஅவர் நீக்கப்பட்டிருக்கலாம்.

அவரை சிலர் குறி வைத்து நீக்கியுள்ளனர். ஆனால் லலித் மோடி மனம் தளரக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.

லலித் மோடிக்கு எங்களது குடும்பத்தினர் அனைவரும் முழு ஆதரவாக உள்ளோம். லலித் மோடி விரும்பினால் ஐபிஎல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க ரூ. 400 கோடியைத் தர நான் தயார்.

நீங்கள் வெற்றிகரமாக இயங்கினால் அதை சிலர் விரும்பாமல் போகலாம். உங்களைக் குறிவைக்கலாம். அதுதான் லலித் மோடி விவகாரத்தில் நடந்துள்ளது. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி ஒரு இடத்தில் அதிகஅளவில் பணம் புழங்கினால் அங்கு அரசியலும் நுழைந்து விடுகிறது.

லலித் மோடியின் வாழ்க்கை முறையை நான் குறை சொல்ல மாட்டேன். அது மோடி குடும்பத்தினர் அனைவரிடமும் உள்ளதுதான். மோடியின் தம்பியும் அவரைப் போலத்தான்.

மோடி செய்த ஒரே தவறு ஒரு கம்பெனியின் சிஇஓ போல நடந்து கொண்டது மட்டுமே. மற்றபடி அவரிடம் எந்த்த் தவறும் இல்லை. அவரை நம்பித்தான் அணி உரிமையாளர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மோடி மீதான நம்பிக்கைதான் இந்த அமைப்பு இவ்வளவு தூரம்வளரக் காரணம் என்றார் மோடி.

இதற்கிடையே, தனது தந்தையின் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை விரைவில் லலித் மோடி ஏற்கவுள்ளாராம்.

குட்டி தீவையே வாங்க முயன்ற நித்யானந்தா!


shockan.blogspot.com
இந்தோனேஷிய கடல் பகுதியில் குட்டித் தீவு ஒன்றை வாங்க நித்யானந்தா திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

நித்யானந்தாவிடம் ஏராளமான பணம் இருப்பதும், அதை பல்வேறு நாடுகளில் அவர் முடக்கி வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது.

அவரது பெங்களூர் தலைமை தியான பீடம் சார்பில் 4 வங்கிகளில் பல்வேறு கணக்குகளும், 2 டிரஸ்ட் கணக்குகளும் உள்ளன.

2003ம் ஆண்டு தியான பீட சாரிடபிள் டிரஸ்டும், 2005ல் நித்யானந்தா தியான பீட டிரஸ்டும் தொடங்கப்பட்டது. இவற்றின் கணக்குகளிலும் கோடிக்கணக்கில் பணம் உள்ளது.

இந்த இரு டிரஸ்டுகளும் கடந்த ஆண்டு தலா ரூ.5 கோடி மற்றும் ரூ.8.5 கோடி வரி செலுத்தியுள்ளன.

நித்யானந்தாவின் வீடியோ வெளியாகி வழக்குகள் பதிவானதும் இந்த வங்கி கணக்குகள் அனைத்தையும் கர்நாடக போலீசார் முடக்கிவிட்டன.

நித்யானந்தா ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அவரது தம்பி கோபிநாத் நடத்தி வந்துள்ளார்.

அதன்மூலம் கடவுள் சிலைகளை வெளிநாடுகளில் விற்றதன் மூலம் ஆசிரமத்துக்கு பல கோடி ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார்.

இது தவிர மற்ற நாடுகளில் உள்ள தியான பீட கிளைகளுக்கு வந்த பணம் ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாட்டு வங்கிகளில் முதலீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வருமானத்தை அவர் இந்தியாவில் கணக்கில் காட்டவில்லை. இதனால் அது குறித்து அமலாக்கப் பிரிவினரிடம் போலீசார் தகவல் தந்து விசாரி்க்குமாறு கோரியுள்ளனர்.

தியான பீடம், டிரஸ்ட் இரண்டையும் தாண்டி நித்யானந்தாவுக்கு இன்னொரு தனியான கணக்கும் உள்ளது. அதிலும் ரூ. 32 கோடி இருப்பது கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை யில் தெரியவந்துள்ளது. இந்தக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இதுபோல வேறு வங்கிகளிலும் நித்யானந்தாவின் பணம் உள்ளதா என்ற விசாரணை நடக்கிறது.

நித்யானந்தாவி்ன் 2 டிரஸ்டுகளிலும் அவரது செயலாளர் தனசேகரன் என்ற சதானந்தா, அவரது மனைவி ஜமுனா ராணி இருவரும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். அவர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

மேலும் இந்த இரு டிரஸ்டுகளுக்கும் வருமான வரி விலக்கும் பெறப்பட்டுள்ளது. அந்த சலுகையை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு பிடுதி தியான பீடத்துக்கு வருமான வரித்துறையினர் இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இப்படி ஏராளமான பணம் கொட்டியதால் சிறிய தீவு ஒன்றை விலைக்கு வாங்க ஆசைப்பட்ட நித்யானந்தா, அதற்காக இந்தோனேசியாவல் சிலரை தொடர்பு கொண்டிருந்தாகவும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்

குட்டி தீவையே வாங்க முயன்ற நித்யானந்தா!


shockan.blogspot.com
இந்தோனேஷிய கடல் பகுதியில் குட்டித் தீவு ஒன்றை வாங்க நித்யானந்தா திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

நித்யானந்தாவிடம் ஏராளமான பணம் இருப்பதும், அதை பல்வேறு நாடுகளில் அவர் முடக்கி வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது.

அவரது பெங்களூர் தலைமை தியான பீடம் சார்பில் 4 வங்கிகளில் பல்வேறு கணக்குகளும், 2 டிரஸ்ட் கணக்குகளும் உள்ளன.

2003ம் ஆண்டு தியான பீட சாரிடபிள் டிரஸ்டும், 2005ல் நித்யானந்தா தியான பீட டிரஸ்டும் தொடங்கப்பட்டது. இவற்றின் கணக்குகளிலும் கோடிக்கணக்கில் பணம் உள்ளது.

இந்த இரு டிரஸ்டுகளும் கடந்த ஆண்டு தலா ரூ.5 கோடி மற்றும் ரூ.8.5 கோடி வரி செலுத்தியுள்ளன.

நித்யானந்தாவின் வீடியோ வெளியாகி வழக்குகள் பதிவானதும் இந்த வங்கி கணக்குகள் அனைத்தையும் கர்நாடக போலீசார் முடக்கிவிட்டன.

நித்யானந்தா ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அவரது தம்பி கோபிநாத் நடத்தி வந்துள்ளார்.

அதன்மூலம் கடவுள் சிலைகளை வெளிநாடுகளில் விற்றதன் மூலம் ஆசிரமத்துக்கு பல கோடி ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார்.

இது தவிர மற்ற நாடுகளில் உள்ள தியான பீட கிளைகளுக்கு வந்த பணம் ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாட்டு வங்கிகளில் முதலீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வருமானத்தை அவர் இந்தியாவில் கணக்கில் காட்டவில்லை. இதனால் அது குறித்து அமலாக்கப் பிரிவினரிடம் போலீசார் தகவல் தந்து விசாரி்க்குமாறு கோரியுள்ளனர்.

தியான பீடம், டிரஸ்ட் இரண்டையும் தாண்டி நித்யானந்தாவுக்கு இன்னொரு தனியான கணக்கும் உள்ளது. அதிலும் ரூ. 32 கோடி இருப்பது கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை யில் தெரியவந்துள்ளது. இந்தக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இதுபோல வேறு வங்கிகளிலும் நித்யானந்தாவின் பணம் உள்ளதா என்ற விசாரணை நடக்கிறது.

நித்யானந்தாவி்ன் 2 டிரஸ்டுகளிலும் அவரது செயலாளர் தனசேகரன் என்ற சதானந்தா, அவரது மனைவி ஜமுனா ராணி இருவரும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். அவர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

மேலும் இந்த இரு டிரஸ்டுகளுக்கும் வருமான வரி விலக்கும் பெறப்பட்டுள்ளது. அந்த சலுகையை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு பிடுதி தியான பீடத்துக்கு வருமான வரித்துறையினர் இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இப்படி ஏராளமான பணம் கொட்டியதால் சிறிய தீவு ஒன்றை விலைக்கு வாங்க ஆசைப்பட்ட நித்யானந்தா, அதற்காக இந்தோனேசியாவல் சிலரை தொடர்பு கொண்டிருந்தாகவும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்

குட்டி தீவையே வாங்க முயன்ற நித்யானந்தா!


shockan.blogspot.com
இந்தோனேஷிய கடல் பகுதியில் குட்டித் தீவு ஒன்றை வாங்க நித்யானந்தா திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

நித்யானந்தாவிடம் ஏராளமான பணம் இருப்பதும், அதை பல்வேறு நாடுகளில் அவர் முடக்கி வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது.

அவரது பெங்களூர் தலைமை தியான பீடம் சார்பில் 4 வங்கிகளில் பல்வேறு கணக்குகளும், 2 டிரஸ்ட் கணக்குகளும் உள்ளன.

2003ம் ஆண்டு தியான பீட சாரிடபிள் டிரஸ்டும், 2005ல் நித்யானந்தா தியான பீட டிரஸ்டும் தொடங்கப்பட்டது. இவற்றின் கணக்குகளிலும் கோடிக்கணக்கில் பணம் உள்ளது.

இந்த இரு டிரஸ்டுகளும் கடந்த ஆண்டு தலா ரூ.5 கோடி மற்றும் ரூ.8.5 கோடி வரி செலுத்தியுள்ளன.

நித்யானந்தாவின் வீடியோ வெளியாகி வழக்குகள் பதிவானதும் இந்த வங்கி கணக்குகள் அனைத்தையும் கர்நாடக போலீசார் முடக்கிவிட்டன.

நித்யானந்தா ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அவரது தம்பி கோபிநாத் நடத்தி வந்துள்ளார்.

அதன்மூலம் கடவுள் சிலைகளை வெளிநாடுகளில் விற்றதன் மூலம் ஆசிரமத்துக்கு பல கோடி ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார்.

இது தவிர மற்ற நாடுகளில் உள்ள தியான பீட கிளைகளுக்கு வந்த பணம் ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாட்டு வங்கிகளில் முதலீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வருமானத்தை அவர் இந்தியாவில் கணக்கில் காட்டவில்லை. இதனால் அது குறித்து அமலாக்கப் பிரிவினரிடம் போலீசார் தகவல் தந்து விசாரி்க்குமாறு கோரியுள்ளனர்.

தியான பீடம், டிரஸ்ட் இரண்டையும் தாண்டி நித்யானந்தாவுக்கு இன்னொரு தனியான கணக்கும் உள்ளது. அதிலும் ரூ. 32 கோடி இருப்பது கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை யில் தெரியவந்துள்ளது. இந்தக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இதுபோல வேறு வங்கிகளிலும் நித்யானந்தாவின் பணம் உள்ளதா என்ற விசாரணை நடக்கிறது.

நித்யானந்தாவி்ன் 2 டிரஸ்டுகளிலும் அவரது செயலாளர் தனசேகரன் என்ற சதானந்தா, அவரது மனைவி ஜமுனா ராணி இருவரும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். அவர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

மேலும் இந்த இரு டிரஸ்டுகளுக்கும் வருமான வரி விலக்கும் பெறப்பட்டுள்ளது. அந்த சலுகையை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு பிடுதி தியான பீடத்துக்கு வருமான வரித்துறையினர் இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இப்படி ஏராளமான பணம் கொட்டியதால் சிறிய தீவு ஒன்றை விலைக்கு வாங்க ஆசைப்பட்ட நித்யானந்தா, அதற்காக இந்தோனேசியாவல் சிலரை தொடர்பு கொண்டிருந்தாகவும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்

குட்டி தீவையே வாங்க முயன்ற நித்யானந்தா!


shockan.blogspot.com
இந்தோனேஷிய கடல் பகுதியில் குட்டித் தீவு ஒன்றை வாங்க நித்யானந்தா திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

நித்யானந்தாவிடம் ஏராளமான பணம் இருப்பதும், அதை பல்வேறு நாடுகளில் அவர் முடக்கி வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது.

அவரது பெங்களூர் தலைமை தியான பீடம் சார்பில் 4 வங்கிகளில் பல்வேறு கணக்குகளும், 2 டிரஸ்ட் கணக்குகளும் உள்ளன.

2003ம் ஆண்டு தியான பீட சாரிடபிள் டிரஸ்டும், 2005ல் நித்யானந்தா தியான பீட டிரஸ்டும் தொடங்கப்பட்டது. இவற்றின் கணக்குகளிலும் கோடிக்கணக்கில் பணம் உள்ளது.

இந்த இரு டிரஸ்டுகளும் கடந்த ஆண்டு தலா ரூ.5 கோடி மற்றும் ரூ.8.5 கோடி வரி செலுத்தியுள்ளன.

நித்யானந்தாவின் வீடியோ வெளியாகி வழக்குகள் பதிவானதும் இந்த வங்கி கணக்குகள் அனைத்தையும் கர்நாடக போலீசார் முடக்கிவிட்டன.

நித்யானந்தா ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அவரது தம்பி கோபிநாத் நடத்தி வந்துள்ளார்.

அதன்மூலம் கடவுள் சிலைகளை வெளிநாடுகளில் விற்றதன் மூலம் ஆசிரமத்துக்கு பல கோடி ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார்.

இது தவிர மற்ற நாடுகளில் உள்ள தியான பீட கிளைகளுக்கு வந்த பணம் ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாட்டு வங்கிகளில் முதலீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வருமானத்தை அவர் இந்தியாவில் கணக்கில் காட்டவில்லை. இதனால் அது குறித்து அமலாக்கப் பிரிவினரிடம் போலீசார் தகவல் தந்து விசாரி்க்குமாறு கோரியுள்ளனர்.

தியான பீடம், டிரஸ்ட் இரண்டையும் தாண்டி நித்யானந்தாவுக்கு இன்னொரு தனியான கணக்கும் உள்ளது. அதிலும் ரூ. 32 கோடி இருப்பது கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை யில் தெரியவந்துள்ளது. இந்தக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இதுபோல வேறு வங்கிகளிலும் நித்யானந்தாவின் பணம் உள்ளதா என்ற விசாரணை நடக்கிறது.

நித்யானந்தாவி்ன் 2 டிரஸ்டுகளிலும் அவரது செயலாளர் தனசேகரன் என்ற சதானந்தா, அவரது மனைவி ஜமுனா ராணி இருவரும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். அவர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

மேலும் இந்த இரு டிரஸ்டுகளுக்கும் வருமான வரி விலக்கும் பெறப்பட்டுள்ளது. அந்த சலுகையை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு பிடுதி தியான பீடத்துக்கு வருமான வரித்துறையினர் இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இப்படி ஏராளமான பணம் கொட்டியதால் சிறிய தீவு ஒன்றை விலைக்கு வாங்க ஆசைப்பட்ட நித்யானந்தா, அதற்காக இந்தோனேசியாவல் சிலரை தொடர்பு கொண்டிருந்தாகவும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்

இரவில் மட்டுமே விசாரிக்க வேண்டும்- கர்நாடக போலீஸுக்கு ரஞ்சிதா கோரிக்கை

shockan.blogspot.com
பகலில் விசாரணை க்கு வந்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே இரவில் மட்டும் விசாரணையை நடத்துங்கள். அதையும் ரகசிய இடத்தில் நடத்துங்கள் என்று கர்நாடக சிஐடி போலீஸாரை கேட்டுக்கொண்டுள்ளாராம் நடிகை ரஞ்சிதா.

நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகி கண்ணாமூச்சி ஆடி வந்த ரஞ்சிதா இப்போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளார். அவர் பதுங்கியுள்ள இடத்தை நித்தியானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கு போட்டுக்கொடுத்து விட்டார். அவரது செல்போன் எண்களையும் கொடுத்து விட்டார்.

இதையடுத்து அதில் தொடர்பு கொண்ட போலீஸார், விசாரணைக்காக ஆஜராகிறீர்களா அல்லது நாங்கள் வரட்டுமே என்று கேட்டுள்ளனர். அதற்கு ரஞ்சிதா ,நானே வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம்.

மேலும் தன்னிடம் போனில் பேசிய இன்ஸ்பெக்டர் யோகப்பாவிடம், நான் தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறேன். தயவு செய்து பகல் நேரத்தில் விசாரணை நடத்த வேண்டாம். பகலில் தொந்தரவுகள் இருக்கும் எனவே இரவில் மட்டும் 2 நாட்களும் விசாரணை நடத்துங்கள். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள். நீங்கள் தெரிவிக்கும் இடத்துக்கு நானே வந்து வாக்குமூலம் அளிப்பேன் என்று கூறினாராம் ரஞ்சிதா.

இரவில் மட்டுமே விசாரிக்க வேண்டும்- கர்நாடக போலீஸுக்கு ரஞ்சிதா கோரிக்கை

shockan.blogspot.com
பகலில் விசாரணை க்கு வந்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே இரவில் மட்டும் விசாரணையை நடத்துங்கள். அதையும் ரகசிய இடத்தில் நடத்துங்கள் என்று கர்நாடக சிஐடி போலீஸாரை கேட்டுக்கொண்டுள்ளாராம் நடிகை ரஞ்சிதா.

நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகி கண்ணாமூச்சி ஆடி வந்த ரஞ்சிதா இப்போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளார். அவர் பதுங்கியுள்ள இடத்தை நித்தியானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கு போட்டுக்கொடுத்து விட்டார். அவரது செல்போன் எண்களையும் கொடுத்து விட்டார்.

இதையடுத்து அதில் தொடர்பு கொண்ட போலீஸார், விசாரணைக்காக ஆஜராகிறீர்களா அல்லது நாங்கள் வரட்டுமே என்று கேட்டுள்ளனர். அதற்கு ரஞ்சிதா ,நானே வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம்.

மேலும் தன்னிடம் போனில் பேசிய இன்ஸ்பெக்டர் யோகப்பாவிடம், நான் தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறேன். தயவு செய்து பகல் நேரத்தில் விசாரணை நடத்த வேண்டாம். பகலில் தொந்தரவுகள் இருக்கும் எனவே இரவில் மட்டும் 2 நாட்களும் விசாரணை நடத்துங்கள். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள். நீங்கள் தெரிவிக்கும் இடத்துக்கு நானே வந்து வாக்குமூலம் அளிப்பேன் என்று கூறினாராம் ரஞ்சிதா.

இரவில் மட்டுமே விசாரிக்க வேண்டும்- கர்நாடக போலீஸுக்கு ரஞ்சிதா கோரிக்கை

shockan.blogspot.com
பகலில் விசாரணை க்கு வந்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே இரவில் மட்டும் விசாரணையை நடத்துங்கள். அதையும் ரகசிய இடத்தில் நடத்துங்கள் என்று கர்நாடக சிஐடி போலீஸாரை கேட்டுக்கொண்டுள்ளாராம் நடிகை ரஞ்சிதா.

நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகி கண்ணாமூச்சி ஆடி வந்த ரஞ்சிதா இப்போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளார். அவர் பதுங்கியுள்ள இடத்தை நித்தியானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கு போட்டுக்கொடுத்து விட்டார். அவரது செல்போன் எண்களையும் கொடுத்து விட்டார்.

இதையடுத்து அதில் தொடர்பு கொண்ட போலீஸார், விசாரணைக்காக ஆஜராகிறீர்களா அல்லது நாங்கள் வரட்டுமே என்று கேட்டுள்ளனர். அதற்கு ரஞ்சிதா ,நானே வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம்.

மேலும் தன்னிடம் போனில் பேசிய இன்ஸ்பெக்டர் யோகப்பாவிடம், நான் தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறேன். தயவு செய்து பகல் நேரத்தில் விசாரணை நடத்த வேண்டாம். பகலில் தொந்தரவுகள் இருக்கும் எனவே இரவில் மட்டும் 2 நாட்களும் விசாரணை நடத்துங்கள். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள். நீங்கள் தெரிவிக்கும் இடத்துக்கு நானே வந்து வாக்குமூலம் அளிப்பேன் என்று கூறினாராம் ரஞ்சிதா.

இரவில் மட்டுமே விசாரிக்க வேண்டும்- கர்நாடக போலீஸுக்கு ரஞ்சிதா கோரிக்கை

shockan.blogspot.com
பகலில் விசாரணை க்கு வந்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே இரவில் மட்டும் விசாரணையை நடத்துங்கள். அதையும் ரகசிய இடத்தில் நடத்துங்கள் என்று கர்நாடக சிஐடி போலீஸாரை கேட்டுக்கொண்டுள்ளாராம் நடிகை ரஞ்சிதா.

நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகி கண்ணாமூச்சி ஆடி வந்த ரஞ்சிதா இப்போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளார். அவர் பதுங்கியுள்ள இடத்தை நித்தியானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கு போட்டுக்கொடுத்து விட்டார். அவரது செல்போன் எண்களையும் கொடுத்து விட்டார்.

இதையடுத்து அதில் தொடர்பு கொண்ட போலீஸார், விசாரணைக்காக ஆஜராகிறீர்களா அல்லது நாங்கள் வரட்டுமே என்று கேட்டுள்ளனர். அதற்கு ரஞ்சிதா ,நானே வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம்.

மேலும் தன்னிடம் போனில் பேசிய இன்ஸ்பெக்டர் யோகப்பாவிடம், நான் தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறேன். தயவு செய்து பகல் நேரத்தில் விசாரணை நடத்த வேண்டாம். பகலில் தொந்தரவுகள் இருக்கும் எனவே இரவில் மட்டும் 2 நாட்களும் விசாரணை நடத்துங்கள். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள். நீங்கள் தெரிவிக்கும் இடத்துக்கு நானே வந்து வாக்குமூலம் அளிப்பேன் என்று கூறினாராம் ரஞ்சிதா.

Wednesday, April 28, 2010

யூட்டியூப்பிலிருந்து MIA இன் வீடியோ நீக்கப்பட்டுள்ளது

 
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உலகப் புகழ் பெற்ற பாடகியான எம்.ஐ.ஏ (M.I.A.) வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோ ஆல்பமான 'போர்ன் ஃபிரீ' ('Born Free') என்பதை யூட்டியூப் (YouTube) தளமானது நீக்கியுள்ளது. இந்தப் புதிய வீடியோவை எம்.ஐ.ஏ இம்மாதத்தில்தான் தனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஒன்பது நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் குறித்த வகை மக்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேற்கத்தைய சமூகத்திலும் இவ்வாறான பாகுபாடுகளால் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்ற கருத்தை எம்.ஐ.ஏ நீண்ட நாட்களாகக் கொண்டுள்ளார். அதை அவர் தனது ஆல்பத்திலும் வெளிக்காட்டியதால் அது உடனும் பெருமளவு சர்ச்சைகளைக் கிளப்பியதை அடுத்து, அந்த வீடியோவை யூட்டியூப் தனது இணையத்திலிருந்து நீக்கியுள்ளது.

M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.



இதேவேளை சில நாடுகளில் இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு வயது வரம்பு இடப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து யூட்டியூப் தளத்தின் பேச்சாளரைக் கேட்டபோது, தனிப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்பாக தாம் கருத்துக் கூற முடியாது என்று தெரிவித்ததோடு, பெருந்தன்மையான இந்த வன்முறைகளைக் காண்பிக்க தமது இணையம் மறுத்துள்ளதையும் உறுதிப்படுத்தினார். யூட்டியூப்பில் ஆபாசப் படங்கள் மற்றும் வக்கிரச் சம்பவங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று கூறும் அவர்கள், இவ்வீடியோ 18 வயதுக்குக் குறைந்த பயனர்களுக்குப் பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.










யூட்டியூப்பிலிருந்து MIA இன் வீடியோ நீக்கப்பட்டுள்ளது

 
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உலகப் புகழ் பெற்ற பாடகியான எம்.ஐ.ஏ (M.I.A.) வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோ ஆல்பமான 'போர்ன் ஃபிரீ' ('Born Free') என்பதை யூட்டியூப் (YouTube) தளமானது நீக்கியுள்ளது. இந்தப் புதிய வீடியோவை எம்.ஐ.ஏ இம்மாதத்தில்தான் தனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஒன்பது நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் குறித்த வகை மக்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேற்கத்தைய சமூகத்திலும் இவ்வாறான பாகுபாடுகளால் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்ற கருத்தை எம்.ஐ.ஏ நீண்ட நாட்களாகக் கொண்டுள்ளார். அதை அவர் தனது ஆல்பத்திலும் வெளிக்காட்டியதால் அது உடனும் பெருமளவு சர்ச்சைகளைக் கிளப்பியதை அடுத்து, அந்த வீடியோவை யூட்டியூப் தனது இணையத்திலிருந்து நீக்கியுள்ளது.

M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.



இதேவேளை சில நாடுகளில் இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு வயது வரம்பு இடப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து யூட்டியூப் தளத்தின் பேச்சாளரைக் கேட்டபோது, தனிப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்பாக தாம் கருத்துக் கூற முடியாது என்று தெரிவித்ததோடு, பெருந்தன்மையான இந்த வன்முறைகளைக் காண்பிக்க தமது இணையம் மறுத்துள்ளதையும் உறுதிப்படுத்தினார். யூட்டியூப்பில் ஆபாசப் படங்கள் மற்றும் வக்கிரச் சம்பவங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று கூறும் அவர்கள், இவ்வீடியோ 18 வயதுக்குக் குறைந்த பயனர்களுக்குப் பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.










யூட்டியூப்பிலிருந்து MIA இன் வீடியோ நீக்கப்பட்டுள்ளது

 
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உலகப் புகழ் பெற்ற பாடகியான எம்.ஐ.ஏ (M.I.A.) வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோ ஆல்பமான 'போர்ன் ஃபிரீ' ('Born Free') என்பதை யூட்டியூப் (YouTube) தளமானது நீக்கியுள்ளது. இந்தப் புதிய வீடியோவை எம்.ஐ.ஏ இம்மாதத்தில்தான் தனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஒன்பது நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் குறித்த வகை மக்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேற்கத்தைய சமூகத்திலும் இவ்வாறான பாகுபாடுகளால் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்ற கருத்தை எம்.ஐ.ஏ நீண்ட நாட்களாகக் கொண்டுள்ளார். அதை அவர் தனது ஆல்பத்திலும் வெளிக்காட்டியதால் அது உடனும் பெருமளவு சர்ச்சைகளைக் கிளப்பியதை அடுத்து, அந்த வீடியோவை யூட்டியூப் தனது இணையத்திலிருந்து நீக்கியுள்ளது.

M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.



இதேவேளை சில நாடுகளில் இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு வயது வரம்பு இடப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து யூட்டியூப் தளத்தின் பேச்சாளரைக் கேட்டபோது, தனிப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்பாக தாம் கருத்துக் கூற முடியாது என்று தெரிவித்ததோடு, பெருந்தன்மையான இந்த வன்முறைகளைக் காண்பிக்க தமது இணையம் மறுத்துள்ளதையும் உறுதிப்படுத்தினார். யூட்டியூப்பில் ஆபாசப் படங்கள் மற்றும் வக்கிரச் சம்பவங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று கூறும் அவர்கள், இவ்வீடியோ 18 வயதுக்குக் குறைந்த பயனர்களுக்குப் பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.










யூட்டியூப்பிலிருந்து MIA இன் வீடியோ நீக்கப்பட்டுள்ளது

 
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உலகப் புகழ் பெற்ற பாடகியான எம்.ஐ.ஏ (M.I.A.) வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோ ஆல்பமான 'போர்ன் ஃபிரீ' ('Born Free') என்பதை யூட்டியூப் (YouTube) தளமானது நீக்கியுள்ளது. இந்தப் புதிய வீடியோவை எம்.ஐ.ஏ இம்மாதத்தில்தான் தனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஒன்பது நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் குறித்த வகை மக்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேற்கத்தைய சமூகத்திலும் இவ்வாறான பாகுபாடுகளால் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்ற கருத்தை எம்.ஐ.ஏ நீண்ட நாட்களாகக் கொண்டுள்ளார். அதை அவர் தனது ஆல்பத்திலும் வெளிக்காட்டியதால் அது உடனும் பெருமளவு சர்ச்சைகளைக் கிளப்பியதை அடுத்து, அந்த வீடியோவை யூட்டியூப் தனது இணையத்திலிருந்து நீக்கியுள்ளது.

M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.



இதேவேளை சில நாடுகளில் இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு வயது வரம்பு இடப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து யூட்டியூப் தளத்தின் பேச்சாளரைக் கேட்டபோது, தனிப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்பாக தாம் கருத்துக் கூற முடியாது என்று தெரிவித்ததோடு, பெருந்தன்மையான இந்த வன்முறைகளைக் காண்பிக்க தமது இணையம் மறுத்துள்ளதையும் உறுதிப்படுத்தினார். யூட்டியூப்பில் ஆபாசப் படங்கள் மற்றும் வக்கிரச் சம்பவங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று கூறும் அவர்கள், இவ்வீடியோ 18 வயதுக்குக் குறைந்த பயனர்களுக்குப் பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.