Saturday, April 3, 2010

பாகிஸ்தான் மருமகளாகும் இந்திய மகள்!




shockan.blogspot.com
ந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கணை சானியாமிர்சா, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப்மாலிக்கை திருமணம் செய்துகொள்ளவிருப்பது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே நடந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளனர் சானியா குடும்பத்தினர்.

சானியா குடும்ப உறவினரான ஹைதரா பாத் தொழிலதிபர் சோரப்மிர்சாவுக்கும் சானியா விற்கும் கடந்த வருடம் ஜூலையில் நிச்சயதார்த் தம் நடந்தது. 6 மாதத்திற்குப் பிறகு நிக்ஹாவை வைத்துக்கொள்ள இரு வீட்டாரும் பேசி முடிவு செய்திருந்தனர். ஆனால் இந்த நிச்சயதார்த் தத்தை ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்த சானியாவின் தந்தை இம்ரான்மிர்சா, ""சோரப்பும் சானியாவும் பழகியதில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுந்த தால் இருவருக்குமான நிச்சயதார்த்தத்தை ரத்து செய்திருக்கிறோம். சோரப் குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது'' என்று ரத்துக்கான கார ணங்களை அப் போது தெளிவு படுத்தினார். ஆனால், ""இந்த ரத்துக்கான உண்மையான காரணம் சோயிப்மாலிக்குடனான காதல்தான் என்று இப்போதுதானே தெரிகிறது'' என்கிறார்கள் டென்னிஸ் உலகத்தினர்.

இதனை நிரூபிப்பதுபோல சோரப்மிர்சாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், ""சானியாமிர்சா குடும்பத்திற்கு சோரப்மிர்சா புதிய சொந்தம் இல்லை. இரண்டு குடும்பத்தினரும் பல வருடங் களாக நட்பு வளர்த்த குடும்பம். அந்த வகையில் சானியாவுக்கும் சோரப்புக்கும் நல்ல நட்பும் உண்டு புரிதலும் உண்டு. இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொண்டனர். இதனை அறிந்த இரண்டு குடும்பத்தினரும், அவர்களின் விருப்பப்படியே நிக்காவை செய்து வைத்துவிடுவோமே' என்று ஆலோசித்த பிறகே நிச்சயதார்த்தத்தை நடத்தினார் சானியாவின் தந்தை. இப்படிப்பட்ட நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு திடீரென்று நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக சொல்லி, கருத்து வேறுபாடுகள்தான் காரணம் என்று சானியாவின் தந்தை சொன்னதில் எப்படி உண்மை இருக்க முடியும்? ஆக பாகிஸ்தான் வீரர் சோயிப்புடனான காதல் தான் உண்மையான காரணம் என்பது இப்போது தெரிகிறது'' என்கிறார்கள்.

""டென்னிஸ் தொடர்பான ஒரு கருத்தரங்கத்திற்கு கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தார் சானியா. முதன்முதலில் அங்குதான் சோயிப்பை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்த நாட்களில் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது சானியா வின் மீதுள்ள தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் சோயிப். அந்த காதலை சானியாவும் ஏற்றுக்கொள்ள, ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பதால் தனது தந்தையுடன் பேசுமாறு சோயிப்பிற்கு யோசனை தெரிவித்துள்ளார் சானியா. அதேசமயம், சோயிப்பின் காதலை தனது குடும்பத்தினரிடம் சானியா தெரிவிக்க, அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அந்த சூழலில் பாகிஸ்தானில் உள்ள சோயிப்பின் குடும்பத்தினர் சானியாவின் தந்தை இம்ரான்மிர்ஷாவிடம் பேசினர். தொடர்ந்து நடந்த பேச்சில் சோயிப்-சானியா காதலை அங்கீகரித்தது சானியா குடும்பம். அந்த அங்கீகாரம் திருமணத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த காதலை சோரப் குடும்பத்தினரிடம் தெரிவித்து அவர்கள் ஒப்புக்கொண்டதன் பேரில்தான் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிற செய்தியை வெளிப் படுத்தினார் இம்ரான் மிர்சா'' என்கிறார்கள் டென்னிஸ் வீரர்கள்.

இப்படிப்பட்ட சூழலில், சானியாவின் திருமணத்திற்கு எதிராக கச்சை கட்டுகிற 'இந்து மக்கள் கட்சி'யினர் சானியாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். கோவை, கும்ப கோணத்தில் ஆர்ப்பாட்டம் செய்த இக்கட்சியினர் சானியாவின் உருவ பொம்மையை எரித்ததில் 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவில் இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

இதெல்லாம் எதற்கு என்று இக்கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் குமாரிடம் பேசியபோது, ""இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை தங்களின் சகோதரர்களாகத்தான் பாவிக் கிறார்கள் இந்துக்கள். அதனால்தான் முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானும் சானியாமிர்சாவும் தங்கள் துறை யில் சாதிக்கிற போது அவர்களை தூக்கிப்பிடிக்கிறோம். பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். மத, இன வேறுபாடுகளை பார்ப்ப தில்லை.

இந்தியாவில் 10 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் பிரபலமான வர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு வர் கூடவா சானியாவிற்கு ஏற்ற துணையாக வோ, பொருத்தமானவராகவோ, தகுதியானவ ராகவோ இல்லாமல் போய்விட்டார்? இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவு மோதல்கள் ஏகத்துக்கும் உச்சத்தில் இருக்கும் நிலையில், சானியா போன்ற பிரபலமானவர்கள் பாகிஸ் தான் மீது காதல் கொள்வது சர்ச்சைகளையே உருவாக்கும். இன்றைய சூழலில் விளையாட் டுத்துறைதான் இரு நாட்டுக்குமான வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் பார்க் கிறோம். திருமணத்திற்கு பிறகு இந்திய மகளாக இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பாரா? பாகிஸ்தான் மருமகளாக பாகிஸ்தானுக்கு விசு வாசமாக இருப்பாரா? என்கிற கேள்வி எதிரொ லிக்கத் துவங்கிவிட்டது. பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா பலமுறை முயற் சித்திருக்கிறது. முயற்சித்தும் வருகிறது. ஆனால் இந்த நல்லுறவை ஒவ்வொரு முறையும் உதறித் தள்ளியிருக்கிறது பாகிஸ்தான். இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் காதலை சானியா தவிர்த்துவிட்டு இந்திய விசுவாசத்தை காட்டி யிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாததால் அவரையும் அவரது குடும்பத்தையும் இந்திய அரசு நாடு கடத்த வேண்டும். இதனை வலியுறுத்தித்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்'' என்கிறார்.

உள்ளூர் காதலிலும் பிரச்சினை; கடல் கடந்து போனாலும் விடமாட்டார்கள் போலிருக்கே!

பாகிஸ்தான் மருமகளாகும் இந்திய மகள்!




shockan.blogspot.com
ந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கணை சானியாமிர்சா, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப்மாலிக்கை திருமணம் செய்துகொள்ளவிருப்பது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே நடந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளனர் சானியா குடும்பத்தினர்.

சானியா குடும்ப உறவினரான ஹைதரா பாத் தொழிலதிபர் சோரப்மிர்சாவுக்கும் சானியா விற்கும் கடந்த வருடம் ஜூலையில் நிச்சயதார்த் தம் நடந்தது. 6 மாதத்திற்குப் பிறகு நிக்ஹாவை வைத்துக்கொள்ள இரு வீட்டாரும் பேசி முடிவு செய்திருந்தனர். ஆனால் இந்த நிச்சயதார்த் தத்தை ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்த சானியாவின் தந்தை இம்ரான்மிர்சா, ""சோரப்பும் சானியாவும் பழகியதில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுந்த தால் இருவருக்குமான நிச்சயதார்த்தத்தை ரத்து செய்திருக்கிறோம். சோரப் குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது'' என்று ரத்துக்கான கார ணங்களை அப் போது தெளிவு படுத்தினார். ஆனால், ""இந்த ரத்துக்கான உண்மையான காரணம் சோயிப்மாலிக்குடனான காதல்தான் என்று இப்போதுதானே தெரிகிறது'' என்கிறார்கள் டென்னிஸ் உலகத்தினர்.

இதனை நிரூபிப்பதுபோல சோரப்மிர்சாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், ""சானியாமிர்சா குடும்பத்திற்கு சோரப்மிர்சா புதிய சொந்தம் இல்லை. இரண்டு குடும்பத்தினரும் பல வருடங் களாக நட்பு வளர்த்த குடும்பம். அந்த வகையில் சானியாவுக்கும் சோரப்புக்கும் நல்ல நட்பும் உண்டு புரிதலும் உண்டு. இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொண்டனர். இதனை அறிந்த இரண்டு குடும்பத்தினரும், அவர்களின் விருப்பப்படியே நிக்காவை செய்து வைத்துவிடுவோமே' என்று ஆலோசித்த பிறகே நிச்சயதார்த்தத்தை நடத்தினார் சானியாவின் தந்தை. இப்படிப்பட்ட நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு திடீரென்று நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக சொல்லி, கருத்து வேறுபாடுகள்தான் காரணம் என்று சானியாவின் தந்தை சொன்னதில் எப்படி உண்மை இருக்க முடியும்? ஆக பாகிஸ்தான் வீரர் சோயிப்புடனான காதல் தான் உண்மையான காரணம் என்பது இப்போது தெரிகிறது'' என்கிறார்கள்.

""டென்னிஸ் தொடர்பான ஒரு கருத்தரங்கத்திற்கு கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தார் சானியா. முதன்முதலில் அங்குதான் சோயிப்பை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்த நாட்களில் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது சானியா வின் மீதுள்ள தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் சோயிப். அந்த காதலை சானியாவும் ஏற்றுக்கொள்ள, ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பதால் தனது தந்தையுடன் பேசுமாறு சோயிப்பிற்கு யோசனை தெரிவித்துள்ளார் சானியா. அதேசமயம், சோயிப்பின் காதலை தனது குடும்பத்தினரிடம் சானியா தெரிவிக்க, அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அந்த சூழலில் பாகிஸ்தானில் உள்ள சோயிப்பின் குடும்பத்தினர் சானியாவின் தந்தை இம்ரான்மிர்ஷாவிடம் பேசினர். தொடர்ந்து நடந்த பேச்சில் சோயிப்-சானியா காதலை அங்கீகரித்தது சானியா குடும்பம். அந்த அங்கீகாரம் திருமணத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த காதலை சோரப் குடும்பத்தினரிடம் தெரிவித்து அவர்கள் ஒப்புக்கொண்டதன் பேரில்தான் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிற செய்தியை வெளிப் படுத்தினார் இம்ரான் மிர்சா'' என்கிறார்கள் டென்னிஸ் வீரர்கள்.

இப்படிப்பட்ட சூழலில், சானியாவின் திருமணத்திற்கு எதிராக கச்சை கட்டுகிற 'இந்து மக்கள் கட்சி'யினர் சானியாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். கோவை, கும்ப கோணத்தில் ஆர்ப்பாட்டம் செய்த இக்கட்சியினர் சானியாவின் உருவ பொம்மையை எரித்ததில் 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவில் இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

இதெல்லாம் எதற்கு என்று இக்கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் குமாரிடம் பேசியபோது, ""இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை தங்களின் சகோதரர்களாகத்தான் பாவிக் கிறார்கள் இந்துக்கள். அதனால்தான் முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானும் சானியாமிர்சாவும் தங்கள் துறை யில் சாதிக்கிற போது அவர்களை தூக்கிப்பிடிக்கிறோம். பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். மத, இன வேறுபாடுகளை பார்ப்ப தில்லை.

இந்தியாவில் 10 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் பிரபலமான வர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு வர் கூடவா சானியாவிற்கு ஏற்ற துணையாக வோ, பொருத்தமானவராகவோ, தகுதியானவ ராகவோ இல்லாமல் போய்விட்டார்? இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவு மோதல்கள் ஏகத்துக்கும் உச்சத்தில் இருக்கும் நிலையில், சானியா போன்ற பிரபலமானவர்கள் பாகிஸ் தான் மீது காதல் கொள்வது சர்ச்சைகளையே உருவாக்கும். இன்றைய சூழலில் விளையாட் டுத்துறைதான் இரு நாட்டுக்குமான வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் பார்க் கிறோம். திருமணத்திற்கு பிறகு இந்திய மகளாக இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பாரா? பாகிஸ்தான் மருமகளாக பாகிஸ்தானுக்கு விசு வாசமாக இருப்பாரா? என்கிற கேள்வி எதிரொ லிக்கத் துவங்கிவிட்டது. பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா பலமுறை முயற் சித்திருக்கிறது. முயற்சித்தும் வருகிறது. ஆனால் இந்த நல்லுறவை ஒவ்வொரு முறையும் உதறித் தள்ளியிருக்கிறது பாகிஸ்தான். இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் காதலை சானியா தவிர்த்துவிட்டு இந்திய விசுவாசத்தை காட்டி யிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாததால் அவரையும் அவரது குடும்பத்தையும் இந்திய அரசு நாடு கடத்த வேண்டும். இதனை வலியுறுத்தித்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்'' என்கிறார்.

உள்ளூர் காதலிலும் பிரச்சினை; கடல் கடந்து போனாலும் விடமாட்டார்கள் போலிருக்கே!

பாகிஸ்தான் மருமகளாகும் இந்திய மகள்!




shockan.blogspot.com
ந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கணை சானியாமிர்சா, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப்மாலிக்கை திருமணம் செய்துகொள்ளவிருப்பது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே நடந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளனர் சானியா குடும்பத்தினர்.

சானியா குடும்ப உறவினரான ஹைதரா பாத் தொழிலதிபர் சோரப்மிர்சாவுக்கும் சானியா விற்கும் கடந்த வருடம் ஜூலையில் நிச்சயதார்த் தம் நடந்தது. 6 மாதத்திற்குப் பிறகு நிக்ஹாவை வைத்துக்கொள்ள இரு வீட்டாரும் பேசி முடிவு செய்திருந்தனர். ஆனால் இந்த நிச்சயதார்த் தத்தை ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்த சானியாவின் தந்தை இம்ரான்மிர்சா, ""சோரப்பும் சானியாவும் பழகியதில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுந்த தால் இருவருக்குமான நிச்சயதார்த்தத்தை ரத்து செய்திருக்கிறோம். சோரப் குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது'' என்று ரத்துக்கான கார ணங்களை அப் போது தெளிவு படுத்தினார். ஆனால், ""இந்த ரத்துக்கான உண்மையான காரணம் சோயிப்மாலிக்குடனான காதல்தான் என்று இப்போதுதானே தெரிகிறது'' என்கிறார்கள் டென்னிஸ் உலகத்தினர்.

இதனை நிரூபிப்பதுபோல சோரப்மிர்சாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், ""சானியாமிர்சா குடும்பத்திற்கு சோரப்மிர்சா புதிய சொந்தம் இல்லை. இரண்டு குடும்பத்தினரும் பல வருடங் களாக நட்பு வளர்த்த குடும்பம். அந்த வகையில் சானியாவுக்கும் சோரப்புக்கும் நல்ல நட்பும் உண்டு புரிதலும் உண்டு. இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொண்டனர். இதனை அறிந்த இரண்டு குடும்பத்தினரும், அவர்களின் விருப்பப்படியே நிக்காவை செய்து வைத்துவிடுவோமே' என்று ஆலோசித்த பிறகே நிச்சயதார்த்தத்தை நடத்தினார் சானியாவின் தந்தை. இப்படிப்பட்ட நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு திடீரென்று நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக சொல்லி, கருத்து வேறுபாடுகள்தான் காரணம் என்று சானியாவின் தந்தை சொன்னதில் எப்படி உண்மை இருக்க முடியும்? ஆக பாகிஸ்தான் வீரர் சோயிப்புடனான காதல் தான் உண்மையான காரணம் என்பது இப்போது தெரிகிறது'' என்கிறார்கள்.

""டென்னிஸ் தொடர்பான ஒரு கருத்தரங்கத்திற்கு கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தார் சானியா. முதன்முதலில் அங்குதான் சோயிப்பை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்த நாட்களில் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது சானியா வின் மீதுள்ள தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் சோயிப். அந்த காதலை சானியாவும் ஏற்றுக்கொள்ள, ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பதால் தனது தந்தையுடன் பேசுமாறு சோயிப்பிற்கு யோசனை தெரிவித்துள்ளார் சானியா. அதேசமயம், சோயிப்பின் காதலை தனது குடும்பத்தினரிடம் சானியா தெரிவிக்க, அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அந்த சூழலில் பாகிஸ்தானில் உள்ள சோயிப்பின் குடும்பத்தினர் சானியாவின் தந்தை இம்ரான்மிர்ஷாவிடம் பேசினர். தொடர்ந்து நடந்த பேச்சில் சோயிப்-சானியா காதலை அங்கீகரித்தது சானியா குடும்பம். அந்த அங்கீகாரம் திருமணத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த காதலை சோரப் குடும்பத்தினரிடம் தெரிவித்து அவர்கள் ஒப்புக்கொண்டதன் பேரில்தான் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிற செய்தியை வெளிப் படுத்தினார் இம்ரான் மிர்சா'' என்கிறார்கள் டென்னிஸ் வீரர்கள்.

இப்படிப்பட்ட சூழலில், சானியாவின் திருமணத்திற்கு எதிராக கச்சை கட்டுகிற 'இந்து மக்கள் கட்சி'யினர் சானியாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். கோவை, கும்ப கோணத்தில் ஆர்ப்பாட்டம் செய்த இக்கட்சியினர் சானியாவின் உருவ பொம்மையை எரித்ததில் 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவில் இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

இதெல்லாம் எதற்கு என்று இக்கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் குமாரிடம் பேசியபோது, ""இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை தங்களின் சகோதரர்களாகத்தான் பாவிக் கிறார்கள் இந்துக்கள். அதனால்தான் முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானும் சானியாமிர்சாவும் தங்கள் துறை யில் சாதிக்கிற போது அவர்களை தூக்கிப்பிடிக்கிறோம். பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். மத, இன வேறுபாடுகளை பார்ப்ப தில்லை.

இந்தியாவில் 10 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் பிரபலமான வர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு வர் கூடவா சானியாவிற்கு ஏற்ற துணையாக வோ, பொருத்தமானவராகவோ, தகுதியானவ ராகவோ இல்லாமல் போய்விட்டார்? இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவு மோதல்கள் ஏகத்துக்கும் உச்சத்தில் இருக்கும் நிலையில், சானியா போன்ற பிரபலமானவர்கள் பாகிஸ் தான் மீது காதல் கொள்வது சர்ச்சைகளையே உருவாக்கும். இன்றைய சூழலில் விளையாட் டுத்துறைதான் இரு நாட்டுக்குமான வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் பார்க் கிறோம். திருமணத்திற்கு பிறகு இந்திய மகளாக இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பாரா? பாகிஸ்தான் மருமகளாக பாகிஸ்தானுக்கு விசு வாசமாக இருப்பாரா? என்கிற கேள்வி எதிரொ லிக்கத் துவங்கிவிட்டது. பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா பலமுறை முயற் சித்திருக்கிறது. முயற்சித்தும் வருகிறது. ஆனால் இந்த நல்லுறவை ஒவ்வொரு முறையும் உதறித் தள்ளியிருக்கிறது பாகிஸ்தான். இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் காதலை சானியா தவிர்த்துவிட்டு இந்திய விசுவாசத்தை காட்டி யிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாததால் அவரையும் அவரது குடும்பத்தையும் இந்திய அரசு நாடு கடத்த வேண்டும். இதனை வலியுறுத்தித்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்'' என்கிறார்.

உள்ளூர் காதலிலும் பிரச்சினை; கடல் கடந்து போனாலும் விடமாட்டார்கள் போலிருக்கே!

பாகிஸ்தான் மருமகளாகும் இந்திய மகள்!




shockan.blogspot.com
ந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கணை சானியாமிர்சா, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப்மாலிக்கை திருமணம் செய்துகொள்ளவிருப்பது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே நடந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளனர் சானியா குடும்பத்தினர்.

சானியா குடும்ப உறவினரான ஹைதரா பாத் தொழிலதிபர் சோரப்மிர்சாவுக்கும் சானியா விற்கும் கடந்த வருடம் ஜூலையில் நிச்சயதார்த் தம் நடந்தது. 6 மாதத்திற்குப் பிறகு நிக்ஹாவை வைத்துக்கொள்ள இரு வீட்டாரும் பேசி முடிவு செய்திருந்தனர். ஆனால் இந்த நிச்சயதார்த் தத்தை ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்த சானியாவின் தந்தை இம்ரான்மிர்சா, ""சோரப்பும் சானியாவும் பழகியதில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுந்த தால் இருவருக்குமான நிச்சயதார்த்தத்தை ரத்து செய்திருக்கிறோம். சோரப் குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது'' என்று ரத்துக்கான கார ணங்களை அப் போது தெளிவு படுத்தினார். ஆனால், ""இந்த ரத்துக்கான உண்மையான காரணம் சோயிப்மாலிக்குடனான காதல்தான் என்று இப்போதுதானே தெரிகிறது'' என்கிறார்கள் டென்னிஸ் உலகத்தினர்.

இதனை நிரூபிப்பதுபோல சோரப்மிர்சாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், ""சானியாமிர்சா குடும்பத்திற்கு சோரப்மிர்சா புதிய சொந்தம் இல்லை. இரண்டு குடும்பத்தினரும் பல வருடங் களாக நட்பு வளர்த்த குடும்பம். அந்த வகையில் சானியாவுக்கும் சோரப்புக்கும் நல்ல நட்பும் உண்டு புரிதலும் உண்டு. இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொண்டனர். இதனை அறிந்த இரண்டு குடும்பத்தினரும், அவர்களின் விருப்பப்படியே நிக்காவை செய்து வைத்துவிடுவோமே' என்று ஆலோசித்த பிறகே நிச்சயதார்த்தத்தை நடத்தினார் சானியாவின் தந்தை. இப்படிப்பட்ட நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு திடீரென்று நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக சொல்லி, கருத்து வேறுபாடுகள்தான் காரணம் என்று சானியாவின் தந்தை சொன்னதில் எப்படி உண்மை இருக்க முடியும்? ஆக பாகிஸ்தான் வீரர் சோயிப்புடனான காதல் தான் உண்மையான காரணம் என்பது இப்போது தெரிகிறது'' என்கிறார்கள்.

""டென்னிஸ் தொடர்பான ஒரு கருத்தரங்கத்திற்கு கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தார் சானியா. முதன்முதலில் அங்குதான் சோயிப்பை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்த நாட்களில் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது சானியா வின் மீதுள்ள தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் சோயிப். அந்த காதலை சானியாவும் ஏற்றுக்கொள்ள, ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பதால் தனது தந்தையுடன் பேசுமாறு சோயிப்பிற்கு யோசனை தெரிவித்துள்ளார் சானியா. அதேசமயம், சோயிப்பின் காதலை தனது குடும்பத்தினரிடம் சானியா தெரிவிக்க, அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அந்த சூழலில் பாகிஸ்தானில் உள்ள சோயிப்பின் குடும்பத்தினர் சானியாவின் தந்தை இம்ரான்மிர்ஷாவிடம் பேசினர். தொடர்ந்து நடந்த பேச்சில் சோயிப்-சானியா காதலை அங்கீகரித்தது சானியா குடும்பம். அந்த அங்கீகாரம் திருமணத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த காதலை சோரப் குடும்பத்தினரிடம் தெரிவித்து அவர்கள் ஒப்புக்கொண்டதன் பேரில்தான் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிற செய்தியை வெளிப் படுத்தினார் இம்ரான் மிர்சா'' என்கிறார்கள் டென்னிஸ் வீரர்கள்.

இப்படிப்பட்ட சூழலில், சானியாவின் திருமணத்திற்கு எதிராக கச்சை கட்டுகிற 'இந்து மக்கள் கட்சி'யினர் சானியாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். கோவை, கும்ப கோணத்தில் ஆர்ப்பாட்டம் செய்த இக்கட்சியினர் சானியாவின் உருவ பொம்மையை எரித்ததில் 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவில் இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

இதெல்லாம் எதற்கு என்று இக்கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் குமாரிடம் பேசியபோது, ""இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை தங்களின் சகோதரர்களாகத்தான் பாவிக் கிறார்கள் இந்துக்கள். அதனால்தான் முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானும் சானியாமிர்சாவும் தங்கள் துறை யில் சாதிக்கிற போது அவர்களை தூக்கிப்பிடிக்கிறோம். பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். மத, இன வேறுபாடுகளை பார்ப்ப தில்லை.

இந்தியாவில் 10 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் பிரபலமான வர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு வர் கூடவா சானியாவிற்கு ஏற்ற துணையாக வோ, பொருத்தமானவராகவோ, தகுதியானவ ராகவோ இல்லாமல் போய்விட்டார்? இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவு மோதல்கள் ஏகத்துக்கும் உச்சத்தில் இருக்கும் நிலையில், சானியா போன்ற பிரபலமானவர்கள் பாகிஸ் தான் மீது காதல் கொள்வது சர்ச்சைகளையே உருவாக்கும். இன்றைய சூழலில் விளையாட் டுத்துறைதான் இரு நாட்டுக்குமான வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் பார்க் கிறோம். திருமணத்திற்கு பிறகு இந்திய மகளாக இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பாரா? பாகிஸ்தான் மருமகளாக பாகிஸ்தானுக்கு விசு வாசமாக இருப்பாரா? என்கிற கேள்வி எதிரொ லிக்கத் துவங்கிவிட்டது. பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா பலமுறை முயற் சித்திருக்கிறது. முயற்சித்தும் வருகிறது. ஆனால் இந்த நல்லுறவை ஒவ்வொரு முறையும் உதறித் தள்ளியிருக்கிறது பாகிஸ்தான். இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் காதலை சானியா தவிர்த்துவிட்டு இந்திய விசுவாசத்தை காட்டி யிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாததால் அவரையும் அவரது குடும்பத்தையும் இந்திய அரசு நாடு கடத்த வேண்டும். இதனை வலியுறுத்தித்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்'' என்கிறார்.

உள்ளூர் காதலிலும் பிரச்சினை; கடல் கடந்து போனாலும் விடமாட்டார்கள் போலிருக்கே!

பாகிஸ்தான் மருமகளாகும் இந்திய மகள்!




shockan.blogspot.com
ந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கணை சானியாமிர்சா, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப்மாலிக்கை திருமணம் செய்துகொள்ளவிருப்பது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே நடந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளனர் சானியா குடும்பத்தினர்.

சானியா குடும்ப உறவினரான ஹைதரா பாத் தொழிலதிபர் சோரப்மிர்சாவுக்கும் சானியா விற்கும் கடந்த வருடம் ஜூலையில் நிச்சயதார்த் தம் நடந்தது. 6 மாதத்திற்குப் பிறகு நிக்ஹாவை வைத்துக்கொள்ள இரு வீட்டாரும் பேசி முடிவு செய்திருந்தனர். ஆனால் இந்த நிச்சயதார்த் தத்தை ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்த சானியாவின் தந்தை இம்ரான்மிர்சா, ""சோரப்பும் சானியாவும் பழகியதில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுந்த தால் இருவருக்குமான நிச்சயதார்த்தத்தை ரத்து செய்திருக்கிறோம். சோரப் குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது'' என்று ரத்துக்கான கார ணங்களை அப் போது தெளிவு படுத்தினார். ஆனால், ""இந்த ரத்துக்கான உண்மையான காரணம் சோயிப்மாலிக்குடனான காதல்தான் என்று இப்போதுதானே தெரிகிறது'' என்கிறார்கள் டென்னிஸ் உலகத்தினர்.

இதனை நிரூபிப்பதுபோல சோரப்மிர்சாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், ""சானியாமிர்சா குடும்பத்திற்கு சோரப்மிர்சா புதிய சொந்தம் இல்லை. இரண்டு குடும்பத்தினரும் பல வருடங் களாக நட்பு வளர்த்த குடும்பம். அந்த வகையில் சானியாவுக்கும் சோரப்புக்கும் நல்ல நட்பும் உண்டு புரிதலும் உண்டு. இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொண்டனர். இதனை அறிந்த இரண்டு குடும்பத்தினரும், அவர்களின் விருப்பப்படியே நிக்காவை செய்து வைத்துவிடுவோமே' என்று ஆலோசித்த பிறகே நிச்சயதார்த்தத்தை நடத்தினார் சானியாவின் தந்தை. இப்படிப்பட்ட நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு திடீரென்று நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக சொல்லி, கருத்து வேறுபாடுகள்தான் காரணம் என்று சானியாவின் தந்தை சொன்னதில் எப்படி உண்மை இருக்க முடியும்? ஆக பாகிஸ்தான் வீரர் சோயிப்புடனான காதல் தான் உண்மையான காரணம் என்பது இப்போது தெரிகிறது'' என்கிறார்கள்.

""டென்னிஸ் தொடர்பான ஒரு கருத்தரங்கத்திற்கு கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தார் சானியா. முதன்முதலில் அங்குதான் சோயிப்பை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்த நாட்களில் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது சானியா வின் மீதுள்ள தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் சோயிப். அந்த காதலை சானியாவும் ஏற்றுக்கொள்ள, ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பதால் தனது தந்தையுடன் பேசுமாறு சோயிப்பிற்கு யோசனை தெரிவித்துள்ளார் சானியா. அதேசமயம், சோயிப்பின் காதலை தனது குடும்பத்தினரிடம் சானியா தெரிவிக்க, அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அந்த சூழலில் பாகிஸ்தானில் உள்ள சோயிப்பின் குடும்பத்தினர் சானியாவின் தந்தை இம்ரான்மிர்ஷாவிடம் பேசினர். தொடர்ந்து நடந்த பேச்சில் சோயிப்-சானியா காதலை அங்கீகரித்தது சானியா குடும்பம். அந்த அங்கீகாரம் திருமணத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த காதலை சோரப் குடும்பத்தினரிடம் தெரிவித்து அவர்கள் ஒப்புக்கொண்டதன் பேரில்தான் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிற செய்தியை வெளிப் படுத்தினார் இம்ரான் மிர்சா'' என்கிறார்கள் டென்னிஸ் வீரர்கள்.

இப்படிப்பட்ட சூழலில், சானியாவின் திருமணத்திற்கு எதிராக கச்சை கட்டுகிற 'இந்து மக்கள் கட்சி'யினர் சானியாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். கோவை, கும்ப கோணத்தில் ஆர்ப்பாட்டம் செய்த இக்கட்சியினர் சானியாவின் உருவ பொம்மையை எரித்ததில் 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவில் இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

இதெல்லாம் எதற்கு என்று இக்கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் குமாரிடம் பேசியபோது, ""இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை தங்களின் சகோதரர்களாகத்தான் பாவிக் கிறார்கள் இந்துக்கள். அதனால்தான் முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானும் சானியாமிர்சாவும் தங்கள் துறை யில் சாதிக்கிற போது அவர்களை தூக்கிப்பிடிக்கிறோம். பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். மத, இன வேறுபாடுகளை பார்ப்ப தில்லை.

இந்தியாவில் 10 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் பிரபலமான வர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு வர் கூடவா சானியாவிற்கு ஏற்ற துணையாக வோ, பொருத்தமானவராகவோ, தகுதியானவ ராகவோ இல்லாமல் போய்விட்டார்? இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவு மோதல்கள் ஏகத்துக்கும் உச்சத்தில் இருக்கும் நிலையில், சானியா போன்ற பிரபலமானவர்கள் பாகிஸ் தான் மீது காதல் கொள்வது சர்ச்சைகளையே உருவாக்கும். இன்றைய சூழலில் விளையாட் டுத்துறைதான் இரு நாட்டுக்குமான வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் பார்க் கிறோம். திருமணத்திற்கு பிறகு இந்திய மகளாக இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பாரா? பாகிஸ்தான் மருமகளாக பாகிஸ்தானுக்கு விசு வாசமாக இருப்பாரா? என்கிற கேள்வி எதிரொ லிக்கத் துவங்கிவிட்டது. பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா பலமுறை முயற் சித்திருக்கிறது. முயற்சித்தும் வருகிறது. ஆனால் இந்த நல்லுறவை ஒவ்வொரு முறையும் உதறித் தள்ளியிருக்கிறது பாகிஸ்தான். இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் காதலை சானியா தவிர்த்துவிட்டு இந்திய விசுவாசத்தை காட்டி யிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாததால் அவரையும் அவரது குடும்பத்தையும் இந்திய அரசு நாடு கடத்த வேண்டும். இதனை வலியுறுத்தித்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்'' என்கிறார்.

உள்ளூர் காதலிலும் பிரச்சினை; கடல் கடந்து போனாலும் விடமாட்டார்கள் போலிருக்கே!

திரைக்கூத்து!


shockan.blogspot.com



"மேட் ஃபார் ஈச் அதர்' என்பார்கள். யாராவது ஒரு ஜோடிக்குத் தான் இந்த வார்த்தையைச் சொல்லுவார்கள். ஆனால் "மேட் ஃபார் எவரிபடி' என்பது போல எல்லா ஹீரோக்களுக்குமே பொருத்தமானவராக இருக்கிறார் தமன்னா. தயாராகிவரும் "தில்லா லங்கடி' படத்தில் அம்மணியின் நடிப்பைப் பார்த்து யூனிட்டே அசந்து கிடக்கிறதாம். தமன்னா இல்லை என்பதற்காக ‘"கோ' படத்தையே இழந்த சிம்பு ‘தமன்னாவோடு ஒரு படத்திலாவது தம் கட்டிவிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.




வந்துவிட்டது கேப்டன் டி.வி.!


"கேப்டன்' டி.வி.யை ஏப்ரல் 14-ல் துவக்குகிறார் விஜயகாந்த். திறப்பு விழாவிற்கு ரஜினி, கமல் உட்பட பிரபலங்கள் பலரையும் அழைக்க ஏற்பாடு நடக்கிறதாம். இன்னொரு விசேஷம்... அந்தச் சமயம் சென்னையில் கிரிக்கெட் போட்டிக்கு வரும் டோனியையும் சிறப்பு விருந்தினராக அழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.




சேரன் கிளப்பிய சூடு!


"மாயாண்டி குடும்பத்தார்' படத்தைத் தந்த டைரக்டர் ராசுமதுரவன் அடுத்து "கோரிப்பாளையம்' படத்தை எடுத்து வருகிறார். இதுவும் உணர்ச்சிமயமான கதைதான். இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சேரன் "இப்போதெல்லாம் சேனல்களில்; கோடிகோடியாக செலவு செய்து விளம்பரம் கொடுக்க வேண்டி யிருக்கிறது. முடியாத சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்ன செய்ய முடியும்? விளம்பரம் தராத படங்களையோ, அல்லது ஒளிபரப்பு உரிமை வாங்காத படங்களை யோ சேனல்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் பல படங்கள் நன்றாக இருந்தும் தோல்வியை தழுவுகிறது. இதற்கு கவுன்சில் தலைவர் இராம.நாராயணன் முடிவு கட்ட வேண்டும்'' என சொன் னார். ‘""இதை பொது மேடையில் விமர்சிக்க வேண்டாம். தனியே உட்கார்ந்து பேசி ஆலோசிப்போம்' என சேரன் கிளப்பிய சூட்டை தணித்தார் இராம.நாராயணன்.




நல்லவரா? கெட்டவரா?


அம்மா வழியில் கோயம்புத்தூர் காரரான பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது "பிரின்ஸ்' பட புரமோஷனுக்காக சென்னையில் நிருபர்களை சந்தித்தார். ஏழை குழந்தைகள் கல்விக்கு உதவ அறக்கட்டளை ஏற்படுத்தியிருப்பதாகச் சொன்ன விவேக் ஓபராய் ‘"டெல்லி மீடியாபேர்ஸன்கள் பத்தடி பாஞ்சா... தமிழ்நாட்டு மீடியா பதினெட்டடி பாய்றாங்க' என்றார்.

காரணம்... இந்தப்படத்தில் ஒரு முத்தக்காட்சி வருகிறது. இது குறித்து கேட்ட டெல்லி மீடியா "இந்த காட்சிக்காக பத்து டேக் வாங்கினீங்களாமே?' என கேட்க... நம்ம ஆட்களோ... ‘"பதினெட்டு டேக் வாங்கினீங்களாமே?' எனக் கேட்டதால்தான் தமிழ்நாட்டு மீடியாவுக்கு இப்படி சர்டிபிகேட் தந்தார் விவேக் ஓபராய்.

நித்யானந்தாவின் பக்தரான விவேக் ஓபராய் ‘"சாமியார் நல்லவரா? கெட்டவரா? என்பது கடவுளுக்கே தெரியும்' என எஸ்கேப் ஆனார்.




நித்யானந்தா வேடத்தில் வடிவேலு!


இருபத்தைந்து கெட்-அப்களில் வடிவேலு நடிக்கும் படம் "உலகம்'. இந்த உலகத்தில் எந்தெந்த ரூபத்தில் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. இதில் வடிவேலு மிகப்பிரமாதமாக பயிற்சி எடுத்து வரும் கேரக்டர்... நித்யானந்தா.

திரைக்கூத்து!


shockan.blogspot.com



"மேட் ஃபார் ஈச் அதர்' என்பார்கள். யாராவது ஒரு ஜோடிக்குத் தான் இந்த வார்த்தையைச் சொல்லுவார்கள். ஆனால் "மேட் ஃபார் எவரிபடி' என்பது போல எல்லா ஹீரோக்களுக்குமே பொருத்தமானவராக இருக்கிறார் தமன்னா. தயாராகிவரும் "தில்லா லங்கடி' படத்தில் அம்மணியின் நடிப்பைப் பார்த்து யூனிட்டே அசந்து கிடக்கிறதாம். தமன்னா இல்லை என்பதற்காக ‘"கோ' படத்தையே இழந்த சிம்பு ‘தமன்னாவோடு ஒரு படத்திலாவது தம் கட்டிவிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.




வந்துவிட்டது கேப்டன் டி.வி.!


"கேப்டன்' டி.வி.யை ஏப்ரல் 14-ல் துவக்குகிறார் விஜயகாந்த். திறப்பு விழாவிற்கு ரஜினி, கமல் உட்பட பிரபலங்கள் பலரையும் அழைக்க ஏற்பாடு நடக்கிறதாம். இன்னொரு விசேஷம்... அந்தச் சமயம் சென்னையில் கிரிக்கெட் போட்டிக்கு வரும் டோனியையும் சிறப்பு விருந்தினராக அழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.




சேரன் கிளப்பிய சூடு!


"மாயாண்டி குடும்பத்தார்' படத்தைத் தந்த டைரக்டர் ராசுமதுரவன் அடுத்து "கோரிப்பாளையம்' படத்தை எடுத்து வருகிறார். இதுவும் உணர்ச்சிமயமான கதைதான். இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சேரன் "இப்போதெல்லாம் சேனல்களில்; கோடிகோடியாக செலவு செய்து விளம்பரம் கொடுக்க வேண்டி யிருக்கிறது. முடியாத சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்ன செய்ய முடியும்? விளம்பரம் தராத படங்களையோ, அல்லது ஒளிபரப்பு உரிமை வாங்காத படங்களை யோ சேனல்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் பல படங்கள் நன்றாக இருந்தும் தோல்வியை தழுவுகிறது. இதற்கு கவுன்சில் தலைவர் இராம.நாராயணன் முடிவு கட்ட வேண்டும்'' என சொன் னார். ‘""இதை பொது மேடையில் விமர்சிக்க வேண்டாம். தனியே உட்கார்ந்து பேசி ஆலோசிப்போம்' என சேரன் கிளப்பிய சூட்டை தணித்தார் இராம.நாராயணன்.




நல்லவரா? கெட்டவரா?


அம்மா வழியில் கோயம்புத்தூர் காரரான பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது "பிரின்ஸ்' பட புரமோஷனுக்காக சென்னையில் நிருபர்களை சந்தித்தார். ஏழை குழந்தைகள் கல்விக்கு உதவ அறக்கட்டளை ஏற்படுத்தியிருப்பதாகச் சொன்ன விவேக் ஓபராய் ‘"டெல்லி மீடியாபேர்ஸன்கள் பத்தடி பாஞ்சா... தமிழ்நாட்டு மீடியா பதினெட்டடி பாய்றாங்க' என்றார்.

காரணம்... இந்தப்படத்தில் ஒரு முத்தக்காட்சி வருகிறது. இது குறித்து கேட்ட டெல்லி மீடியா "இந்த காட்சிக்காக பத்து டேக் வாங்கினீங்களாமே?' என கேட்க... நம்ம ஆட்களோ... ‘"பதினெட்டு டேக் வாங்கினீங்களாமே?' எனக் கேட்டதால்தான் தமிழ்நாட்டு மீடியாவுக்கு இப்படி சர்டிபிகேட் தந்தார் விவேக் ஓபராய்.

நித்யானந்தாவின் பக்தரான விவேக் ஓபராய் ‘"சாமியார் நல்லவரா? கெட்டவரா? என்பது கடவுளுக்கே தெரியும்' என எஸ்கேப் ஆனார்.




நித்யானந்தா வேடத்தில் வடிவேலு!


இருபத்தைந்து கெட்-அப்களில் வடிவேலு நடிக்கும் படம் "உலகம்'. இந்த உலகத்தில் எந்தெந்த ரூபத்தில் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. இதில் வடிவேலு மிகப்பிரமாதமாக பயிற்சி எடுத்து வரும் கேரக்டர்... நித்யானந்தா.

திரைக்கூத்து!


shockan.blogspot.com



"மேட் ஃபார் ஈச் அதர்' என்பார்கள். யாராவது ஒரு ஜோடிக்குத் தான் இந்த வார்த்தையைச் சொல்லுவார்கள். ஆனால் "மேட் ஃபார் எவரிபடி' என்பது போல எல்லா ஹீரோக்களுக்குமே பொருத்தமானவராக இருக்கிறார் தமன்னா. தயாராகிவரும் "தில்லா லங்கடி' படத்தில் அம்மணியின் நடிப்பைப் பார்த்து யூனிட்டே அசந்து கிடக்கிறதாம். தமன்னா இல்லை என்பதற்காக ‘"கோ' படத்தையே இழந்த சிம்பு ‘தமன்னாவோடு ஒரு படத்திலாவது தம் கட்டிவிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.




வந்துவிட்டது கேப்டன் டி.வி.!


"கேப்டன்' டி.வி.யை ஏப்ரல் 14-ல் துவக்குகிறார் விஜயகாந்த். திறப்பு விழாவிற்கு ரஜினி, கமல் உட்பட பிரபலங்கள் பலரையும் அழைக்க ஏற்பாடு நடக்கிறதாம். இன்னொரு விசேஷம்... அந்தச் சமயம் சென்னையில் கிரிக்கெட் போட்டிக்கு வரும் டோனியையும் சிறப்பு விருந்தினராக அழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.




சேரன் கிளப்பிய சூடு!


"மாயாண்டி குடும்பத்தார்' படத்தைத் தந்த டைரக்டர் ராசுமதுரவன் அடுத்து "கோரிப்பாளையம்' படத்தை எடுத்து வருகிறார். இதுவும் உணர்ச்சிமயமான கதைதான். இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சேரன் "இப்போதெல்லாம் சேனல்களில்; கோடிகோடியாக செலவு செய்து விளம்பரம் கொடுக்க வேண்டி யிருக்கிறது. முடியாத சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்ன செய்ய முடியும்? விளம்பரம் தராத படங்களையோ, அல்லது ஒளிபரப்பு உரிமை வாங்காத படங்களை யோ சேனல்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் பல படங்கள் நன்றாக இருந்தும் தோல்வியை தழுவுகிறது. இதற்கு கவுன்சில் தலைவர் இராம.நாராயணன் முடிவு கட்ட வேண்டும்'' என சொன் னார். ‘""இதை பொது மேடையில் விமர்சிக்க வேண்டாம். தனியே உட்கார்ந்து பேசி ஆலோசிப்போம்' என சேரன் கிளப்பிய சூட்டை தணித்தார் இராம.நாராயணன்.




நல்லவரா? கெட்டவரா?


அம்மா வழியில் கோயம்புத்தூர் காரரான பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது "பிரின்ஸ்' பட புரமோஷனுக்காக சென்னையில் நிருபர்களை சந்தித்தார். ஏழை குழந்தைகள் கல்விக்கு உதவ அறக்கட்டளை ஏற்படுத்தியிருப்பதாகச் சொன்ன விவேக் ஓபராய் ‘"டெல்லி மீடியாபேர்ஸன்கள் பத்தடி பாஞ்சா... தமிழ்நாட்டு மீடியா பதினெட்டடி பாய்றாங்க' என்றார்.

காரணம்... இந்தப்படத்தில் ஒரு முத்தக்காட்சி வருகிறது. இது குறித்து கேட்ட டெல்லி மீடியா "இந்த காட்சிக்காக பத்து டேக் வாங்கினீங்களாமே?' என கேட்க... நம்ம ஆட்களோ... ‘"பதினெட்டு டேக் வாங்கினீங்களாமே?' எனக் கேட்டதால்தான் தமிழ்நாட்டு மீடியாவுக்கு இப்படி சர்டிபிகேட் தந்தார் விவேக் ஓபராய்.

நித்யானந்தாவின் பக்தரான விவேக் ஓபராய் ‘"சாமியார் நல்லவரா? கெட்டவரா? என்பது கடவுளுக்கே தெரியும்' என எஸ்கேப் ஆனார்.




நித்யானந்தா வேடத்தில் வடிவேலு!


இருபத்தைந்து கெட்-அப்களில் வடிவேலு நடிக்கும் படம் "உலகம்'. இந்த உலகத்தில் எந்தெந்த ரூபத்தில் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. இதில் வடிவேலு மிகப்பிரமாதமாக பயிற்சி எடுத்து வரும் கேரக்டர்... நித்யானந்தா.

திரைக்கூத்து!


shockan.blogspot.com



"மேட் ஃபார் ஈச் அதர்' என்பார்கள். யாராவது ஒரு ஜோடிக்குத் தான் இந்த வார்த்தையைச் சொல்லுவார்கள். ஆனால் "மேட் ஃபார் எவரிபடி' என்பது போல எல்லா ஹீரோக்களுக்குமே பொருத்தமானவராக இருக்கிறார் தமன்னா. தயாராகிவரும் "தில்லா லங்கடி' படத்தில் அம்மணியின் நடிப்பைப் பார்த்து யூனிட்டே அசந்து கிடக்கிறதாம். தமன்னா இல்லை என்பதற்காக ‘"கோ' படத்தையே இழந்த சிம்பு ‘தமன்னாவோடு ஒரு படத்திலாவது தம் கட்டிவிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.




வந்துவிட்டது கேப்டன் டி.வி.!


"கேப்டன்' டி.வி.யை ஏப்ரல் 14-ல் துவக்குகிறார் விஜயகாந்த். திறப்பு விழாவிற்கு ரஜினி, கமல் உட்பட பிரபலங்கள் பலரையும் அழைக்க ஏற்பாடு நடக்கிறதாம். இன்னொரு விசேஷம்... அந்தச் சமயம் சென்னையில் கிரிக்கெட் போட்டிக்கு வரும் டோனியையும் சிறப்பு விருந்தினராக அழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.




சேரன் கிளப்பிய சூடு!


"மாயாண்டி குடும்பத்தார்' படத்தைத் தந்த டைரக்டர் ராசுமதுரவன் அடுத்து "கோரிப்பாளையம்' படத்தை எடுத்து வருகிறார். இதுவும் உணர்ச்சிமயமான கதைதான். இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சேரன் "இப்போதெல்லாம் சேனல்களில்; கோடிகோடியாக செலவு செய்து விளம்பரம் கொடுக்க வேண்டி யிருக்கிறது. முடியாத சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்ன செய்ய முடியும்? விளம்பரம் தராத படங்களையோ, அல்லது ஒளிபரப்பு உரிமை வாங்காத படங்களை யோ சேனல்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் பல படங்கள் நன்றாக இருந்தும் தோல்வியை தழுவுகிறது. இதற்கு கவுன்சில் தலைவர் இராம.நாராயணன் முடிவு கட்ட வேண்டும்'' என சொன் னார். ‘""இதை பொது மேடையில் விமர்சிக்க வேண்டாம். தனியே உட்கார்ந்து பேசி ஆலோசிப்போம்' என சேரன் கிளப்பிய சூட்டை தணித்தார் இராம.நாராயணன்.




நல்லவரா? கெட்டவரா?


அம்மா வழியில் கோயம்புத்தூர் காரரான பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது "பிரின்ஸ்' பட புரமோஷனுக்காக சென்னையில் நிருபர்களை சந்தித்தார். ஏழை குழந்தைகள் கல்விக்கு உதவ அறக்கட்டளை ஏற்படுத்தியிருப்பதாகச் சொன்ன விவேக் ஓபராய் ‘"டெல்லி மீடியாபேர்ஸன்கள் பத்தடி பாஞ்சா... தமிழ்நாட்டு மீடியா பதினெட்டடி பாய்றாங்க' என்றார்.

காரணம்... இந்தப்படத்தில் ஒரு முத்தக்காட்சி வருகிறது. இது குறித்து கேட்ட டெல்லி மீடியா "இந்த காட்சிக்காக பத்து டேக் வாங்கினீங்களாமே?' என கேட்க... நம்ம ஆட்களோ... ‘"பதினெட்டு டேக் வாங்கினீங்களாமே?' எனக் கேட்டதால்தான் தமிழ்நாட்டு மீடியாவுக்கு இப்படி சர்டிபிகேட் தந்தார் விவேக் ஓபராய்.

நித்யானந்தாவின் பக்தரான விவேக் ஓபராய் ‘"சாமியார் நல்லவரா? கெட்டவரா? என்பது கடவுளுக்கே தெரியும்' என எஸ்கேப் ஆனார்.




நித்யானந்தா வேடத்தில் வடிவேலு!


இருபத்தைந்து கெட்-அப்களில் வடிவேலு நடிக்கும் படம் "உலகம்'. இந்த உலகத்தில் எந்தெந்த ரூபத்தில் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. இதில் வடிவேலு மிகப்பிரமாதமாக பயிற்சி எடுத்து வரும் கேரக்டர்... நித்யானந்தா.

திரைக்கூத்து!


shockan.blogspot.com



"மேட் ஃபார் ஈச் அதர்' என்பார்கள். யாராவது ஒரு ஜோடிக்குத் தான் இந்த வார்த்தையைச் சொல்லுவார்கள். ஆனால் "மேட் ஃபார் எவரிபடி' என்பது போல எல்லா ஹீரோக்களுக்குமே பொருத்தமானவராக இருக்கிறார் தமன்னா. தயாராகிவரும் "தில்லா லங்கடி' படத்தில் அம்மணியின் நடிப்பைப் பார்த்து யூனிட்டே அசந்து கிடக்கிறதாம். தமன்னா இல்லை என்பதற்காக ‘"கோ' படத்தையே இழந்த சிம்பு ‘தமன்னாவோடு ஒரு படத்திலாவது தம் கட்டிவிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.




வந்துவிட்டது கேப்டன் டி.வி.!


"கேப்டன்' டி.வி.யை ஏப்ரல் 14-ல் துவக்குகிறார் விஜயகாந்த். திறப்பு விழாவிற்கு ரஜினி, கமல் உட்பட பிரபலங்கள் பலரையும் அழைக்க ஏற்பாடு நடக்கிறதாம். இன்னொரு விசேஷம்... அந்தச் சமயம் சென்னையில் கிரிக்கெட் போட்டிக்கு வரும் டோனியையும் சிறப்பு விருந்தினராக அழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.




சேரன் கிளப்பிய சூடு!


"மாயாண்டி குடும்பத்தார்' படத்தைத் தந்த டைரக்டர் ராசுமதுரவன் அடுத்து "கோரிப்பாளையம்' படத்தை எடுத்து வருகிறார். இதுவும் உணர்ச்சிமயமான கதைதான். இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சேரன் "இப்போதெல்லாம் சேனல்களில்; கோடிகோடியாக செலவு செய்து விளம்பரம் கொடுக்க வேண்டி யிருக்கிறது. முடியாத சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்ன செய்ய முடியும்? விளம்பரம் தராத படங்களையோ, அல்லது ஒளிபரப்பு உரிமை வாங்காத படங்களை யோ சேனல்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் பல படங்கள் நன்றாக இருந்தும் தோல்வியை தழுவுகிறது. இதற்கு கவுன்சில் தலைவர் இராம.நாராயணன் முடிவு கட்ட வேண்டும்'' என சொன் னார். ‘""இதை பொது மேடையில் விமர்சிக்க வேண்டாம். தனியே உட்கார்ந்து பேசி ஆலோசிப்போம்' என சேரன் கிளப்பிய சூட்டை தணித்தார் இராம.நாராயணன்.




நல்லவரா? கெட்டவரா?


அம்மா வழியில் கோயம்புத்தூர் காரரான பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது "பிரின்ஸ்' பட புரமோஷனுக்காக சென்னையில் நிருபர்களை சந்தித்தார். ஏழை குழந்தைகள் கல்விக்கு உதவ அறக்கட்டளை ஏற்படுத்தியிருப்பதாகச் சொன்ன விவேக் ஓபராய் ‘"டெல்லி மீடியாபேர்ஸன்கள் பத்தடி பாஞ்சா... தமிழ்நாட்டு மீடியா பதினெட்டடி பாய்றாங்க' என்றார்.

காரணம்... இந்தப்படத்தில் ஒரு முத்தக்காட்சி வருகிறது. இது குறித்து கேட்ட டெல்லி மீடியா "இந்த காட்சிக்காக பத்து டேக் வாங்கினீங்களாமே?' என கேட்க... நம்ம ஆட்களோ... ‘"பதினெட்டு டேக் வாங்கினீங்களாமே?' எனக் கேட்டதால்தான் தமிழ்நாட்டு மீடியாவுக்கு இப்படி சர்டிபிகேட் தந்தார் விவேக் ஓபராய்.

நித்யானந்தாவின் பக்தரான விவேக் ஓபராய் ‘"சாமியார் நல்லவரா? கெட்டவரா? என்பது கடவுளுக்கே தெரியும்' என எஸ்கேப் ஆனார்.




நித்யானந்தா வேடத்தில் வடிவேலு!


இருபத்தைந்து கெட்-அப்களில் வடிவேலு நடிக்கும் படம் "உலகம்'. இந்த உலகத்தில் எந்தெந்த ரூபத்தில் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. இதில் வடிவேலு மிகப்பிரமாதமாக பயிற்சி எடுத்து வரும் கேரக்டர்... நித்யானந்தா.

திரைக்கூத்து!

shockan.blogspot.com


திரைக்கூத்து! கொக்கரக்க்கோ!
தமன்னா பொருத்தம்!

காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி


shockan.blogspot.com

"கோவா' படத்தில் நடித்தபோது நடிகை பியாமீது எனக்கு ஈர்ப்பு உண்டானது. அதுவே பின் காதலாக மலர்ந்தது என்கிறார் நடிகரும் இயக்குநர் வெட்கட்பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி.

இதுபற்றி அவர் கூறும்போது, ""என் காதலை நான்தான் முதலில் பியாவிடம் தெரிவித்தேன். அதற்கு உடனடியாக பதில் சொல்லாத பியா, யோசித்து சொல்கிறேன் என்றார். அவரிடமிருந்து என்னவிதமான பதில் வருமோ என்று கொஞ்சம் டென்ஷனோடுதான் இருந்தேன். நல்லவேளை அவர் க்ரீன் சிக்னல் காட்டிவிட்டார். இப்போது நாங்கள் இருவரும் சந்தோஷமான காதலர்கள். அவரும் என்னை தீவிரமாக காதலிக்கிறார்'' என்று கூறியுள்ளார் பிரேம்ஜி. (என்ன கொடும சார் இது?!)

இந்தக் காதலுக்கு பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவும் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் "பூச்சாண்டி' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரேம்ஜி. (பூச்சாண்டிக்கு சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்கிறார் வெங்கட்பிரபு?)

காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி


shockan.blogspot.com

"கோவா' படத்தில் நடித்தபோது நடிகை பியாமீது எனக்கு ஈர்ப்பு உண்டானது. அதுவே பின் காதலாக மலர்ந்தது என்கிறார் நடிகரும் இயக்குநர் வெட்கட்பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி.

இதுபற்றி அவர் கூறும்போது, ""என் காதலை நான்தான் முதலில் பியாவிடம் தெரிவித்தேன். அதற்கு உடனடியாக பதில் சொல்லாத பியா, யோசித்து சொல்கிறேன் என்றார். அவரிடமிருந்து என்னவிதமான பதில் வருமோ என்று கொஞ்சம் டென்ஷனோடுதான் இருந்தேன். நல்லவேளை அவர் க்ரீன் சிக்னல் காட்டிவிட்டார். இப்போது நாங்கள் இருவரும் சந்தோஷமான காதலர்கள். அவரும் என்னை தீவிரமாக காதலிக்கிறார்'' என்று கூறியுள்ளார் பிரேம்ஜி. (என்ன கொடும சார் இது?!)

இந்தக் காதலுக்கு பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவும் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் "பூச்சாண்டி' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரேம்ஜி. (பூச்சாண்டிக்கு சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்கிறார் வெங்கட்பிரபு?)

காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி


shockan.blogspot.com

"கோவா' படத்தில் நடித்தபோது நடிகை பியாமீது எனக்கு ஈர்ப்பு உண்டானது. அதுவே பின் காதலாக மலர்ந்தது என்கிறார் நடிகரும் இயக்குநர் வெட்கட்பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி.

இதுபற்றி அவர் கூறும்போது, ""என் காதலை நான்தான் முதலில் பியாவிடம் தெரிவித்தேன். அதற்கு உடனடியாக பதில் சொல்லாத பியா, யோசித்து சொல்கிறேன் என்றார். அவரிடமிருந்து என்னவிதமான பதில் வருமோ என்று கொஞ்சம் டென்ஷனோடுதான் இருந்தேன். நல்லவேளை அவர் க்ரீன் சிக்னல் காட்டிவிட்டார். இப்போது நாங்கள் இருவரும் சந்தோஷமான காதலர்கள். அவரும் என்னை தீவிரமாக காதலிக்கிறார்'' என்று கூறியுள்ளார் பிரேம்ஜி. (என்ன கொடும சார் இது?!)

இந்தக் காதலுக்கு பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவும் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் "பூச்சாண்டி' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரேம்ஜி. (பூச்சாண்டிக்கு சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்கிறார் வெங்கட்பிரபு?)

காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி


shockan.blogspot.com

"கோவா' படத்தில் நடித்தபோது நடிகை பியாமீது எனக்கு ஈர்ப்பு உண்டானது. அதுவே பின் காதலாக மலர்ந்தது என்கிறார் நடிகரும் இயக்குநர் வெட்கட்பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி.

இதுபற்றி அவர் கூறும்போது, ""என் காதலை நான்தான் முதலில் பியாவிடம் தெரிவித்தேன். அதற்கு உடனடியாக பதில் சொல்லாத பியா, யோசித்து சொல்கிறேன் என்றார். அவரிடமிருந்து என்னவிதமான பதில் வருமோ என்று கொஞ்சம் டென்ஷனோடுதான் இருந்தேன். நல்லவேளை அவர் க்ரீன் சிக்னல் காட்டிவிட்டார். இப்போது நாங்கள் இருவரும் சந்தோஷமான காதலர்கள். அவரும் என்னை தீவிரமாக காதலிக்கிறார்'' என்று கூறியுள்ளார் பிரேம்ஜி. (என்ன கொடும சார் இது?!)

இந்தக் காதலுக்கு பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவும் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் "பூச்சாண்டி' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரேம்ஜி. (பூச்சாண்டிக்கு சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்கிறார் வெங்கட்பிரபு?)

காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி


shockan.blogspot.com

"கோவா' படத்தில் நடித்தபோது நடிகை பியாமீது எனக்கு ஈர்ப்பு உண்டானது. அதுவே பின் காதலாக மலர்ந்தது என்கிறார் நடிகரும் இயக்குநர் வெட்கட்பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி.

இதுபற்றி அவர் கூறும்போது, ""என் காதலை நான்தான் முதலில் பியாவிடம் தெரிவித்தேன். அதற்கு உடனடியாக பதில் சொல்லாத பியா, யோசித்து சொல்கிறேன் என்றார். அவரிடமிருந்து என்னவிதமான பதில் வருமோ என்று கொஞ்சம் டென்ஷனோடுதான் இருந்தேன். நல்லவேளை அவர் க்ரீன் சிக்னல் காட்டிவிட்டார். இப்போது நாங்கள் இருவரும் சந்தோஷமான காதலர்கள். அவரும் என்னை தீவிரமாக காதலிக்கிறார்'' என்று கூறியுள்ளார் பிரேம்ஜி. (என்ன கொடும சார் இது?!)

இந்தக் காதலுக்கு பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவும் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் "பூச்சாண்டி' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரேம்ஜி. (பூச்சாண்டிக்கு சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்கிறார் வெங்கட்பிரபு?)

""அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை'' -துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!


shockan.blogspot.com
தி.மு.க உள்கட்சி அரசியல் மீண்டும் மீடியாக்களின் தலைப்புச் செய்தி யாகியிருக்கிறது. "கலைஞருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும், அதற்கான தகுதியும் திறமையும் யாருக் கும் இருப்பதாகத் தெரிய வில்லை' என்றும் மத்திய அமைச்சரும் தென்மண்டல தி.மு.க அமைப்பாளரு மான மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். நமது நக்கீரன் இதழுக்கு முதல்வர் கலைஞர் அளித்த பேட்டியில், "ஜனநாயக இயக்கமான தி.மு.கவின் தலைவர் யார் என்ற முடிவை நிறைவேற்றுகிற அதிகாரம் எனக்கு கூட இல்லை -கட்சிக்குத்தான் உண்டு' என பதிலளித்திருந்தார். இந்நிலையில், வெளி நாட்டுப்பயணம் முடித்து திரும்பிய அழகிரி, ஜனநாயக முறையில் கட்சித் தேர்தல் நடைபெறும்போது போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின்தான் ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அழகிரியின் அதிரடி அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பென்னா கரம் இடைத்தேர்தல் வெற்றியினால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நக்கீரனுக்கு விரிவான பேட்டியளித்தார்.

பென்னாகரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து களப்பணிகளை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் முடுக்கிவிட்டு, ஒவ்வொரு பகுதியின் நிலவரத்தையும் தன் விரல் நுனியில் துல்லியமாக வைத்திருந்ததுடன், 4 நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்து 36ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு காரண மாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அ.தி. மு.க.வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, டெபாசிட் இழக்கச் செய்து, அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி என்ற யூகப் பேச்சுக்கு தன் வியூகத்தால் முற்றுப்புள்ளி வைத்தி ருக்கிறார். அதிரடியும் பரபரப்பும் மிகுந்த அரசியல் சூழலிலும் எவ்வித பதற்றமுமின்றி நக்கீரன் கேள்விகளை தனது இயல்பான பொறுமையுடன் எதிர்கொண்டார் துணை முதல்வர்.

பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின் : 2011 தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் தி.மு. கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் தமிழக மக்கள் தரப்போகும் வெற்றிக்கு முன் னோட்டமாக-கட்டியம் கூறுவதுபோல பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் வெற்றித் தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க-த.மா.கா என்கிற வலுவான கூட்டணியும் அதற்கு ரஜினி ஆதரவு என்கிற பெரும்பலமும் இருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான அலை பலமாக வீசியது. அப்படிப்பட்ட நிலையிலேயே பென்னாகரம் தொகுதியில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பா.ம.க.வுக்கு தனி செல்வாக்குள்ள தொகுதியில் தி.மு.க இப்படியொரு வெற்றியைப் பெற்றது எப்படி?

மு.க.ஸ்டாலின் : ஒரு சில தேர்தல்களில், ஒரு சில தொகுதிகளில் வெளிப்படும் எதிர்பாராத முடிவுகளை வைத்துக் கொண்டு, அந்தத் தொகுதியை அந்தக் கட்சிக்கே பட்டா போட்டுக் கொடுத்து விட்டதாக நினைத்துவிடக்கூடாது. 96-ல் தமிழகம் முழுவதும் வீசியது ஜெயலலிதா எதிர்ப்பு அலை. தற்போது தமிழகத்தில் வீசிக் கொண்டிருப்பது கலைஞர் ஆதரவு அலை. எதிர்ப்பு அலை எவருக்கு வேண்டு மானாலும் சாதகமாக இருக்கலாம். ஆதரவு அலை அதற்குரியவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அதனால், 96-ல் கிடைத்த அவலை நினைத்து உரலை இடித்தவர்கள், வெறும் வாயை மெல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பென்னாகரத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் செய்ததுடன், தேர்தல் கள நிலவரத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தீர்கள். இந்த வெற்றியை உங்களின் அரசியல் வியூகத்திற்கான வெற்றி எனக் கருதலாமா?

மு.க.ஸ்டாலின்: தி.மு.க.வின் வெற்றிக் காக தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டி யது ஒவ்வொரு கழகத் தொண்டருக்கும் கடமையாக உள்ளது. கழகத் தலைமையின் கட்டளைப்படி, பென்னாகரம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சாரம் செய்தோம். கலைஞர் அரசின் சாதனைகள் மிக விளக்கமாக வாக்காளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து வைக்கப் பட்டன. அந்த சாதனைகளால் பயன் பெற்றிருக்கும் மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து தி.மு.கழக வேட்பாளரை பெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க.வின் பிரச்சார பலமாக உங்களின் சுற்றுப்பயணம் அமைந்தது. அத்தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியடைந் தது. பா.ம.க.வை திட்டமிட்டு தி.மு.க தோற்கடித்ததாக ராம தாஸ் கூறி வந்தார். இந்நிலை யில், பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க இரண் டாவது இடத்திற்கு வந்திருப்பதை அதன் புதிய வளர்ச்சி என ஒப்புக் கொள்வீர்களா?

மு.க.ஸ்டாலின் : நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தி.மு.க காரணமல்ல. அவர்கள் மேற் கொண்ட விசித்திர மான முடிவுதான் காரணம். தி.மு.க.வின் வெற்றிக் காகத்தான் நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பாடுபடுகிறோமே தவிர, யாருடைய தோல்விக்காகவும் நாங்கள் திட்டமிடுவதில்லை. பென்னாகரத்தில் பா.ம.க இரண்டாம் இடம் பெற்றிருப்ப தற்கு காரணம், அதன் வளர்ச்சியல்ல. பிரதான எதிர்க்கட்சியின் தளர்ச்சியும் சரிவுமேயாகும். வன்னியர் சமுதாயத்து மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவுடன் 36 ஆயிரம் வாக்கு களுக்கு மேல் கூடுதலாகப் பெற்று தி.மு. கழகம் வெற்றி பெற்றிருப்பதை பெரும் வளர்ச்சி என அவர்கள் ஏற்றுக்கொள் வார்களா?

2006-க்குப் பிறகு நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பை மறுக்கும் விதத்தில், ஆளுங்கட்சியின் அதிகாரம்- பணபலம் மூலம் வெற்றிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே?

மு.க.ஸ்டாலின் : ஐந்தாவது முறையாக கலைஞர் அவர்கள் தமிழக முதல்வரான பிறகு, 11 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடை பெற்றிருக்கின்றன. இவை அனைத்திலும் தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கும்தான் மக்கள் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் மக்கள் பக்கம் உறுதியாக நிற்கிறோம். 5 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க முற்றிலுமாகப் புறக்கணித்தது. மற்ற சில கட்சிகளும் சில தேர்தல் களங்களைப் புறக்கணித்தன. ஜனநாயகத்தில் தேர்தல்கள் மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் புறக்கணித்தவர் களை, அந்த ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் புறக்கணிக்கிறார்கள். அதனால்தான் பென்னாகரத்தில் அ.தி.மு.க தனது டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது.

இத்தகைய நிலை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையுடன்தான் பென்னாகரம் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார். மக்கள் தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, தி.மு.க.வின் அதிகாரபலம்-பணபலம் என்று திரித்தும் திசைதிருப்பியும் சொல்வது, தங்கள் தோல்விப் புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையாகும்.

ஆட்சி செய்கிற தி.மு.க.வுக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. எதிர்க்கட்சிகளும் வலுவான நிலையில் இல்லை. இதை ஆரோக்கியமான அரசியல் சூழலாகக் கருதுகிறீர்களா?

மு.க.ஸ்டாலின் : பென்னாகரம் தொகுதியில் கிடைத்த வெற்றியுடன் சட்டமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கையில் தி.மு.க சதம் அடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகள், அமைப்புகள் மற்றும் எக்கட்சியையும் சாராத உறுப்பினர்களின் நிலையான ஆதரவுடன் தி.மு.க அரசு அரசியல் சட்டப்படி தேவையான பெரும்பான்மையைப் பெற்று வலுவானதாகவே இருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் மேலாக மக்கள் ஆதரவு நிரந்தரமாகியிருக்கிறது. மெஜாரிட்டி- மைனா ரிட்டி என இருதரப்பு மக்களின் ஆதரவுடன் தி.மு.க அரசு வலுவாகவும் ஆரோக்கியமான செயல்பாடுகளுடனும் தொடர்வதை எதிர்க்கட்சியினரே மனசாட்சியுடன் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் வலுவான நிலையில் இல்லாததற்கு கழகம் பொறுப்பாக முடியாது. மக்கள் பிரச்சினையில் தாங்கள் எந்தளவு பொறுப் புடன் செயல்படுகிறோம் என்பதை அவர்கள்தான் உணரவேண்டும்.

மக்கள் நலனுக்காக நியாயமான முறையில் செயலாற்றும் எதிர்க்கட்சியினரின் குரலை மதித்து மக்களாட்சியின் மாண்புகளை மனதாரப் போற்றிச் செயல்படும் அரசாகத்தான் தி.மு.கழக அரசு நடைபெற்றுவருகிறது. தமிழக அரசியல் அப்பழுக்கற்ற நோக்கத்தோடு ஆரோக்கியமான பாதையில் நடைபோட வேண்டும் என்பதுதான் கழக அரசின் அணுகுமுறையாகும்.

அந்த அணுகுமுறை முக்கிய எதிர்க்கட்சி யான அ.தி.மு.கவிடம் இருக்கிறதா என்பதுதான் அனைவரும் விடை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

ஒரு மிதவாதியைப் போலவே உங்களின் அரசியல் செயல்பாடு தொடர்கிறது. நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்படும் அரசியல் களத்தில், அதிரடியாக செயல்படாவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா?

மு.க.ஸ்டாலின் : நான் மிதவாதியுமில்லை; தீவிரவாதியுமில்லை. அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையுமில்லை. கட்சிக்கும், மக்களுக்கும் ஏற்றது எது என்பதை ஆய்ந்து அறிந்து, அதன்படி உறுதியோடும், நிதானத்தோடும் பணி செய்வதுதான் தலைவர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் பாடம்.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மக்களுக்கான வீராணம் திட்டம் நிறைவேறியது. தி.மு.க ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஏன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை?

மு.க.ஸ்டாலின் : கடல் நீரைக் குடிநீராக்கும் முதல் திட்டம் முற்றுப் பெற்று தொடங்கி வைக்கப்படும் நிலையை எட்டிவிட்டது. இரண்டாவது திட்டத்திற்கான பணிகள் நடை பெற தொடங்கியிருக்கின் றது.

மேயர்-உள்ளாட்சித் துறை அமைச்சர்- துணை முதல்வர் இந்த பொறுப்பு களிலிருந்து நீங்கள் நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது?

மு.க.ஸ்டாலின் : மேயராக இருந்து சென்னையில் பத்து மேம்பாலங்களை நிறுவி சென்னை யை சிங்கார சென்னையாக அடித் தளமிட்டது -உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் வர லாறு படைத்துவரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் -துணை முதல்வர் என்ற பொறுப்பில் தமிழகத்தில் வேகமான தொழில் வளர்ச்சிக்கு ஆவன செய்து வருவது -இவையெல்லாம் முதல்நிலையில் எனது மனதை மிகவும் கவர்ந்தவை ஆகும்.

அரசியல் குறித்த உங்களின் தொலைநோக்குப் பார்வை, எதிர்காலத் திட்டம் என்ன?

மு.க.ஸ்டாலின் : தி.மு.கழகத்தின் கொள்கைகள் அனைத்தும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்தவை.

கலைஞர் தலைமையில் அவற்றை நிறைவேற்றி வருவதால் மிகச் சிறந்த எதிர்காலத்தை தொடர்ந்து பெறப்போகும் இயக்கம் தி.மு.கழகம் தான். தமிழ் மொழி யின் முதன்மைக்கும் தமிழரின் மேன்மைக் கும், தமிழகத்தின் நன்மைக்கும் பாடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் நிகழ்காலத் திட்டமும், எதிர்காலத் திட்டமும் ஆகும்.

""அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை'' -துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!


shockan.blogspot.com
தி.மு.க உள்கட்சி அரசியல் மீண்டும் மீடியாக்களின் தலைப்புச் செய்தி யாகியிருக்கிறது. "கலைஞருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும், அதற்கான தகுதியும் திறமையும் யாருக் கும் இருப்பதாகத் தெரிய வில்லை' என்றும் மத்திய அமைச்சரும் தென்மண்டல தி.மு.க அமைப்பாளரு மான மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். நமது நக்கீரன் இதழுக்கு முதல்வர் கலைஞர் அளித்த பேட்டியில், "ஜனநாயக இயக்கமான தி.மு.கவின் தலைவர் யார் என்ற முடிவை நிறைவேற்றுகிற அதிகாரம் எனக்கு கூட இல்லை -கட்சிக்குத்தான் உண்டு' என பதிலளித்திருந்தார். இந்நிலையில், வெளி நாட்டுப்பயணம் முடித்து திரும்பிய அழகிரி, ஜனநாயக முறையில் கட்சித் தேர்தல் நடைபெறும்போது போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின்தான் ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அழகிரியின் அதிரடி அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பென்னா கரம் இடைத்தேர்தல் வெற்றியினால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நக்கீரனுக்கு விரிவான பேட்டியளித்தார்.

பென்னாகரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து களப்பணிகளை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் முடுக்கிவிட்டு, ஒவ்வொரு பகுதியின் நிலவரத்தையும் தன் விரல் நுனியில் துல்லியமாக வைத்திருந்ததுடன், 4 நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்து 36ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு காரண மாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அ.தி. மு.க.வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, டெபாசிட் இழக்கச் செய்து, அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி என்ற யூகப் பேச்சுக்கு தன் வியூகத்தால் முற்றுப்புள்ளி வைத்தி ருக்கிறார். அதிரடியும் பரபரப்பும் மிகுந்த அரசியல் சூழலிலும் எவ்வித பதற்றமுமின்றி நக்கீரன் கேள்விகளை தனது இயல்பான பொறுமையுடன் எதிர்கொண்டார் துணை முதல்வர்.

பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின் : 2011 தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் தி.மு. கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் தமிழக மக்கள் தரப்போகும் வெற்றிக்கு முன் னோட்டமாக-கட்டியம் கூறுவதுபோல பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் வெற்றித் தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க-த.மா.கா என்கிற வலுவான கூட்டணியும் அதற்கு ரஜினி ஆதரவு என்கிற பெரும்பலமும் இருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான அலை பலமாக வீசியது. அப்படிப்பட்ட நிலையிலேயே பென்னாகரம் தொகுதியில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பா.ம.க.வுக்கு தனி செல்வாக்குள்ள தொகுதியில் தி.மு.க இப்படியொரு வெற்றியைப் பெற்றது எப்படி?

மு.க.ஸ்டாலின் : ஒரு சில தேர்தல்களில், ஒரு சில தொகுதிகளில் வெளிப்படும் எதிர்பாராத முடிவுகளை வைத்துக் கொண்டு, அந்தத் தொகுதியை அந்தக் கட்சிக்கே பட்டா போட்டுக் கொடுத்து விட்டதாக நினைத்துவிடக்கூடாது. 96-ல் தமிழகம் முழுவதும் வீசியது ஜெயலலிதா எதிர்ப்பு அலை. தற்போது தமிழகத்தில் வீசிக் கொண்டிருப்பது கலைஞர் ஆதரவு அலை. எதிர்ப்பு அலை எவருக்கு வேண்டு மானாலும் சாதகமாக இருக்கலாம். ஆதரவு அலை அதற்குரியவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அதனால், 96-ல் கிடைத்த அவலை நினைத்து உரலை இடித்தவர்கள், வெறும் வாயை மெல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பென்னாகரத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் செய்ததுடன், தேர்தல் கள நிலவரத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தீர்கள். இந்த வெற்றியை உங்களின் அரசியல் வியூகத்திற்கான வெற்றி எனக் கருதலாமா?

மு.க.ஸ்டாலின்: தி.மு.க.வின் வெற்றிக் காக தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டி யது ஒவ்வொரு கழகத் தொண்டருக்கும் கடமையாக உள்ளது. கழகத் தலைமையின் கட்டளைப்படி, பென்னாகரம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சாரம் செய்தோம். கலைஞர் அரசின் சாதனைகள் மிக விளக்கமாக வாக்காளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து வைக்கப் பட்டன. அந்த சாதனைகளால் பயன் பெற்றிருக்கும் மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து தி.மு.கழக வேட்பாளரை பெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க.வின் பிரச்சார பலமாக உங்களின் சுற்றுப்பயணம் அமைந்தது. அத்தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியடைந் தது. பா.ம.க.வை திட்டமிட்டு தி.மு.க தோற்கடித்ததாக ராம தாஸ் கூறி வந்தார். இந்நிலை யில், பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க இரண் டாவது இடத்திற்கு வந்திருப்பதை அதன் புதிய வளர்ச்சி என ஒப்புக் கொள்வீர்களா?

மு.க.ஸ்டாலின் : நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தி.மு.க காரணமல்ல. அவர்கள் மேற் கொண்ட விசித்திர மான முடிவுதான் காரணம். தி.மு.க.வின் வெற்றிக் காகத்தான் நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பாடுபடுகிறோமே தவிர, யாருடைய தோல்விக்காகவும் நாங்கள் திட்டமிடுவதில்லை. பென்னாகரத்தில் பா.ம.க இரண்டாம் இடம் பெற்றிருப்ப தற்கு காரணம், அதன் வளர்ச்சியல்ல. பிரதான எதிர்க்கட்சியின் தளர்ச்சியும் சரிவுமேயாகும். வன்னியர் சமுதாயத்து மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவுடன் 36 ஆயிரம் வாக்கு களுக்கு மேல் கூடுதலாகப் பெற்று தி.மு. கழகம் வெற்றி பெற்றிருப்பதை பெரும் வளர்ச்சி என அவர்கள் ஏற்றுக்கொள் வார்களா?

2006-க்குப் பிறகு நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பை மறுக்கும் விதத்தில், ஆளுங்கட்சியின் அதிகாரம்- பணபலம் மூலம் வெற்றிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே?

மு.க.ஸ்டாலின் : ஐந்தாவது முறையாக கலைஞர் அவர்கள் தமிழக முதல்வரான பிறகு, 11 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடை பெற்றிருக்கின்றன. இவை அனைத்திலும் தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கும்தான் மக்கள் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் மக்கள் பக்கம் உறுதியாக நிற்கிறோம். 5 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க முற்றிலுமாகப் புறக்கணித்தது. மற்ற சில கட்சிகளும் சில தேர்தல் களங்களைப் புறக்கணித்தன. ஜனநாயகத்தில் தேர்தல்கள் மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் புறக்கணித்தவர் களை, அந்த ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் புறக்கணிக்கிறார்கள். அதனால்தான் பென்னாகரத்தில் அ.தி.மு.க தனது டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது.

இத்தகைய நிலை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையுடன்தான் பென்னாகரம் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார். மக்கள் தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, தி.மு.க.வின் அதிகாரபலம்-பணபலம் என்று திரித்தும் திசைதிருப்பியும் சொல்வது, தங்கள் தோல்விப் புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையாகும்.

ஆட்சி செய்கிற தி.மு.க.வுக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. எதிர்க்கட்சிகளும் வலுவான நிலையில் இல்லை. இதை ஆரோக்கியமான அரசியல் சூழலாகக் கருதுகிறீர்களா?

மு.க.ஸ்டாலின் : பென்னாகரம் தொகுதியில் கிடைத்த வெற்றியுடன் சட்டமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கையில் தி.மு.க சதம் அடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகள், அமைப்புகள் மற்றும் எக்கட்சியையும் சாராத உறுப்பினர்களின் நிலையான ஆதரவுடன் தி.மு.க அரசு அரசியல் சட்டப்படி தேவையான பெரும்பான்மையைப் பெற்று வலுவானதாகவே இருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் மேலாக மக்கள் ஆதரவு நிரந்தரமாகியிருக்கிறது. மெஜாரிட்டி- மைனா ரிட்டி என இருதரப்பு மக்களின் ஆதரவுடன் தி.மு.க அரசு வலுவாகவும் ஆரோக்கியமான செயல்பாடுகளுடனும் தொடர்வதை எதிர்க்கட்சியினரே மனசாட்சியுடன் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் வலுவான நிலையில் இல்லாததற்கு கழகம் பொறுப்பாக முடியாது. மக்கள் பிரச்சினையில் தாங்கள் எந்தளவு பொறுப் புடன் செயல்படுகிறோம் என்பதை அவர்கள்தான் உணரவேண்டும்.

மக்கள் நலனுக்காக நியாயமான முறையில் செயலாற்றும் எதிர்க்கட்சியினரின் குரலை மதித்து மக்களாட்சியின் மாண்புகளை மனதாரப் போற்றிச் செயல்படும் அரசாகத்தான் தி.மு.கழக அரசு நடைபெற்றுவருகிறது. தமிழக அரசியல் அப்பழுக்கற்ற நோக்கத்தோடு ஆரோக்கியமான பாதையில் நடைபோட வேண்டும் என்பதுதான் கழக அரசின் அணுகுமுறையாகும்.

அந்த அணுகுமுறை முக்கிய எதிர்க்கட்சி யான அ.தி.மு.கவிடம் இருக்கிறதா என்பதுதான் அனைவரும் விடை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

ஒரு மிதவாதியைப் போலவே உங்களின் அரசியல் செயல்பாடு தொடர்கிறது. நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்படும் அரசியல் களத்தில், அதிரடியாக செயல்படாவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா?

மு.க.ஸ்டாலின் : நான் மிதவாதியுமில்லை; தீவிரவாதியுமில்லை. அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையுமில்லை. கட்சிக்கும், மக்களுக்கும் ஏற்றது எது என்பதை ஆய்ந்து அறிந்து, அதன்படி உறுதியோடும், நிதானத்தோடும் பணி செய்வதுதான் தலைவர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் பாடம்.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மக்களுக்கான வீராணம் திட்டம் நிறைவேறியது. தி.மு.க ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஏன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை?

மு.க.ஸ்டாலின் : கடல் நீரைக் குடிநீராக்கும் முதல் திட்டம் முற்றுப் பெற்று தொடங்கி வைக்கப்படும் நிலையை எட்டிவிட்டது. இரண்டாவது திட்டத்திற்கான பணிகள் நடை பெற தொடங்கியிருக்கின் றது.

மேயர்-உள்ளாட்சித் துறை அமைச்சர்- துணை முதல்வர் இந்த பொறுப்பு களிலிருந்து நீங்கள் நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது?

மு.க.ஸ்டாலின் : மேயராக இருந்து சென்னையில் பத்து மேம்பாலங்களை நிறுவி சென்னை யை சிங்கார சென்னையாக அடித் தளமிட்டது -உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் வர லாறு படைத்துவரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் -துணை முதல்வர் என்ற பொறுப்பில் தமிழகத்தில் வேகமான தொழில் வளர்ச்சிக்கு ஆவன செய்து வருவது -இவையெல்லாம் முதல்நிலையில் எனது மனதை மிகவும் கவர்ந்தவை ஆகும்.

அரசியல் குறித்த உங்களின் தொலைநோக்குப் பார்வை, எதிர்காலத் திட்டம் என்ன?

மு.க.ஸ்டாலின் : தி.மு.கழகத்தின் கொள்கைகள் அனைத்தும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்தவை.

கலைஞர் தலைமையில் அவற்றை நிறைவேற்றி வருவதால் மிகச் சிறந்த எதிர்காலத்தை தொடர்ந்து பெறப்போகும் இயக்கம் தி.மு.கழகம் தான். தமிழ் மொழி யின் முதன்மைக்கும் தமிழரின் மேன்மைக் கும், தமிழகத்தின் நன்மைக்கும் பாடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் நிகழ்காலத் திட்டமும், எதிர்காலத் திட்டமும் ஆகும்.

""அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை'' -துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!


shockan.blogspot.com
தி.மு.க உள்கட்சி அரசியல் மீண்டும் மீடியாக்களின் தலைப்புச் செய்தி யாகியிருக்கிறது. "கலைஞருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும், அதற்கான தகுதியும் திறமையும் யாருக் கும் இருப்பதாகத் தெரிய வில்லை' என்றும் மத்திய அமைச்சரும் தென்மண்டல தி.மு.க அமைப்பாளரு மான மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். நமது நக்கீரன் இதழுக்கு முதல்வர் கலைஞர் அளித்த பேட்டியில், "ஜனநாயக இயக்கமான தி.மு.கவின் தலைவர் யார் என்ற முடிவை நிறைவேற்றுகிற அதிகாரம் எனக்கு கூட இல்லை -கட்சிக்குத்தான் உண்டு' என பதிலளித்திருந்தார். இந்நிலையில், வெளி நாட்டுப்பயணம் முடித்து திரும்பிய அழகிரி, ஜனநாயக முறையில் கட்சித் தேர்தல் நடைபெறும்போது போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின்தான் ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அழகிரியின் அதிரடி அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பென்னா கரம் இடைத்தேர்தல் வெற்றியினால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நக்கீரனுக்கு விரிவான பேட்டியளித்தார்.

பென்னாகரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து களப்பணிகளை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் முடுக்கிவிட்டு, ஒவ்வொரு பகுதியின் நிலவரத்தையும் தன் விரல் நுனியில் துல்லியமாக வைத்திருந்ததுடன், 4 நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்து 36ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு காரண மாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அ.தி. மு.க.வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, டெபாசிட் இழக்கச் செய்து, அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி என்ற யூகப் பேச்சுக்கு தன் வியூகத்தால் முற்றுப்புள்ளி வைத்தி ருக்கிறார். அதிரடியும் பரபரப்பும் மிகுந்த அரசியல் சூழலிலும் எவ்வித பதற்றமுமின்றி நக்கீரன் கேள்விகளை தனது இயல்பான பொறுமையுடன் எதிர்கொண்டார் துணை முதல்வர்.

பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின் : 2011 தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் தி.மு. கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் தமிழக மக்கள் தரப்போகும் வெற்றிக்கு முன் னோட்டமாக-கட்டியம் கூறுவதுபோல பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் வெற்றித் தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க-த.மா.கா என்கிற வலுவான கூட்டணியும் அதற்கு ரஜினி ஆதரவு என்கிற பெரும்பலமும் இருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான அலை பலமாக வீசியது. அப்படிப்பட்ட நிலையிலேயே பென்னாகரம் தொகுதியில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பா.ம.க.வுக்கு தனி செல்வாக்குள்ள தொகுதியில் தி.மு.க இப்படியொரு வெற்றியைப் பெற்றது எப்படி?

மு.க.ஸ்டாலின் : ஒரு சில தேர்தல்களில், ஒரு சில தொகுதிகளில் வெளிப்படும் எதிர்பாராத முடிவுகளை வைத்துக் கொண்டு, அந்தத் தொகுதியை அந்தக் கட்சிக்கே பட்டா போட்டுக் கொடுத்து விட்டதாக நினைத்துவிடக்கூடாது. 96-ல் தமிழகம் முழுவதும் வீசியது ஜெயலலிதா எதிர்ப்பு அலை. தற்போது தமிழகத்தில் வீசிக் கொண்டிருப்பது கலைஞர் ஆதரவு அலை. எதிர்ப்பு அலை எவருக்கு வேண்டு மானாலும் சாதகமாக இருக்கலாம். ஆதரவு அலை அதற்குரியவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அதனால், 96-ல் கிடைத்த அவலை நினைத்து உரலை இடித்தவர்கள், வெறும் வாயை மெல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பென்னாகரத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் செய்ததுடன், தேர்தல் கள நிலவரத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தீர்கள். இந்த வெற்றியை உங்களின் அரசியல் வியூகத்திற்கான வெற்றி எனக் கருதலாமா?

மு.க.ஸ்டாலின்: தி.மு.க.வின் வெற்றிக் காக தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டி யது ஒவ்வொரு கழகத் தொண்டருக்கும் கடமையாக உள்ளது. கழகத் தலைமையின் கட்டளைப்படி, பென்னாகரம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சாரம் செய்தோம். கலைஞர் அரசின் சாதனைகள் மிக விளக்கமாக வாக்காளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து வைக்கப் பட்டன. அந்த சாதனைகளால் பயன் பெற்றிருக்கும் மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து தி.மு.கழக வேட்பாளரை பெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க.வின் பிரச்சார பலமாக உங்களின் சுற்றுப்பயணம் அமைந்தது. அத்தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியடைந் தது. பா.ம.க.வை திட்டமிட்டு தி.மு.க தோற்கடித்ததாக ராம தாஸ் கூறி வந்தார். இந்நிலை யில், பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க இரண் டாவது இடத்திற்கு வந்திருப்பதை அதன் புதிய வளர்ச்சி என ஒப்புக் கொள்வீர்களா?

மு.க.ஸ்டாலின் : நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தி.மு.க காரணமல்ல. அவர்கள் மேற் கொண்ட விசித்திர மான முடிவுதான் காரணம். தி.மு.க.வின் வெற்றிக் காகத்தான் நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பாடுபடுகிறோமே தவிர, யாருடைய தோல்விக்காகவும் நாங்கள் திட்டமிடுவதில்லை. பென்னாகரத்தில் பா.ம.க இரண்டாம் இடம் பெற்றிருப்ப தற்கு காரணம், அதன் வளர்ச்சியல்ல. பிரதான எதிர்க்கட்சியின் தளர்ச்சியும் சரிவுமேயாகும். வன்னியர் சமுதாயத்து மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவுடன் 36 ஆயிரம் வாக்கு களுக்கு மேல் கூடுதலாகப் பெற்று தி.மு. கழகம் வெற்றி பெற்றிருப்பதை பெரும் வளர்ச்சி என அவர்கள் ஏற்றுக்கொள் வார்களா?

2006-க்குப் பிறகு நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பை மறுக்கும் விதத்தில், ஆளுங்கட்சியின் அதிகாரம்- பணபலம் மூலம் வெற்றிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே?

மு.க.ஸ்டாலின் : ஐந்தாவது முறையாக கலைஞர் அவர்கள் தமிழக முதல்வரான பிறகு, 11 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடை பெற்றிருக்கின்றன. இவை அனைத்திலும் தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கும்தான் மக்கள் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் மக்கள் பக்கம் உறுதியாக நிற்கிறோம். 5 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க முற்றிலுமாகப் புறக்கணித்தது. மற்ற சில கட்சிகளும் சில தேர்தல் களங்களைப் புறக்கணித்தன. ஜனநாயகத்தில் தேர்தல்கள் மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் புறக்கணித்தவர் களை, அந்த ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் புறக்கணிக்கிறார்கள். அதனால்தான் பென்னாகரத்தில் அ.தி.மு.க தனது டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது.

இத்தகைய நிலை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையுடன்தான் பென்னாகரம் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார். மக்கள் தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, தி.மு.க.வின் அதிகாரபலம்-பணபலம் என்று திரித்தும் திசைதிருப்பியும் சொல்வது, தங்கள் தோல்விப் புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையாகும்.

ஆட்சி செய்கிற தி.மு.க.வுக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. எதிர்க்கட்சிகளும் வலுவான நிலையில் இல்லை. இதை ஆரோக்கியமான அரசியல் சூழலாகக் கருதுகிறீர்களா?

மு.க.ஸ்டாலின் : பென்னாகரம் தொகுதியில் கிடைத்த வெற்றியுடன் சட்டமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கையில் தி.மு.க சதம் அடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகள், அமைப்புகள் மற்றும் எக்கட்சியையும் சாராத உறுப்பினர்களின் நிலையான ஆதரவுடன் தி.மு.க அரசு அரசியல் சட்டப்படி தேவையான பெரும்பான்மையைப் பெற்று வலுவானதாகவே இருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் மேலாக மக்கள் ஆதரவு நிரந்தரமாகியிருக்கிறது. மெஜாரிட்டி- மைனா ரிட்டி என இருதரப்பு மக்களின் ஆதரவுடன் தி.மு.க அரசு வலுவாகவும் ஆரோக்கியமான செயல்பாடுகளுடனும் தொடர்வதை எதிர்க்கட்சியினரே மனசாட்சியுடன் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் வலுவான நிலையில் இல்லாததற்கு கழகம் பொறுப்பாக முடியாது. மக்கள் பிரச்சினையில் தாங்கள் எந்தளவு பொறுப் புடன் செயல்படுகிறோம் என்பதை அவர்கள்தான் உணரவேண்டும்.

மக்கள் நலனுக்காக நியாயமான முறையில் செயலாற்றும் எதிர்க்கட்சியினரின் குரலை மதித்து மக்களாட்சியின் மாண்புகளை மனதாரப் போற்றிச் செயல்படும் அரசாகத்தான் தி.மு.கழக அரசு நடைபெற்றுவருகிறது. தமிழக அரசியல் அப்பழுக்கற்ற நோக்கத்தோடு ஆரோக்கியமான பாதையில் நடைபோட வேண்டும் என்பதுதான் கழக அரசின் அணுகுமுறையாகும்.

அந்த அணுகுமுறை முக்கிய எதிர்க்கட்சி யான அ.தி.மு.கவிடம் இருக்கிறதா என்பதுதான் அனைவரும் விடை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

ஒரு மிதவாதியைப் போலவே உங்களின் அரசியல் செயல்பாடு தொடர்கிறது. நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்படும் அரசியல் களத்தில், அதிரடியாக செயல்படாவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா?

மு.க.ஸ்டாலின் : நான் மிதவாதியுமில்லை; தீவிரவாதியுமில்லை. அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையுமில்லை. கட்சிக்கும், மக்களுக்கும் ஏற்றது எது என்பதை ஆய்ந்து அறிந்து, அதன்படி உறுதியோடும், நிதானத்தோடும் பணி செய்வதுதான் தலைவர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் பாடம்.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மக்களுக்கான வீராணம் திட்டம் நிறைவேறியது. தி.மு.க ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஏன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை?

மு.க.ஸ்டாலின் : கடல் நீரைக் குடிநீராக்கும் முதல் திட்டம் முற்றுப் பெற்று தொடங்கி வைக்கப்படும் நிலையை எட்டிவிட்டது. இரண்டாவது திட்டத்திற்கான பணிகள் நடை பெற தொடங்கியிருக்கின் றது.

மேயர்-உள்ளாட்சித் துறை அமைச்சர்- துணை முதல்வர் இந்த பொறுப்பு களிலிருந்து நீங்கள் நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது?

மு.க.ஸ்டாலின் : மேயராக இருந்து சென்னையில் பத்து மேம்பாலங்களை நிறுவி சென்னை யை சிங்கார சென்னையாக அடித் தளமிட்டது -உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் வர லாறு படைத்துவரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் -துணை முதல்வர் என்ற பொறுப்பில் தமிழகத்தில் வேகமான தொழில் வளர்ச்சிக்கு ஆவன செய்து வருவது -இவையெல்லாம் முதல்நிலையில் எனது மனதை மிகவும் கவர்ந்தவை ஆகும்.

அரசியல் குறித்த உங்களின் தொலைநோக்குப் பார்வை, எதிர்காலத் திட்டம் என்ன?

மு.க.ஸ்டாலின் : தி.மு.கழகத்தின் கொள்கைகள் அனைத்தும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்தவை.

கலைஞர் தலைமையில் அவற்றை நிறைவேற்றி வருவதால் மிகச் சிறந்த எதிர்காலத்தை தொடர்ந்து பெறப்போகும் இயக்கம் தி.மு.கழகம் தான். தமிழ் மொழி யின் முதன்மைக்கும் தமிழரின் மேன்மைக் கும், தமிழகத்தின் நன்மைக்கும் பாடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் நிகழ்காலத் திட்டமும், எதிர்காலத் திட்டமும் ஆகும்.

""அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை'' -துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!


shockan.blogspot.com
தி.மு.க உள்கட்சி அரசியல் மீண்டும் மீடியாக்களின் தலைப்புச் செய்தி யாகியிருக்கிறது. "கலைஞருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும், அதற்கான தகுதியும் திறமையும் யாருக் கும் இருப்பதாகத் தெரிய வில்லை' என்றும் மத்திய அமைச்சரும் தென்மண்டல தி.மு.க அமைப்பாளரு மான மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். நமது நக்கீரன் இதழுக்கு முதல்வர் கலைஞர் அளித்த பேட்டியில், "ஜனநாயக இயக்கமான தி.மு.கவின் தலைவர் யார் என்ற முடிவை நிறைவேற்றுகிற அதிகாரம் எனக்கு கூட இல்லை -கட்சிக்குத்தான் உண்டு' என பதிலளித்திருந்தார். இந்நிலையில், வெளி நாட்டுப்பயணம் முடித்து திரும்பிய அழகிரி, ஜனநாயக முறையில் கட்சித் தேர்தல் நடைபெறும்போது போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின்தான் ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அழகிரியின் அதிரடி அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பென்னா கரம் இடைத்தேர்தல் வெற்றியினால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நக்கீரனுக்கு விரிவான பேட்டியளித்தார்.

பென்னாகரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து களப்பணிகளை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் முடுக்கிவிட்டு, ஒவ்வொரு பகுதியின் நிலவரத்தையும் தன் விரல் நுனியில் துல்லியமாக வைத்திருந்ததுடன், 4 நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்து 36ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு காரண மாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அ.தி. மு.க.வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, டெபாசிட் இழக்கச் செய்து, அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி என்ற யூகப் பேச்சுக்கு தன் வியூகத்தால் முற்றுப்புள்ளி வைத்தி ருக்கிறார். அதிரடியும் பரபரப்பும் மிகுந்த அரசியல் சூழலிலும் எவ்வித பதற்றமுமின்றி நக்கீரன் கேள்விகளை தனது இயல்பான பொறுமையுடன் எதிர்கொண்டார் துணை முதல்வர்.

பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின் : 2011 தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் தி.மு. கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் தமிழக மக்கள் தரப்போகும் வெற்றிக்கு முன் னோட்டமாக-கட்டியம் கூறுவதுபோல பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் வெற்றித் தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க-த.மா.கா என்கிற வலுவான கூட்டணியும் அதற்கு ரஜினி ஆதரவு என்கிற பெரும்பலமும் இருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான அலை பலமாக வீசியது. அப்படிப்பட்ட நிலையிலேயே பென்னாகரம் தொகுதியில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பா.ம.க.வுக்கு தனி செல்வாக்குள்ள தொகுதியில் தி.மு.க இப்படியொரு வெற்றியைப் பெற்றது எப்படி?

மு.க.ஸ்டாலின் : ஒரு சில தேர்தல்களில், ஒரு சில தொகுதிகளில் வெளிப்படும் எதிர்பாராத முடிவுகளை வைத்துக் கொண்டு, அந்தத் தொகுதியை அந்தக் கட்சிக்கே பட்டா போட்டுக் கொடுத்து விட்டதாக நினைத்துவிடக்கூடாது. 96-ல் தமிழகம் முழுவதும் வீசியது ஜெயலலிதா எதிர்ப்பு அலை. தற்போது தமிழகத்தில் வீசிக் கொண்டிருப்பது கலைஞர் ஆதரவு அலை. எதிர்ப்பு அலை எவருக்கு வேண்டு மானாலும் சாதகமாக இருக்கலாம். ஆதரவு அலை அதற்குரியவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அதனால், 96-ல் கிடைத்த அவலை நினைத்து உரலை இடித்தவர்கள், வெறும் வாயை மெல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பென்னாகரத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் செய்ததுடன், தேர்தல் கள நிலவரத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தீர்கள். இந்த வெற்றியை உங்களின் அரசியல் வியூகத்திற்கான வெற்றி எனக் கருதலாமா?

மு.க.ஸ்டாலின்: தி.மு.க.வின் வெற்றிக் காக தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டி யது ஒவ்வொரு கழகத் தொண்டருக்கும் கடமையாக உள்ளது. கழகத் தலைமையின் கட்டளைப்படி, பென்னாகரம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சாரம் செய்தோம். கலைஞர் அரசின் சாதனைகள் மிக விளக்கமாக வாக்காளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து வைக்கப் பட்டன. அந்த சாதனைகளால் பயன் பெற்றிருக்கும் மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து தி.மு.கழக வேட்பாளரை பெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க.வின் பிரச்சார பலமாக உங்களின் சுற்றுப்பயணம் அமைந்தது. அத்தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியடைந் தது. பா.ம.க.வை திட்டமிட்டு தி.மு.க தோற்கடித்ததாக ராம தாஸ் கூறி வந்தார். இந்நிலை யில், பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க இரண் டாவது இடத்திற்கு வந்திருப்பதை அதன் புதிய வளர்ச்சி என ஒப்புக் கொள்வீர்களா?

மு.க.ஸ்டாலின் : நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தி.மு.க காரணமல்ல. அவர்கள் மேற் கொண்ட விசித்திர மான முடிவுதான் காரணம். தி.மு.க.வின் வெற்றிக் காகத்தான் நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பாடுபடுகிறோமே தவிர, யாருடைய தோல்விக்காகவும் நாங்கள் திட்டமிடுவதில்லை. பென்னாகரத்தில் பா.ம.க இரண்டாம் இடம் பெற்றிருப்ப தற்கு காரணம், அதன் வளர்ச்சியல்ல. பிரதான எதிர்க்கட்சியின் தளர்ச்சியும் சரிவுமேயாகும். வன்னியர் சமுதாயத்து மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவுடன் 36 ஆயிரம் வாக்கு களுக்கு மேல் கூடுதலாகப் பெற்று தி.மு. கழகம் வெற்றி பெற்றிருப்பதை பெரும் வளர்ச்சி என அவர்கள் ஏற்றுக்கொள் வார்களா?

2006-க்குப் பிறகு நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பை மறுக்கும் விதத்தில், ஆளுங்கட்சியின் அதிகாரம்- பணபலம் மூலம் வெற்றிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே?

மு.க.ஸ்டாலின் : ஐந்தாவது முறையாக கலைஞர் அவர்கள் தமிழக முதல்வரான பிறகு, 11 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடை பெற்றிருக்கின்றன. இவை அனைத்திலும் தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கும்தான் மக்கள் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் மக்கள் பக்கம் உறுதியாக நிற்கிறோம். 5 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க முற்றிலுமாகப் புறக்கணித்தது. மற்ற சில கட்சிகளும் சில தேர்தல் களங்களைப் புறக்கணித்தன. ஜனநாயகத்தில் தேர்தல்கள் மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் புறக்கணித்தவர் களை, அந்த ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் புறக்கணிக்கிறார்கள். அதனால்தான் பென்னாகரத்தில் அ.தி.மு.க தனது டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது.

இத்தகைய நிலை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையுடன்தான் பென்னாகரம் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார். மக்கள் தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, தி.மு.க.வின் அதிகாரபலம்-பணபலம் என்று திரித்தும் திசைதிருப்பியும் சொல்வது, தங்கள் தோல்விப் புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையாகும்.

ஆட்சி செய்கிற தி.மு.க.வுக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. எதிர்க்கட்சிகளும் வலுவான நிலையில் இல்லை. இதை ஆரோக்கியமான அரசியல் சூழலாகக் கருதுகிறீர்களா?

மு.க.ஸ்டாலின் : பென்னாகரம் தொகுதியில் கிடைத்த வெற்றியுடன் சட்டமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கையில் தி.மு.க சதம் அடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகள், அமைப்புகள் மற்றும் எக்கட்சியையும் சாராத உறுப்பினர்களின் நிலையான ஆதரவுடன் தி.மு.க அரசு அரசியல் சட்டப்படி தேவையான பெரும்பான்மையைப் பெற்று வலுவானதாகவே இருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் மேலாக மக்கள் ஆதரவு நிரந்தரமாகியிருக்கிறது. மெஜாரிட்டி- மைனா ரிட்டி என இருதரப்பு மக்களின் ஆதரவுடன் தி.மு.க அரசு வலுவாகவும் ஆரோக்கியமான செயல்பாடுகளுடனும் தொடர்வதை எதிர்க்கட்சியினரே மனசாட்சியுடன் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் வலுவான நிலையில் இல்லாததற்கு கழகம் பொறுப்பாக முடியாது. மக்கள் பிரச்சினையில் தாங்கள் எந்தளவு பொறுப் புடன் செயல்படுகிறோம் என்பதை அவர்கள்தான் உணரவேண்டும்.

மக்கள் நலனுக்காக நியாயமான முறையில் செயலாற்றும் எதிர்க்கட்சியினரின் குரலை மதித்து மக்களாட்சியின் மாண்புகளை மனதாரப் போற்றிச் செயல்படும் அரசாகத்தான் தி.மு.கழக அரசு நடைபெற்றுவருகிறது. தமிழக அரசியல் அப்பழுக்கற்ற நோக்கத்தோடு ஆரோக்கியமான பாதையில் நடைபோட வேண்டும் என்பதுதான் கழக அரசின் அணுகுமுறையாகும்.

அந்த அணுகுமுறை முக்கிய எதிர்க்கட்சி யான அ.தி.மு.கவிடம் இருக்கிறதா என்பதுதான் அனைவரும் விடை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

ஒரு மிதவாதியைப் போலவே உங்களின் அரசியல் செயல்பாடு தொடர்கிறது. நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்படும் அரசியல் களத்தில், அதிரடியாக செயல்படாவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா?

மு.க.ஸ்டாலின் : நான் மிதவாதியுமில்லை; தீவிரவாதியுமில்லை. அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையுமில்லை. கட்சிக்கும், மக்களுக்கும் ஏற்றது எது என்பதை ஆய்ந்து அறிந்து, அதன்படி உறுதியோடும், நிதானத்தோடும் பணி செய்வதுதான் தலைவர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் பாடம்.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மக்களுக்கான வீராணம் திட்டம் நிறைவேறியது. தி.மு.க ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஏன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை?

மு.க.ஸ்டாலின் : கடல் நீரைக் குடிநீராக்கும் முதல் திட்டம் முற்றுப் பெற்று தொடங்கி வைக்கப்படும் நிலையை எட்டிவிட்டது. இரண்டாவது திட்டத்திற்கான பணிகள் நடை பெற தொடங்கியிருக்கின் றது.

மேயர்-உள்ளாட்சித் துறை அமைச்சர்- துணை முதல்வர் இந்த பொறுப்பு களிலிருந்து நீங்கள் நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது?

மு.க.ஸ்டாலின் : மேயராக இருந்து சென்னையில் பத்து மேம்பாலங்களை நிறுவி சென்னை யை சிங்கார சென்னையாக அடித் தளமிட்டது -உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் வர லாறு படைத்துவரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் -துணை முதல்வர் என்ற பொறுப்பில் தமிழகத்தில் வேகமான தொழில் வளர்ச்சிக்கு ஆவன செய்து வருவது -இவையெல்லாம் முதல்நிலையில் எனது மனதை மிகவும் கவர்ந்தவை ஆகும்.

அரசியல் குறித்த உங்களின் தொலைநோக்குப் பார்வை, எதிர்காலத் திட்டம் என்ன?

மு.க.ஸ்டாலின் : தி.மு.கழகத்தின் கொள்கைகள் அனைத்தும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்தவை.

கலைஞர் தலைமையில் அவற்றை நிறைவேற்றி வருவதால் மிகச் சிறந்த எதிர்காலத்தை தொடர்ந்து பெறப்போகும் இயக்கம் தி.மு.கழகம் தான். தமிழ் மொழி யின் முதன்மைக்கும் தமிழரின் மேன்மைக் கும், தமிழகத்தின் நன்மைக்கும் பாடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் நிகழ்காலத் திட்டமும், எதிர்காலத் திட்டமும் ஆகும்.