Saturday, April 3, 2010

""அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை'' -துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!


shockan.blogspot.com
தி.மு.க உள்கட்சி அரசியல் மீண்டும் மீடியாக்களின் தலைப்புச் செய்தி யாகியிருக்கிறது. "கலைஞருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும், அதற்கான தகுதியும் திறமையும் யாருக் கும் இருப்பதாகத் தெரிய வில்லை' என்றும் மத்திய அமைச்சரும் தென்மண்டல தி.மு.க அமைப்பாளரு மான மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். நமது நக்கீரன் இதழுக்கு முதல்வர் கலைஞர் அளித்த பேட்டியில், "ஜனநாயக இயக்கமான தி.மு.கவின் தலைவர் யார் என்ற முடிவை நிறைவேற்றுகிற அதிகாரம் எனக்கு கூட இல்லை -கட்சிக்குத்தான் உண்டு' என பதிலளித்திருந்தார். இந்நிலையில், வெளி நாட்டுப்பயணம் முடித்து திரும்பிய அழகிரி, ஜனநாயக முறையில் கட்சித் தேர்தல் நடைபெறும்போது போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின்தான் ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அழகிரியின் அதிரடி அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பென்னா கரம் இடைத்தேர்தல் வெற்றியினால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நக்கீரனுக்கு விரிவான பேட்டியளித்தார்.

பென்னாகரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து களப்பணிகளை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் முடுக்கிவிட்டு, ஒவ்வொரு பகுதியின் நிலவரத்தையும் தன் விரல் நுனியில் துல்லியமாக வைத்திருந்ததுடன், 4 நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்து 36ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு காரண மாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அ.தி. மு.க.வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, டெபாசிட் இழக்கச் செய்து, அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி என்ற யூகப் பேச்சுக்கு தன் வியூகத்தால் முற்றுப்புள்ளி வைத்தி ருக்கிறார். அதிரடியும் பரபரப்பும் மிகுந்த அரசியல் சூழலிலும் எவ்வித பதற்றமுமின்றி நக்கீரன் கேள்விகளை தனது இயல்பான பொறுமையுடன் எதிர்கொண்டார் துணை முதல்வர்.

பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின் : 2011 தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் தி.மு. கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் தமிழக மக்கள் தரப்போகும் வெற்றிக்கு முன் னோட்டமாக-கட்டியம் கூறுவதுபோல பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் வெற்றித் தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க-த.மா.கா என்கிற வலுவான கூட்டணியும் அதற்கு ரஜினி ஆதரவு என்கிற பெரும்பலமும் இருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான அலை பலமாக வீசியது. அப்படிப்பட்ட நிலையிலேயே பென்னாகரம் தொகுதியில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பா.ம.க.வுக்கு தனி செல்வாக்குள்ள தொகுதியில் தி.மு.க இப்படியொரு வெற்றியைப் பெற்றது எப்படி?

மு.க.ஸ்டாலின் : ஒரு சில தேர்தல்களில், ஒரு சில தொகுதிகளில் வெளிப்படும் எதிர்பாராத முடிவுகளை வைத்துக் கொண்டு, அந்தத் தொகுதியை அந்தக் கட்சிக்கே பட்டா போட்டுக் கொடுத்து விட்டதாக நினைத்துவிடக்கூடாது. 96-ல் தமிழகம் முழுவதும் வீசியது ஜெயலலிதா எதிர்ப்பு அலை. தற்போது தமிழகத்தில் வீசிக் கொண்டிருப்பது கலைஞர் ஆதரவு அலை. எதிர்ப்பு அலை எவருக்கு வேண்டு மானாலும் சாதகமாக இருக்கலாம். ஆதரவு அலை அதற்குரியவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அதனால், 96-ல் கிடைத்த அவலை நினைத்து உரலை இடித்தவர்கள், வெறும் வாயை மெல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பென்னாகரத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் செய்ததுடன், தேர்தல் கள நிலவரத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தீர்கள். இந்த வெற்றியை உங்களின் அரசியல் வியூகத்திற்கான வெற்றி எனக் கருதலாமா?

மு.க.ஸ்டாலின்: தி.மு.க.வின் வெற்றிக் காக தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டி யது ஒவ்வொரு கழகத் தொண்டருக்கும் கடமையாக உள்ளது. கழகத் தலைமையின் கட்டளைப்படி, பென்னாகரம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சாரம் செய்தோம். கலைஞர் அரசின் சாதனைகள் மிக விளக்கமாக வாக்காளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து வைக்கப் பட்டன. அந்த சாதனைகளால் பயன் பெற்றிருக்கும் மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து தி.மு.கழக வேட்பாளரை பெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க.வின் பிரச்சார பலமாக உங்களின் சுற்றுப்பயணம் அமைந்தது. அத்தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியடைந் தது. பா.ம.க.வை திட்டமிட்டு தி.மு.க தோற்கடித்ததாக ராம தாஸ் கூறி வந்தார். இந்நிலை யில், பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க இரண் டாவது இடத்திற்கு வந்திருப்பதை அதன் புதிய வளர்ச்சி என ஒப்புக் கொள்வீர்களா?

மு.க.ஸ்டாலின் : நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தி.மு.க காரணமல்ல. அவர்கள் மேற் கொண்ட விசித்திர மான முடிவுதான் காரணம். தி.மு.க.வின் வெற்றிக் காகத்தான் நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பாடுபடுகிறோமே தவிர, யாருடைய தோல்விக்காகவும் நாங்கள் திட்டமிடுவதில்லை. பென்னாகரத்தில் பா.ம.க இரண்டாம் இடம் பெற்றிருப்ப தற்கு காரணம், அதன் வளர்ச்சியல்ல. பிரதான எதிர்க்கட்சியின் தளர்ச்சியும் சரிவுமேயாகும். வன்னியர் சமுதாயத்து மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவுடன் 36 ஆயிரம் வாக்கு களுக்கு மேல் கூடுதலாகப் பெற்று தி.மு. கழகம் வெற்றி பெற்றிருப்பதை பெரும் வளர்ச்சி என அவர்கள் ஏற்றுக்கொள் வார்களா?

2006-க்குப் பிறகு நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பை மறுக்கும் விதத்தில், ஆளுங்கட்சியின் அதிகாரம்- பணபலம் மூலம் வெற்றிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே?

மு.க.ஸ்டாலின் : ஐந்தாவது முறையாக கலைஞர் அவர்கள் தமிழக முதல்வரான பிறகு, 11 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடை பெற்றிருக்கின்றன. இவை அனைத்திலும் தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கும்தான் மக்கள் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் மக்கள் பக்கம் உறுதியாக நிற்கிறோம். 5 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க முற்றிலுமாகப் புறக்கணித்தது. மற்ற சில கட்சிகளும் சில தேர்தல் களங்களைப் புறக்கணித்தன. ஜனநாயகத்தில் தேர்தல்கள் மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் புறக்கணித்தவர் களை, அந்த ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் புறக்கணிக்கிறார்கள். அதனால்தான் பென்னாகரத்தில் அ.தி.மு.க தனது டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது.

இத்தகைய நிலை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையுடன்தான் பென்னாகரம் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார். மக்கள் தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, தி.மு.க.வின் அதிகாரபலம்-பணபலம் என்று திரித்தும் திசைதிருப்பியும் சொல்வது, தங்கள் தோல்விப் புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையாகும்.

ஆட்சி செய்கிற தி.மு.க.வுக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. எதிர்க்கட்சிகளும் வலுவான நிலையில் இல்லை. இதை ஆரோக்கியமான அரசியல் சூழலாகக் கருதுகிறீர்களா?

மு.க.ஸ்டாலின் : பென்னாகரம் தொகுதியில் கிடைத்த வெற்றியுடன் சட்டமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கையில் தி.மு.க சதம் அடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகள், அமைப்புகள் மற்றும் எக்கட்சியையும் சாராத உறுப்பினர்களின் நிலையான ஆதரவுடன் தி.மு.க அரசு அரசியல் சட்டப்படி தேவையான பெரும்பான்மையைப் பெற்று வலுவானதாகவே இருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் மேலாக மக்கள் ஆதரவு நிரந்தரமாகியிருக்கிறது. மெஜாரிட்டி- மைனா ரிட்டி என இருதரப்பு மக்களின் ஆதரவுடன் தி.மு.க அரசு வலுவாகவும் ஆரோக்கியமான செயல்பாடுகளுடனும் தொடர்வதை எதிர்க்கட்சியினரே மனசாட்சியுடன் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் வலுவான நிலையில் இல்லாததற்கு கழகம் பொறுப்பாக முடியாது. மக்கள் பிரச்சினையில் தாங்கள் எந்தளவு பொறுப் புடன் செயல்படுகிறோம் என்பதை அவர்கள்தான் உணரவேண்டும்.

மக்கள் நலனுக்காக நியாயமான முறையில் செயலாற்றும் எதிர்க்கட்சியினரின் குரலை மதித்து மக்களாட்சியின் மாண்புகளை மனதாரப் போற்றிச் செயல்படும் அரசாகத்தான் தி.மு.கழக அரசு நடைபெற்றுவருகிறது. தமிழக அரசியல் அப்பழுக்கற்ற நோக்கத்தோடு ஆரோக்கியமான பாதையில் நடைபோட வேண்டும் என்பதுதான் கழக அரசின் அணுகுமுறையாகும்.

அந்த அணுகுமுறை முக்கிய எதிர்க்கட்சி யான அ.தி.மு.கவிடம் இருக்கிறதா என்பதுதான் அனைவரும் விடை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

ஒரு மிதவாதியைப் போலவே உங்களின் அரசியல் செயல்பாடு தொடர்கிறது. நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்படும் அரசியல் களத்தில், அதிரடியாக செயல்படாவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா?

மு.க.ஸ்டாலின் : நான் மிதவாதியுமில்லை; தீவிரவாதியுமில்லை. அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையுமில்லை. கட்சிக்கும், மக்களுக்கும் ஏற்றது எது என்பதை ஆய்ந்து அறிந்து, அதன்படி உறுதியோடும், நிதானத்தோடும் பணி செய்வதுதான் தலைவர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் பாடம்.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மக்களுக்கான வீராணம் திட்டம் நிறைவேறியது. தி.மு.க ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஏன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை?

மு.க.ஸ்டாலின் : கடல் நீரைக் குடிநீராக்கும் முதல் திட்டம் முற்றுப் பெற்று தொடங்கி வைக்கப்படும் நிலையை எட்டிவிட்டது. இரண்டாவது திட்டத்திற்கான பணிகள் நடை பெற தொடங்கியிருக்கின் றது.

மேயர்-உள்ளாட்சித் துறை அமைச்சர்- துணை முதல்வர் இந்த பொறுப்பு களிலிருந்து நீங்கள் நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது?

மு.க.ஸ்டாலின் : மேயராக இருந்து சென்னையில் பத்து மேம்பாலங்களை நிறுவி சென்னை யை சிங்கார சென்னையாக அடித் தளமிட்டது -உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் வர லாறு படைத்துவரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் -துணை முதல்வர் என்ற பொறுப்பில் தமிழகத்தில் வேகமான தொழில் வளர்ச்சிக்கு ஆவன செய்து வருவது -இவையெல்லாம் முதல்நிலையில் எனது மனதை மிகவும் கவர்ந்தவை ஆகும்.

அரசியல் குறித்த உங்களின் தொலைநோக்குப் பார்வை, எதிர்காலத் திட்டம் என்ன?

மு.க.ஸ்டாலின் : தி.மு.கழகத்தின் கொள்கைகள் அனைத்தும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்தவை.

கலைஞர் தலைமையில் அவற்றை நிறைவேற்றி வருவதால் மிகச் சிறந்த எதிர்காலத்தை தொடர்ந்து பெறப்போகும் இயக்கம் தி.மு.கழகம் தான். தமிழ் மொழி யின் முதன்மைக்கும் தமிழரின் மேன்மைக் கும், தமிழகத்தின் நன்மைக்கும் பாடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் நிகழ்காலத் திட்டமும், எதிர்காலத் திட்டமும் ஆகும்.

""அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை'' -துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!


shockan.blogspot.com
தி.மு.க உள்கட்சி அரசியல் மீண்டும் மீடியாக்களின் தலைப்புச் செய்தி யாகியிருக்கிறது. "கலைஞருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும், அதற்கான தகுதியும் திறமையும் யாருக் கும் இருப்பதாகத் தெரிய வில்லை' என்றும் மத்திய அமைச்சரும் தென்மண்டல தி.மு.க அமைப்பாளரு மான மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். நமது நக்கீரன் இதழுக்கு முதல்வர் கலைஞர் அளித்த பேட்டியில், "ஜனநாயக இயக்கமான தி.மு.கவின் தலைவர் யார் என்ற முடிவை நிறைவேற்றுகிற அதிகாரம் எனக்கு கூட இல்லை -கட்சிக்குத்தான் உண்டு' என பதிலளித்திருந்தார். இந்நிலையில், வெளி நாட்டுப்பயணம் முடித்து திரும்பிய அழகிரி, ஜனநாயக முறையில் கட்சித் தேர்தல் நடைபெறும்போது போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின்தான் ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அழகிரியின் அதிரடி அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பென்னா கரம் இடைத்தேர்தல் வெற்றியினால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நக்கீரனுக்கு விரிவான பேட்டியளித்தார்.

பென்னாகரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து களப்பணிகளை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் முடுக்கிவிட்டு, ஒவ்வொரு பகுதியின் நிலவரத்தையும் தன் விரல் நுனியில் துல்லியமாக வைத்திருந்ததுடன், 4 நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்து 36ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு காரண மாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அ.தி. மு.க.வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, டெபாசிட் இழக்கச் செய்து, அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி என்ற யூகப் பேச்சுக்கு தன் வியூகத்தால் முற்றுப்புள்ளி வைத்தி ருக்கிறார். அதிரடியும் பரபரப்பும் மிகுந்த அரசியல் சூழலிலும் எவ்வித பதற்றமுமின்றி நக்கீரன் கேள்விகளை தனது இயல்பான பொறுமையுடன் எதிர்கொண்டார் துணை முதல்வர்.

பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின் : 2011 தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் தி.மு. கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் தமிழக மக்கள் தரப்போகும் வெற்றிக்கு முன் னோட்டமாக-கட்டியம் கூறுவதுபோல பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் வெற்றித் தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க-த.மா.கா என்கிற வலுவான கூட்டணியும் அதற்கு ரஜினி ஆதரவு என்கிற பெரும்பலமும் இருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான அலை பலமாக வீசியது. அப்படிப்பட்ட நிலையிலேயே பென்னாகரம் தொகுதியில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பா.ம.க.வுக்கு தனி செல்வாக்குள்ள தொகுதியில் தி.மு.க இப்படியொரு வெற்றியைப் பெற்றது எப்படி?

மு.க.ஸ்டாலின் : ஒரு சில தேர்தல்களில், ஒரு சில தொகுதிகளில் வெளிப்படும் எதிர்பாராத முடிவுகளை வைத்துக் கொண்டு, அந்தத் தொகுதியை அந்தக் கட்சிக்கே பட்டா போட்டுக் கொடுத்து விட்டதாக நினைத்துவிடக்கூடாது. 96-ல் தமிழகம் முழுவதும் வீசியது ஜெயலலிதா எதிர்ப்பு அலை. தற்போது தமிழகத்தில் வீசிக் கொண்டிருப்பது கலைஞர் ஆதரவு அலை. எதிர்ப்பு அலை எவருக்கு வேண்டு மானாலும் சாதகமாக இருக்கலாம். ஆதரவு அலை அதற்குரியவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அதனால், 96-ல் கிடைத்த அவலை நினைத்து உரலை இடித்தவர்கள், வெறும் வாயை மெல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பென்னாகரத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் செய்ததுடன், தேர்தல் கள நிலவரத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தீர்கள். இந்த வெற்றியை உங்களின் அரசியல் வியூகத்திற்கான வெற்றி எனக் கருதலாமா?

மு.க.ஸ்டாலின்: தி.மு.க.வின் வெற்றிக் காக தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டி யது ஒவ்வொரு கழகத் தொண்டருக்கும் கடமையாக உள்ளது. கழகத் தலைமையின் கட்டளைப்படி, பென்னாகரம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சாரம் செய்தோம். கலைஞர் அரசின் சாதனைகள் மிக விளக்கமாக வாக்காளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து வைக்கப் பட்டன. அந்த சாதனைகளால் பயன் பெற்றிருக்கும் மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து தி.மு.கழக வேட்பாளரை பெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க.வின் பிரச்சார பலமாக உங்களின் சுற்றுப்பயணம் அமைந்தது. அத்தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியடைந் தது. பா.ம.க.வை திட்டமிட்டு தி.மு.க தோற்கடித்ததாக ராம தாஸ் கூறி வந்தார். இந்நிலை யில், பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க இரண் டாவது இடத்திற்கு வந்திருப்பதை அதன் புதிய வளர்ச்சி என ஒப்புக் கொள்வீர்களா?

மு.க.ஸ்டாலின் : நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தி.மு.க காரணமல்ல. அவர்கள் மேற் கொண்ட விசித்திர மான முடிவுதான் காரணம். தி.மு.க.வின் வெற்றிக் காகத்தான் நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பாடுபடுகிறோமே தவிர, யாருடைய தோல்விக்காகவும் நாங்கள் திட்டமிடுவதில்லை. பென்னாகரத்தில் பா.ம.க இரண்டாம் இடம் பெற்றிருப்ப தற்கு காரணம், அதன் வளர்ச்சியல்ல. பிரதான எதிர்க்கட்சியின் தளர்ச்சியும் சரிவுமேயாகும். வன்னியர் சமுதாயத்து மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவுடன் 36 ஆயிரம் வாக்கு களுக்கு மேல் கூடுதலாகப் பெற்று தி.மு. கழகம் வெற்றி பெற்றிருப்பதை பெரும் வளர்ச்சி என அவர்கள் ஏற்றுக்கொள் வார்களா?

2006-க்குப் பிறகு நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பை மறுக்கும் விதத்தில், ஆளுங்கட்சியின் அதிகாரம்- பணபலம் மூலம் வெற்றிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே?

மு.க.ஸ்டாலின் : ஐந்தாவது முறையாக கலைஞர் அவர்கள் தமிழக முதல்வரான பிறகு, 11 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடை பெற்றிருக்கின்றன. இவை அனைத்திலும் தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கும்தான் மக்கள் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் மக்கள் பக்கம் உறுதியாக நிற்கிறோம். 5 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க முற்றிலுமாகப் புறக்கணித்தது. மற்ற சில கட்சிகளும் சில தேர்தல் களங்களைப் புறக்கணித்தன. ஜனநாயகத்தில் தேர்தல்கள் மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் புறக்கணித்தவர் களை, அந்த ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் புறக்கணிக்கிறார்கள். அதனால்தான் பென்னாகரத்தில் அ.தி.மு.க தனது டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது.

இத்தகைய நிலை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையுடன்தான் பென்னாகரம் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார். மக்கள் தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, தி.மு.க.வின் அதிகாரபலம்-பணபலம் என்று திரித்தும் திசைதிருப்பியும் சொல்வது, தங்கள் தோல்விப் புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையாகும்.

ஆட்சி செய்கிற தி.மு.க.வுக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. எதிர்க்கட்சிகளும் வலுவான நிலையில் இல்லை. இதை ஆரோக்கியமான அரசியல் சூழலாகக் கருதுகிறீர்களா?

மு.க.ஸ்டாலின் : பென்னாகரம் தொகுதியில் கிடைத்த வெற்றியுடன் சட்டமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கையில் தி.மு.க சதம் அடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகள், அமைப்புகள் மற்றும் எக்கட்சியையும் சாராத உறுப்பினர்களின் நிலையான ஆதரவுடன் தி.மு.க அரசு அரசியல் சட்டப்படி தேவையான பெரும்பான்மையைப் பெற்று வலுவானதாகவே இருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் மேலாக மக்கள் ஆதரவு நிரந்தரமாகியிருக்கிறது. மெஜாரிட்டி- மைனா ரிட்டி என இருதரப்பு மக்களின் ஆதரவுடன் தி.மு.க அரசு வலுவாகவும் ஆரோக்கியமான செயல்பாடுகளுடனும் தொடர்வதை எதிர்க்கட்சியினரே மனசாட்சியுடன் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் வலுவான நிலையில் இல்லாததற்கு கழகம் பொறுப்பாக முடியாது. மக்கள் பிரச்சினையில் தாங்கள் எந்தளவு பொறுப் புடன் செயல்படுகிறோம் என்பதை அவர்கள்தான் உணரவேண்டும்.

மக்கள் நலனுக்காக நியாயமான முறையில் செயலாற்றும் எதிர்க்கட்சியினரின் குரலை மதித்து மக்களாட்சியின் மாண்புகளை மனதாரப் போற்றிச் செயல்படும் அரசாகத்தான் தி.மு.கழக அரசு நடைபெற்றுவருகிறது. தமிழக அரசியல் அப்பழுக்கற்ற நோக்கத்தோடு ஆரோக்கியமான பாதையில் நடைபோட வேண்டும் என்பதுதான் கழக அரசின் அணுகுமுறையாகும்.

அந்த அணுகுமுறை முக்கிய எதிர்க்கட்சி யான அ.தி.மு.கவிடம் இருக்கிறதா என்பதுதான் அனைவரும் விடை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

ஒரு மிதவாதியைப் போலவே உங்களின் அரசியல் செயல்பாடு தொடர்கிறது. நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்படும் அரசியல் களத்தில், அதிரடியாக செயல்படாவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா?

மு.க.ஸ்டாலின் : நான் மிதவாதியுமில்லை; தீவிரவாதியுமில்லை. அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையுமில்லை. கட்சிக்கும், மக்களுக்கும் ஏற்றது எது என்பதை ஆய்ந்து அறிந்து, அதன்படி உறுதியோடும், நிதானத்தோடும் பணி செய்வதுதான் தலைவர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் பாடம்.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மக்களுக்கான வீராணம் திட்டம் நிறைவேறியது. தி.மு.க ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஏன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை?

மு.க.ஸ்டாலின் : கடல் நீரைக் குடிநீராக்கும் முதல் திட்டம் முற்றுப் பெற்று தொடங்கி வைக்கப்படும் நிலையை எட்டிவிட்டது. இரண்டாவது திட்டத்திற்கான பணிகள் நடை பெற தொடங்கியிருக்கின் றது.

மேயர்-உள்ளாட்சித் துறை அமைச்சர்- துணை முதல்வர் இந்த பொறுப்பு களிலிருந்து நீங்கள் நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது?

மு.க.ஸ்டாலின் : மேயராக இருந்து சென்னையில் பத்து மேம்பாலங்களை நிறுவி சென்னை யை சிங்கார சென்னையாக அடித் தளமிட்டது -உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் வர லாறு படைத்துவரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் -துணை முதல்வர் என்ற பொறுப்பில் தமிழகத்தில் வேகமான தொழில் வளர்ச்சிக்கு ஆவன செய்து வருவது -இவையெல்லாம் முதல்நிலையில் எனது மனதை மிகவும் கவர்ந்தவை ஆகும்.

அரசியல் குறித்த உங்களின் தொலைநோக்குப் பார்வை, எதிர்காலத் திட்டம் என்ன?

மு.க.ஸ்டாலின் : தி.மு.கழகத்தின் கொள்கைகள் அனைத்தும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்தவை.

கலைஞர் தலைமையில் அவற்றை நிறைவேற்றி வருவதால் மிகச் சிறந்த எதிர்காலத்தை தொடர்ந்து பெறப்போகும் இயக்கம் தி.மு.கழகம் தான். தமிழ் மொழி யின் முதன்மைக்கும் தமிழரின் மேன்மைக் கும், தமிழகத்தின் நன்மைக்கும் பாடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் நிகழ்காலத் திட்டமும், எதிர்காலத் திட்டமும் ஆகும்.

Friday, April 2, 2010

பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது'' - நித்யானந்தா!




shockan.blogspot.com
ல்லாவற்றையும் விட்டு விடுவதற்குப் பெயர்தான் துறவறம். நித்யானந்தரோ துறவறத்தையே விட்டுவிட முடி வெடுத்துவிட்டார். அவருடைய மோசடிகள் ஒவ்வொன்றும் நக்கீரனால் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தனது ஆசிரமப் பொறுப்பி லிருந்தும் அறக்கட்டளைப் பொறுப்பி லிருந்தும் விலகுவதாக அவர் அறிவித் திருப்பது நக்கீரனால் ஏற்பட்ட நல் விளைவு என்றும், நக்கீரனுக்கு கிடைத்த வெற்றி என்றும் வாசகர்கள் நம்மைத் தொ டர்புகொண்டு தெரிவித்து வருகிறார்கள்.

தொட்டது அனைத்திலும் மோசடி என்று செயல்பட்டுவந்த நித்யானந்தாவுக்கு பல இடங்களிலிருந்தும் நெருக்கடிகள் தொடர்கின்றன. ஆசிரமத்திலிருந்த பெண் களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர், "ஏதாவது நடந்ததா' என்று விசாரிக்கும்போது.. "ஆமாம்' என்றே பதில் வருகிறதாம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார பெண்மணி, நித்யானந்தரின் தீவிர பக்தர். ஆந்திராவில் ஒரு தேவி கோயிலையும் அதற்கு சொந்தமான நிலத்தையும் 10 கோடி ரூபாய்க்கு வாங்கிய அந்த பெண்மணி, அதை நித்யானந்தரின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ததுடன், அதை மெயின்ட்டெய்ன் செய்வதற்காக 50 லட்ச ரூபாயும் தந்திருந்தார். அந்தப் பெண் மணியின் மகளும் நித்யானந்தர் ஆசிரமத்திற்கு டிவோட்டியாக அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் பெண் மீதும் நித்யானந்தர் கை வைத்துவிட்டார் என் பதை பணக்கார வீட்டுப் பெண்மணி அறிந்ததும் கடும் கோபமாகிவிட்டார். கோயிலையும் நிலத்தையும் திருப்பித் தரும்படி நித்யானந்தருக்கு நெருக்கடி கொடுக் கப்பட்டு வருகிறது. அத்துடன், தன் மகள் பெயர் வெளியே வரக்கூடாது என்பதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் மூலமாக நித்யானந்தருக்கு எதிராகப் புகார் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார் பணக்காரப் பெண்மணி.

அமெரிக்காவில் வசிக்கும் ஜெயின் சமூகத்தவரான போப்பட் என்ற பெரிய பணக்காரர், லாஸ் ஏஞ்ஜெல் ஸில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்திற்கான செலவு பற்றி கேட்டுவிட்டு, 5 மில்லியன் டாலரை உடனடியாக கொடுத்தார். நித்யானந்தர் மீது ரொம்பவே பக்தி செலுத்தி வந்த அவர், ரஞ்சிதாவுடன் சாமியார் இருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார். இது மார்ஃபிங் வீடியோ என்று நித்யானந்தர் தரப்பு சொன்னதில் ஆறுதல் அடைந்ததுடன், இது மார்ஃபிங்தான் என்பதை நிரூபிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன், அமெரிக்காவில் உள்ள உயர் தொழில் நுட்ப தடயவியல் சோதனைக் கூடத்தில் அந்த வீடி யோவை பரிசோதனைக்கும் கொடுத்தார். அதனை ஆய்வு செய்த நிபுணர்கள், இது ஒரிஜினல் வீடியோதான் என்றும் இதில் இருப்பது நித்யானந்தரும் ரஞ்சிதாவும் தான் என்றும் சொல்ல, போப்பட் கடும் அதிர்ச்சி யடைந்துவிட்டார். இப்போது அவர் நித்யானந்தருக்கு எதிராகத் திரும்பியிருப்பதுடன், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு, சட்டபூர்வ நடவடிக்கைக்குத் தயாராகிறார்.

அமெரிக்காவில் நிறைய ஹோட்டல்களை நடத்தும் ஒரு குரூப், நித்யானந்தர் ஆசிரமத்துக்கு நிறைய பணம் கொடுத்துள்ளது. சமீபகாலமாக நித்யானந்தர் பற்றி வெளியாகும் உண்மைத் தகவல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குரூப், மார்ச் 29-ந் தேதியன்று அவசர மீட்டிங் போட்டது. ஆசிரமத்திற்கு வாரி வழங்கிய 55 பேர் இதில் கலந்து கொண்டனர். ""நாம் டாலர் களாகக் கொட்டிக் கொடுத் திருக்கிறோம். ஆனால், இதற்கு நித்யானந்தர் தரப்பி லிருந்து எந்த ரசீதும் தர வில்லை. கணக்கு வழக்கை மெயின்ட்டெய்ன் செய்வதாக வும் தெரியவில்லை. நித்யா னந்தரின் பிரசங்கத்திலும் மெடிடேஷன் பயிற்சியிலும் மயங்கி நாம் அவருக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்தோம். நம்முடைய நம்பிக்கையையெல் லாம் அவர் மோசம் செய்துவிட்டார்'' என்று அந்த மீட்டிங்கில் பேசப்பட்டுள்ளது,.

இதையடுத்து, நித்யானந்தர் தரப்பில் பத்தானந்தா என்பவரைத் தொடர்புகொண்டு, "நாங்கள் கொடுத்த பணத்திற்கு கணக்கு வேண்டும்' என்று அமெரிக்காவைச் சேர்ந்தவர் கள் கேட்டிருக்கிறார்கள். "திடீர்னு பிரச்சினைகள் ஏற்பட்டதால் கணக்குகளெல்லாம் மிஸ் ஆயிடிச்சி. 6 மாசம் டயம் கொடுங்க. கணக்கு கொடுக்குறோம்' என்று சொல்லியிருக்கிறார் பத்தானந்தா. ""இவனுங்க எல்லோருமே ஃபிரா டுங்க. நாம சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டியதுதான்' என முடிவெடுத்திருக் கிறார்கள் அமெரிக்காவில் நித்யானந்தருக்கு வாரி வழங்கிய அந்த 55 பேரும். வீடியோ வெளியான திலிருந்து தலைமறை வாகவே இருந்த நித்யா னந்தா, "நான் இதை சட்டபூர்வமாக சந்திப்பேன். எது உண்மை என்பதை எடுத்துச் சொல்வேன். இந்த வீடியோவில் உள்ள சதியை அம்பலப் படுத்துவேன். இது மோசடியானது என்பதை நிரூபிப்பேன்' என்று அறிக்கைகள் மூலமாக சொல்லி வந்தார். அது அவரது பக்தர்களுக்கு நம்பிக்கையை அதிகப் படுத்தி வந்தது.

ஹரித்வார் கும்பமேளாவில் இருந்த நித்யானந்தர், அது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி என்று வீடியோ காட்சிகள் பற்றி சொன்ன போது, அவரது பக்தர்களுக்கு முதன்முறையாக அதிர்ச்சி ஏற்பட்டது. சட்டபூர்வமாக அதில் எந்த தவறும் இல்லை என்று பேட்டிகள் கொடுத்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். நித்யானந்தர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்று நம்பிக்கையிழந்து காணப் பட்டனர். நித்யானந்தர் பற்றிய மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவர, இந்து மத சாமி யார்கள் மீதான விமர்சனங்களும் அதிகமாகின.

இந்நிலையில், நித்யானந்தர் டெல்லியில், தன்னிடம் தீட்சை பெற்ற ஒரு பிரம்மச்சாரினி வீட்டில்தான் தங்கியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவரின் அழைப்பின் பேரில் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திக்கச் சென்றார். இந்து மதத்திற்கு ஏற்படும் அவப்பெயரைத் தடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். நித்யானந்தரிடம், "நீங்கள் கொஞ்ச காலம் இந்த ஆசிரம விஷயங்களிலிருந்து விலகி, தனித்தே இருங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். மீடியாக்களின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கும் நிலையில், சாமியார் வேடத்திலிருந்து விலகி இருப்பது தனக்கும் நல்லது என முடிவு செய்தார் நித்யானந்தர்.

இதையடுத்து, மார்ச் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அவரது இணையதளத்தில் அந்த அறிவிப்பு வெளியானது. "என்னைப் பற்றி கடந்த 3 வாரங்களாக வெளிவந்த செய்திகள் குறித்து இந்து தர்மத்தின் மதிப்புமிக்க ஆச்சார்யார்களில் சிலரை ஹரித்வாரில் சந்தித்தேன். அவர்களின் கருத்துப்படி, காலவரையில்லாமல் தனிமையான ஆன்மிக வாழ்வை வாழ நான் முடிவு செய்துள்ளேன். நான் தியான பீடத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், அதனைச் சார்ந்த மற்ற அமைப்புகளில் வகித்த பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்' என்று அறிவித்திருந்ததுடன், "தியான பீடத்தைச் சேர்ந்த சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட சாதகர்களைக் கொண்ட ஒரு நிர்வாக குழு இனி தியான பீடத்தை நடத்தும்' என்றும் தெரிவித்திருந்தார். "தேவைப்படு மானால் மீண்டும் திரும்பி வருவேன்' என்றும் அந்த அறிவிப்பில் நித்யானந்தர் சொல்லியிருந் தார். மீடியாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக நித்யானந்தர் வெளியிட்ட அறிவிப்பு, ஒரேநாளில் 300 மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

அவரது இந்த அறிவிப்பு, ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களையும் பக்தர்களையும் அதிர வைத் திருக்கிறது. "நித்யானந்தருக்கிருந்த பேச்சுத் திறமை, ஹீலிங் பயிற்சியெல்லாம் வேறு யாருக்கும் கிடையாது. அவர்களால் எப்படி ஆசிர மத்தை நடத்த முடியும்?' என்று பக்தர்கள் தரப்பி லிருந்து கேள்விகள் வரத் தொடங்கியிருக்கின் றன.

தன்னுடைய ராஜி னாமா அறிவிப்பு, எதிர் பாராத விளைவுளை உண் டாக்குவதால் அதிர்ச்சி யடைந்திருக்கிறார் நித்யானந்தர். அவருடைய தரப்பிலிருந்து, அந்த அறிவிப்பு, சட்ட ரீதியான நட வடிக்கைகளி லிருந்து தப்பிப்பதற் காகத்தான். சுவாமிஜி திரும்பிவருவார்.

ஆசிரமத்தை நடத்துவார் என்று பக்தர் களுக்கு எஸ்.எம். எஸ்., இ-மெயில் கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் தாக்கல் செய்த மனு வில், நித்யானந் தரைத் தேடிக் கொண்டிருக் கிறோம் எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆசிரமத்தைச் சேர்ந்த வர்களும் பக்தர்களும் நித்யானந்தாவின் மோசடிகளை நமது நக்கீரனில் தோலுரிக்கும் லெனின் (எ) தர்மா னந்தாவை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். நித்யானந்தருக்கு எதிராக அவர்களின் மனநிலை வலுப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி யிலிருந்து நேபாளத்திற்கு நித்யானந்தர் சென்றுவிட்டார் என்பதுதான் லேட் டஸ்ட் தகவல்.

தன்னுடைய இருப்பிடம் பற்றிய உண்மைத் தகவல்களை சதா னந்தா, ப்ரணானந்தா போன்ற ஒரு சிலரிடம் மட்டும் தெரிவித்துள்ள நித்யானந் தர், "சின்ன வயதில் இத்தனை பிரபலம், ஏராள மான பணம், பெரிய பெரிய ஆட்களே என் காலில் விழுகிற நிலைமை, முதலமைச்சர்-மந்திரிகள்- அரசியல்வாதிகள் எல்லாரும் வழிபடும் தன்மை என்று எதிர் பாராத வளர்ச்சியை அடைந்தேன். எல்லாத் தரப்பிலும் செல்வாக்கும் அதிகாரமும் இருந்ததால் யார் நம்மை என்ன செய்துவிடமுடியும் என்று அசட்டையாக இருந்து, மோகத்தில் விழுந்துவிட்டேன். பெண்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகிவிட்டேன். என்னுடைய மோகமும் சபலமும்தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டது' என்று சொல்லியிருக்கிறாராம்.

தன்னை கடவுள் என்று நம்பி வந்த அத்தனை பெண்களிடமும் காமுகனாக விளையாடியிருக்கும் நித்யானந்தருக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் நெருக்கடி முற்றியிருக்கிறது. சட்டத்தின் சந்து பொந்துகளை தேடிக்கொண்டிருக்கிறார் நித்யானந்தர். எல்லா பொந்துகளும் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன.




ஸ்விஸ் வங்கி யிலும் நித்யானந்தருக்கு அக்கவுண்ட் இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஆசிர மங்களுக்கு வந்த பணத்தை 2009-ம் ஆண்டே ஸ்விஸ் வங்கி கணக்கில் டெபா சிட் செய்து விட்டாராம் நித்யா னந்தர்.

பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது'' - நித்யானந்தா!




shockan.blogspot.com
ல்லாவற்றையும் விட்டு விடுவதற்குப் பெயர்தான் துறவறம். நித்யானந்தரோ துறவறத்தையே விட்டுவிட முடி வெடுத்துவிட்டார். அவருடைய மோசடிகள் ஒவ்வொன்றும் நக்கீரனால் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தனது ஆசிரமப் பொறுப்பி லிருந்தும் அறக்கட்டளைப் பொறுப்பி லிருந்தும் விலகுவதாக அவர் அறிவித் திருப்பது நக்கீரனால் ஏற்பட்ட நல் விளைவு என்றும், நக்கீரனுக்கு கிடைத்த வெற்றி என்றும் வாசகர்கள் நம்மைத் தொ டர்புகொண்டு தெரிவித்து வருகிறார்கள்.

தொட்டது அனைத்திலும் மோசடி என்று செயல்பட்டுவந்த நித்யானந்தாவுக்கு பல இடங்களிலிருந்தும் நெருக்கடிகள் தொடர்கின்றன. ஆசிரமத்திலிருந்த பெண் களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர், "ஏதாவது நடந்ததா' என்று விசாரிக்கும்போது.. "ஆமாம்' என்றே பதில் வருகிறதாம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார பெண்மணி, நித்யானந்தரின் தீவிர பக்தர். ஆந்திராவில் ஒரு தேவி கோயிலையும் அதற்கு சொந்தமான நிலத்தையும் 10 கோடி ரூபாய்க்கு வாங்கிய அந்த பெண்மணி, அதை நித்யானந்தரின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ததுடன், அதை மெயின்ட்டெய்ன் செய்வதற்காக 50 லட்ச ரூபாயும் தந்திருந்தார். அந்தப் பெண் மணியின் மகளும் நித்யானந்தர் ஆசிரமத்திற்கு டிவோட்டியாக அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் பெண் மீதும் நித்யானந்தர் கை வைத்துவிட்டார் என் பதை பணக்கார வீட்டுப் பெண்மணி அறிந்ததும் கடும் கோபமாகிவிட்டார். கோயிலையும் நிலத்தையும் திருப்பித் தரும்படி நித்யானந்தருக்கு நெருக்கடி கொடுக் கப்பட்டு வருகிறது. அத்துடன், தன் மகள் பெயர் வெளியே வரக்கூடாது என்பதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் மூலமாக நித்யானந்தருக்கு எதிராகப் புகார் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார் பணக்காரப் பெண்மணி.

அமெரிக்காவில் வசிக்கும் ஜெயின் சமூகத்தவரான போப்பட் என்ற பெரிய பணக்காரர், லாஸ் ஏஞ்ஜெல் ஸில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்திற்கான செலவு பற்றி கேட்டுவிட்டு, 5 மில்லியன் டாலரை உடனடியாக கொடுத்தார். நித்யானந்தர் மீது ரொம்பவே பக்தி செலுத்தி வந்த அவர், ரஞ்சிதாவுடன் சாமியார் இருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார். இது மார்ஃபிங் வீடியோ என்று நித்யானந்தர் தரப்பு சொன்னதில் ஆறுதல் அடைந்ததுடன், இது மார்ஃபிங்தான் என்பதை நிரூபிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன், அமெரிக்காவில் உள்ள உயர் தொழில் நுட்ப தடயவியல் சோதனைக் கூடத்தில் அந்த வீடி யோவை பரிசோதனைக்கும் கொடுத்தார். அதனை ஆய்வு செய்த நிபுணர்கள், இது ஒரிஜினல் வீடியோதான் என்றும் இதில் இருப்பது நித்யானந்தரும் ரஞ்சிதாவும் தான் என்றும் சொல்ல, போப்பட் கடும் அதிர்ச்சி யடைந்துவிட்டார். இப்போது அவர் நித்யானந்தருக்கு எதிராகத் திரும்பியிருப்பதுடன், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு, சட்டபூர்வ நடவடிக்கைக்குத் தயாராகிறார்.

அமெரிக்காவில் நிறைய ஹோட்டல்களை நடத்தும் ஒரு குரூப், நித்யானந்தர் ஆசிரமத்துக்கு நிறைய பணம் கொடுத்துள்ளது. சமீபகாலமாக நித்யானந்தர் பற்றி வெளியாகும் உண்மைத் தகவல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குரூப், மார்ச் 29-ந் தேதியன்று அவசர மீட்டிங் போட்டது. ஆசிரமத்திற்கு வாரி வழங்கிய 55 பேர் இதில் கலந்து கொண்டனர். ""நாம் டாலர் களாகக் கொட்டிக் கொடுத் திருக்கிறோம். ஆனால், இதற்கு நித்யானந்தர் தரப்பி லிருந்து எந்த ரசீதும் தர வில்லை. கணக்கு வழக்கை மெயின்ட்டெய்ன் செய்வதாக வும் தெரியவில்லை. நித்யா னந்தரின் பிரசங்கத்திலும் மெடிடேஷன் பயிற்சியிலும் மயங்கி நாம் அவருக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்தோம். நம்முடைய நம்பிக்கையையெல் லாம் அவர் மோசம் செய்துவிட்டார்'' என்று அந்த மீட்டிங்கில் பேசப்பட்டுள்ளது,.

இதையடுத்து, நித்யானந்தர் தரப்பில் பத்தானந்தா என்பவரைத் தொடர்புகொண்டு, "நாங்கள் கொடுத்த பணத்திற்கு கணக்கு வேண்டும்' என்று அமெரிக்காவைச் சேர்ந்தவர் கள் கேட்டிருக்கிறார்கள். "திடீர்னு பிரச்சினைகள் ஏற்பட்டதால் கணக்குகளெல்லாம் மிஸ் ஆயிடிச்சி. 6 மாசம் டயம் கொடுங்க. கணக்கு கொடுக்குறோம்' என்று சொல்லியிருக்கிறார் பத்தானந்தா. ""இவனுங்க எல்லோருமே ஃபிரா டுங்க. நாம சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டியதுதான்' என முடிவெடுத்திருக் கிறார்கள் அமெரிக்காவில் நித்யானந்தருக்கு வாரி வழங்கிய அந்த 55 பேரும். வீடியோ வெளியான திலிருந்து தலைமறை வாகவே இருந்த நித்யா னந்தா, "நான் இதை சட்டபூர்வமாக சந்திப்பேன். எது உண்மை என்பதை எடுத்துச் சொல்வேன். இந்த வீடியோவில் உள்ள சதியை அம்பலப் படுத்துவேன். இது மோசடியானது என்பதை நிரூபிப்பேன்' என்று அறிக்கைகள் மூலமாக சொல்லி வந்தார். அது அவரது பக்தர்களுக்கு நம்பிக்கையை அதிகப் படுத்தி வந்தது.

ஹரித்வார் கும்பமேளாவில் இருந்த நித்யானந்தர், அது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி என்று வீடியோ காட்சிகள் பற்றி சொன்ன போது, அவரது பக்தர்களுக்கு முதன்முறையாக அதிர்ச்சி ஏற்பட்டது. சட்டபூர்வமாக அதில் எந்த தவறும் இல்லை என்று பேட்டிகள் கொடுத்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். நித்யானந்தர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்று நம்பிக்கையிழந்து காணப் பட்டனர். நித்யானந்தர் பற்றிய மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவர, இந்து மத சாமி யார்கள் மீதான விமர்சனங்களும் அதிகமாகின.

இந்நிலையில், நித்யானந்தர் டெல்லியில், தன்னிடம் தீட்சை பெற்ற ஒரு பிரம்மச்சாரினி வீட்டில்தான் தங்கியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவரின் அழைப்பின் பேரில் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திக்கச் சென்றார். இந்து மதத்திற்கு ஏற்படும் அவப்பெயரைத் தடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். நித்யானந்தரிடம், "நீங்கள் கொஞ்ச காலம் இந்த ஆசிரம விஷயங்களிலிருந்து விலகி, தனித்தே இருங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். மீடியாக்களின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கும் நிலையில், சாமியார் வேடத்திலிருந்து விலகி இருப்பது தனக்கும் நல்லது என முடிவு செய்தார் நித்யானந்தர்.

இதையடுத்து, மார்ச் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அவரது இணையதளத்தில் அந்த அறிவிப்பு வெளியானது. "என்னைப் பற்றி கடந்த 3 வாரங்களாக வெளிவந்த செய்திகள் குறித்து இந்து தர்மத்தின் மதிப்புமிக்க ஆச்சார்யார்களில் சிலரை ஹரித்வாரில் சந்தித்தேன். அவர்களின் கருத்துப்படி, காலவரையில்லாமல் தனிமையான ஆன்மிக வாழ்வை வாழ நான் முடிவு செய்துள்ளேன். நான் தியான பீடத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், அதனைச் சார்ந்த மற்ற அமைப்புகளில் வகித்த பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்' என்று அறிவித்திருந்ததுடன், "தியான பீடத்தைச் சேர்ந்த சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட சாதகர்களைக் கொண்ட ஒரு நிர்வாக குழு இனி தியான பீடத்தை நடத்தும்' என்றும் தெரிவித்திருந்தார். "தேவைப்படு மானால் மீண்டும் திரும்பி வருவேன்' என்றும் அந்த அறிவிப்பில் நித்யானந்தர் சொல்லியிருந் தார். மீடியாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக நித்யானந்தர் வெளியிட்ட அறிவிப்பு, ஒரேநாளில் 300 மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

அவரது இந்த அறிவிப்பு, ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களையும் பக்தர்களையும் அதிர வைத் திருக்கிறது. "நித்யானந்தருக்கிருந்த பேச்சுத் திறமை, ஹீலிங் பயிற்சியெல்லாம் வேறு யாருக்கும் கிடையாது. அவர்களால் எப்படி ஆசிர மத்தை நடத்த முடியும்?' என்று பக்தர்கள் தரப்பி லிருந்து கேள்விகள் வரத் தொடங்கியிருக்கின் றன.

தன்னுடைய ராஜி னாமா அறிவிப்பு, எதிர் பாராத விளைவுளை உண் டாக்குவதால் அதிர்ச்சி யடைந்திருக்கிறார் நித்யானந்தர். அவருடைய தரப்பிலிருந்து, அந்த அறிவிப்பு, சட்ட ரீதியான நட வடிக்கைகளி லிருந்து தப்பிப்பதற் காகத்தான். சுவாமிஜி திரும்பிவருவார்.

ஆசிரமத்தை நடத்துவார் என்று பக்தர் களுக்கு எஸ்.எம். எஸ்., இ-மெயில் கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் தாக்கல் செய்த மனு வில், நித்யானந் தரைத் தேடிக் கொண்டிருக் கிறோம் எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆசிரமத்தைச் சேர்ந்த வர்களும் பக்தர்களும் நித்யானந்தாவின் மோசடிகளை நமது நக்கீரனில் தோலுரிக்கும் லெனின் (எ) தர்மா னந்தாவை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். நித்யானந்தருக்கு எதிராக அவர்களின் மனநிலை வலுப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி யிலிருந்து நேபாளத்திற்கு நித்யானந்தர் சென்றுவிட்டார் என்பதுதான் லேட் டஸ்ட் தகவல்.

தன்னுடைய இருப்பிடம் பற்றிய உண்மைத் தகவல்களை சதா னந்தா, ப்ரணானந்தா போன்ற ஒரு சிலரிடம் மட்டும் தெரிவித்துள்ள நித்யானந் தர், "சின்ன வயதில் இத்தனை பிரபலம், ஏராள மான பணம், பெரிய பெரிய ஆட்களே என் காலில் விழுகிற நிலைமை, முதலமைச்சர்-மந்திரிகள்- அரசியல்வாதிகள் எல்லாரும் வழிபடும் தன்மை என்று எதிர் பாராத வளர்ச்சியை அடைந்தேன். எல்லாத் தரப்பிலும் செல்வாக்கும் அதிகாரமும் இருந்ததால் யார் நம்மை என்ன செய்துவிடமுடியும் என்று அசட்டையாக இருந்து, மோகத்தில் விழுந்துவிட்டேன். பெண்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகிவிட்டேன். என்னுடைய மோகமும் சபலமும்தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டது' என்று சொல்லியிருக்கிறாராம்.

தன்னை கடவுள் என்று நம்பி வந்த அத்தனை பெண்களிடமும் காமுகனாக விளையாடியிருக்கும் நித்யானந்தருக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் நெருக்கடி முற்றியிருக்கிறது. சட்டத்தின் சந்து பொந்துகளை தேடிக்கொண்டிருக்கிறார் நித்யானந்தர். எல்லா பொந்துகளும் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன.




ஸ்விஸ் வங்கி யிலும் நித்யானந்தருக்கு அக்கவுண்ட் இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஆசிர மங்களுக்கு வந்த பணத்தை 2009-ம் ஆண்டே ஸ்விஸ் வங்கி கணக்கில் டெபா சிட் செய்து விட்டாராம் நித்யா னந்தர்.

பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது'' - நித்யானந்தா!




shockan.blogspot.com
ல்லாவற்றையும் விட்டு விடுவதற்குப் பெயர்தான் துறவறம். நித்யானந்தரோ துறவறத்தையே விட்டுவிட முடி வெடுத்துவிட்டார். அவருடைய மோசடிகள் ஒவ்வொன்றும் நக்கீரனால் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தனது ஆசிரமப் பொறுப்பி லிருந்தும் அறக்கட்டளைப் பொறுப்பி லிருந்தும் விலகுவதாக அவர் அறிவித் திருப்பது நக்கீரனால் ஏற்பட்ட நல் விளைவு என்றும், நக்கீரனுக்கு கிடைத்த வெற்றி என்றும் வாசகர்கள் நம்மைத் தொ டர்புகொண்டு தெரிவித்து வருகிறார்கள்.

தொட்டது அனைத்திலும் மோசடி என்று செயல்பட்டுவந்த நித்யானந்தாவுக்கு பல இடங்களிலிருந்தும் நெருக்கடிகள் தொடர்கின்றன. ஆசிரமத்திலிருந்த பெண் களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர், "ஏதாவது நடந்ததா' என்று விசாரிக்கும்போது.. "ஆமாம்' என்றே பதில் வருகிறதாம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார பெண்மணி, நித்யானந்தரின் தீவிர பக்தர். ஆந்திராவில் ஒரு தேவி கோயிலையும் அதற்கு சொந்தமான நிலத்தையும் 10 கோடி ரூபாய்க்கு வாங்கிய அந்த பெண்மணி, அதை நித்யானந்தரின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ததுடன், அதை மெயின்ட்டெய்ன் செய்வதற்காக 50 லட்ச ரூபாயும் தந்திருந்தார். அந்தப் பெண் மணியின் மகளும் நித்யானந்தர் ஆசிரமத்திற்கு டிவோட்டியாக அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் பெண் மீதும் நித்யானந்தர் கை வைத்துவிட்டார் என் பதை பணக்கார வீட்டுப் பெண்மணி அறிந்ததும் கடும் கோபமாகிவிட்டார். கோயிலையும் நிலத்தையும் திருப்பித் தரும்படி நித்யானந்தருக்கு நெருக்கடி கொடுக் கப்பட்டு வருகிறது. அத்துடன், தன் மகள் பெயர் வெளியே வரக்கூடாது என்பதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் மூலமாக நித்யானந்தருக்கு எதிராகப் புகார் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார் பணக்காரப் பெண்மணி.

அமெரிக்காவில் வசிக்கும் ஜெயின் சமூகத்தவரான போப்பட் என்ற பெரிய பணக்காரர், லாஸ் ஏஞ்ஜெல் ஸில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்திற்கான செலவு பற்றி கேட்டுவிட்டு, 5 மில்லியன் டாலரை உடனடியாக கொடுத்தார். நித்யானந்தர் மீது ரொம்பவே பக்தி செலுத்தி வந்த அவர், ரஞ்சிதாவுடன் சாமியார் இருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார். இது மார்ஃபிங் வீடியோ என்று நித்யானந்தர் தரப்பு சொன்னதில் ஆறுதல் அடைந்ததுடன், இது மார்ஃபிங்தான் என்பதை நிரூபிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன், அமெரிக்காவில் உள்ள உயர் தொழில் நுட்ப தடயவியல் சோதனைக் கூடத்தில் அந்த வீடி யோவை பரிசோதனைக்கும் கொடுத்தார். அதனை ஆய்வு செய்த நிபுணர்கள், இது ஒரிஜினல் வீடியோதான் என்றும் இதில் இருப்பது நித்யானந்தரும் ரஞ்சிதாவும் தான் என்றும் சொல்ல, போப்பட் கடும் அதிர்ச்சி யடைந்துவிட்டார். இப்போது அவர் நித்யானந்தருக்கு எதிராகத் திரும்பியிருப்பதுடன், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு, சட்டபூர்வ நடவடிக்கைக்குத் தயாராகிறார்.

அமெரிக்காவில் நிறைய ஹோட்டல்களை நடத்தும் ஒரு குரூப், நித்யானந்தர் ஆசிரமத்துக்கு நிறைய பணம் கொடுத்துள்ளது. சமீபகாலமாக நித்யானந்தர் பற்றி வெளியாகும் உண்மைத் தகவல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குரூப், மார்ச் 29-ந் தேதியன்று அவசர மீட்டிங் போட்டது. ஆசிரமத்திற்கு வாரி வழங்கிய 55 பேர் இதில் கலந்து கொண்டனர். ""நாம் டாலர் களாகக் கொட்டிக் கொடுத் திருக்கிறோம். ஆனால், இதற்கு நித்யானந்தர் தரப்பி லிருந்து எந்த ரசீதும் தர வில்லை. கணக்கு வழக்கை மெயின்ட்டெய்ன் செய்வதாக வும் தெரியவில்லை. நித்யா னந்தரின் பிரசங்கத்திலும் மெடிடேஷன் பயிற்சியிலும் மயங்கி நாம் அவருக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்தோம். நம்முடைய நம்பிக்கையையெல் லாம் அவர் மோசம் செய்துவிட்டார்'' என்று அந்த மீட்டிங்கில் பேசப்பட்டுள்ளது,.

இதையடுத்து, நித்யானந்தர் தரப்பில் பத்தானந்தா என்பவரைத் தொடர்புகொண்டு, "நாங்கள் கொடுத்த பணத்திற்கு கணக்கு வேண்டும்' என்று அமெரிக்காவைச் சேர்ந்தவர் கள் கேட்டிருக்கிறார்கள். "திடீர்னு பிரச்சினைகள் ஏற்பட்டதால் கணக்குகளெல்லாம் மிஸ் ஆயிடிச்சி. 6 மாசம் டயம் கொடுங்க. கணக்கு கொடுக்குறோம்' என்று சொல்லியிருக்கிறார் பத்தானந்தா. ""இவனுங்க எல்லோருமே ஃபிரா டுங்க. நாம சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டியதுதான்' என முடிவெடுத்திருக் கிறார்கள் அமெரிக்காவில் நித்யானந்தருக்கு வாரி வழங்கிய அந்த 55 பேரும். வீடியோ வெளியான திலிருந்து தலைமறை வாகவே இருந்த நித்யா னந்தா, "நான் இதை சட்டபூர்வமாக சந்திப்பேன். எது உண்மை என்பதை எடுத்துச் சொல்வேன். இந்த வீடியோவில் உள்ள சதியை அம்பலப் படுத்துவேன். இது மோசடியானது என்பதை நிரூபிப்பேன்' என்று அறிக்கைகள் மூலமாக சொல்லி வந்தார். அது அவரது பக்தர்களுக்கு நம்பிக்கையை அதிகப் படுத்தி வந்தது.

ஹரித்வார் கும்பமேளாவில் இருந்த நித்யானந்தர், அது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி என்று வீடியோ காட்சிகள் பற்றி சொன்ன போது, அவரது பக்தர்களுக்கு முதன்முறையாக அதிர்ச்சி ஏற்பட்டது. சட்டபூர்வமாக அதில் எந்த தவறும் இல்லை என்று பேட்டிகள் கொடுத்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். நித்யானந்தர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்று நம்பிக்கையிழந்து காணப் பட்டனர். நித்யானந்தர் பற்றிய மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவர, இந்து மத சாமி யார்கள் மீதான விமர்சனங்களும் அதிகமாகின.

இந்நிலையில், நித்யானந்தர் டெல்லியில், தன்னிடம் தீட்சை பெற்ற ஒரு பிரம்மச்சாரினி வீட்டில்தான் தங்கியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவரின் அழைப்பின் பேரில் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திக்கச் சென்றார். இந்து மதத்திற்கு ஏற்படும் அவப்பெயரைத் தடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். நித்யானந்தரிடம், "நீங்கள் கொஞ்ச காலம் இந்த ஆசிரம விஷயங்களிலிருந்து விலகி, தனித்தே இருங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். மீடியாக்களின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கும் நிலையில், சாமியார் வேடத்திலிருந்து விலகி இருப்பது தனக்கும் நல்லது என முடிவு செய்தார் நித்யானந்தர்.

இதையடுத்து, மார்ச் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அவரது இணையதளத்தில் அந்த அறிவிப்பு வெளியானது. "என்னைப் பற்றி கடந்த 3 வாரங்களாக வெளிவந்த செய்திகள் குறித்து இந்து தர்மத்தின் மதிப்புமிக்க ஆச்சார்யார்களில் சிலரை ஹரித்வாரில் சந்தித்தேன். அவர்களின் கருத்துப்படி, காலவரையில்லாமல் தனிமையான ஆன்மிக வாழ்வை வாழ நான் முடிவு செய்துள்ளேன். நான் தியான பீடத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், அதனைச் சார்ந்த மற்ற அமைப்புகளில் வகித்த பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்' என்று அறிவித்திருந்ததுடன், "தியான பீடத்தைச் சேர்ந்த சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட சாதகர்களைக் கொண்ட ஒரு நிர்வாக குழு இனி தியான பீடத்தை நடத்தும்' என்றும் தெரிவித்திருந்தார். "தேவைப்படு மானால் மீண்டும் திரும்பி வருவேன்' என்றும் அந்த அறிவிப்பில் நித்யானந்தர் சொல்லியிருந் தார். மீடியாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக நித்யானந்தர் வெளியிட்ட அறிவிப்பு, ஒரேநாளில் 300 மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

அவரது இந்த அறிவிப்பு, ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களையும் பக்தர்களையும் அதிர வைத் திருக்கிறது. "நித்யானந்தருக்கிருந்த பேச்சுத் திறமை, ஹீலிங் பயிற்சியெல்லாம் வேறு யாருக்கும் கிடையாது. அவர்களால் எப்படி ஆசிர மத்தை நடத்த முடியும்?' என்று பக்தர்கள் தரப்பி லிருந்து கேள்விகள் வரத் தொடங்கியிருக்கின் றன.

தன்னுடைய ராஜி னாமா அறிவிப்பு, எதிர் பாராத விளைவுளை உண் டாக்குவதால் அதிர்ச்சி யடைந்திருக்கிறார் நித்யானந்தர். அவருடைய தரப்பிலிருந்து, அந்த அறிவிப்பு, சட்ட ரீதியான நட வடிக்கைகளி லிருந்து தப்பிப்பதற் காகத்தான். சுவாமிஜி திரும்பிவருவார்.

ஆசிரமத்தை நடத்துவார் என்று பக்தர் களுக்கு எஸ்.எம். எஸ்., இ-மெயில் கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் தாக்கல் செய்த மனு வில், நித்யானந் தரைத் தேடிக் கொண்டிருக் கிறோம் எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆசிரமத்தைச் சேர்ந்த வர்களும் பக்தர்களும் நித்யானந்தாவின் மோசடிகளை நமது நக்கீரனில் தோலுரிக்கும் லெனின் (எ) தர்மா னந்தாவை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். நித்யானந்தருக்கு எதிராக அவர்களின் மனநிலை வலுப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி யிலிருந்து நேபாளத்திற்கு நித்யானந்தர் சென்றுவிட்டார் என்பதுதான் லேட் டஸ்ட் தகவல்.

தன்னுடைய இருப்பிடம் பற்றிய உண்மைத் தகவல்களை சதா னந்தா, ப்ரணானந்தா போன்ற ஒரு சிலரிடம் மட்டும் தெரிவித்துள்ள நித்யானந் தர், "சின்ன வயதில் இத்தனை பிரபலம், ஏராள மான பணம், பெரிய பெரிய ஆட்களே என் காலில் விழுகிற நிலைமை, முதலமைச்சர்-மந்திரிகள்- அரசியல்வாதிகள் எல்லாரும் வழிபடும் தன்மை என்று எதிர் பாராத வளர்ச்சியை அடைந்தேன். எல்லாத் தரப்பிலும் செல்வாக்கும் அதிகாரமும் இருந்ததால் யார் நம்மை என்ன செய்துவிடமுடியும் என்று அசட்டையாக இருந்து, மோகத்தில் விழுந்துவிட்டேன். பெண்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகிவிட்டேன். என்னுடைய மோகமும் சபலமும்தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டது' என்று சொல்லியிருக்கிறாராம்.

தன்னை கடவுள் என்று நம்பி வந்த அத்தனை பெண்களிடமும் காமுகனாக விளையாடியிருக்கும் நித்யானந்தருக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் நெருக்கடி முற்றியிருக்கிறது. சட்டத்தின் சந்து பொந்துகளை தேடிக்கொண்டிருக்கிறார் நித்யானந்தர். எல்லா பொந்துகளும் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன.




ஸ்விஸ் வங்கி யிலும் நித்யானந்தருக்கு அக்கவுண்ட் இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஆசிர மங்களுக்கு வந்த பணத்தை 2009-ம் ஆண்டே ஸ்விஸ் வங்கி கணக்கில் டெபா சிட் செய்து விட்டாராம் நித்யா னந்தர்.

பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது'' - நித்யானந்தா!




shockan.blogspot.com
ல்லாவற்றையும் விட்டு விடுவதற்குப் பெயர்தான் துறவறம். நித்யானந்தரோ துறவறத்தையே விட்டுவிட முடி வெடுத்துவிட்டார். அவருடைய மோசடிகள் ஒவ்வொன்றும் நக்கீரனால் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தனது ஆசிரமப் பொறுப்பி லிருந்தும் அறக்கட்டளைப் பொறுப்பி லிருந்தும் விலகுவதாக அவர் அறிவித் திருப்பது நக்கீரனால் ஏற்பட்ட நல் விளைவு என்றும், நக்கீரனுக்கு கிடைத்த வெற்றி என்றும் வாசகர்கள் நம்மைத் தொ டர்புகொண்டு தெரிவித்து வருகிறார்கள்.

தொட்டது அனைத்திலும் மோசடி என்று செயல்பட்டுவந்த நித்யானந்தாவுக்கு பல இடங்களிலிருந்தும் நெருக்கடிகள் தொடர்கின்றன. ஆசிரமத்திலிருந்த பெண் களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர், "ஏதாவது நடந்ததா' என்று விசாரிக்கும்போது.. "ஆமாம்' என்றே பதில் வருகிறதாம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார பெண்மணி, நித்யானந்தரின் தீவிர பக்தர். ஆந்திராவில் ஒரு தேவி கோயிலையும் அதற்கு சொந்தமான நிலத்தையும் 10 கோடி ரூபாய்க்கு வாங்கிய அந்த பெண்மணி, அதை நித்யானந்தரின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ததுடன், அதை மெயின்ட்டெய்ன் செய்வதற்காக 50 லட்ச ரூபாயும் தந்திருந்தார். அந்தப் பெண் மணியின் மகளும் நித்யானந்தர் ஆசிரமத்திற்கு டிவோட்டியாக அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் பெண் மீதும் நித்யானந்தர் கை வைத்துவிட்டார் என் பதை பணக்கார வீட்டுப் பெண்மணி அறிந்ததும் கடும் கோபமாகிவிட்டார். கோயிலையும் நிலத்தையும் திருப்பித் தரும்படி நித்யானந்தருக்கு நெருக்கடி கொடுக் கப்பட்டு வருகிறது. அத்துடன், தன் மகள் பெயர் வெளியே வரக்கூடாது என்பதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் மூலமாக நித்யானந்தருக்கு எதிராகப் புகார் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார் பணக்காரப் பெண்மணி.

அமெரிக்காவில் வசிக்கும் ஜெயின் சமூகத்தவரான போப்பட் என்ற பெரிய பணக்காரர், லாஸ் ஏஞ்ஜெல் ஸில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்திற்கான செலவு பற்றி கேட்டுவிட்டு, 5 மில்லியன் டாலரை உடனடியாக கொடுத்தார். நித்யானந்தர் மீது ரொம்பவே பக்தி செலுத்தி வந்த அவர், ரஞ்சிதாவுடன் சாமியார் இருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார். இது மார்ஃபிங் வீடியோ என்று நித்யானந்தர் தரப்பு சொன்னதில் ஆறுதல் அடைந்ததுடன், இது மார்ஃபிங்தான் என்பதை நிரூபிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன், அமெரிக்காவில் உள்ள உயர் தொழில் நுட்ப தடயவியல் சோதனைக் கூடத்தில் அந்த வீடி யோவை பரிசோதனைக்கும் கொடுத்தார். அதனை ஆய்வு செய்த நிபுணர்கள், இது ஒரிஜினல் வீடியோதான் என்றும் இதில் இருப்பது நித்யானந்தரும் ரஞ்சிதாவும் தான் என்றும் சொல்ல, போப்பட் கடும் அதிர்ச்சி யடைந்துவிட்டார். இப்போது அவர் நித்யானந்தருக்கு எதிராகத் திரும்பியிருப்பதுடன், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு, சட்டபூர்வ நடவடிக்கைக்குத் தயாராகிறார்.

அமெரிக்காவில் நிறைய ஹோட்டல்களை நடத்தும் ஒரு குரூப், நித்யானந்தர் ஆசிரமத்துக்கு நிறைய பணம் கொடுத்துள்ளது. சமீபகாலமாக நித்யானந்தர் பற்றி வெளியாகும் உண்மைத் தகவல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குரூப், மார்ச் 29-ந் தேதியன்று அவசர மீட்டிங் போட்டது. ஆசிரமத்திற்கு வாரி வழங்கிய 55 பேர் இதில் கலந்து கொண்டனர். ""நாம் டாலர் களாகக் கொட்டிக் கொடுத் திருக்கிறோம். ஆனால், இதற்கு நித்யானந்தர் தரப்பி லிருந்து எந்த ரசீதும் தர வில்லை. கணக்கு வழக்கை மெயின்ட்டெய்ன் செய்வதாக வும் தெரியவில்லை. நித்யா னந்தரின் பிரசங்கத்திலும் மெடிடேஷன் பயிற்சியிலும் மயங்கி நாம் அவருக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்தோம். நம்முடைய நம்பிக்கையையெல் லாம் அவர் மோசம் செய்துவிட்டார்'' என்று அந்த மீட்டிங்கில் பேசப்பட்டுள்ளது,.

இதையடுத்து, நித்யானந்தர் தரப்பில் பத்தானந்தா என்பவரைத் தொடர்புகொண்டு, "நாங்கள் கொடுத்த பணத்திற்கு கணக்கு வேண்டும்' என்று அமெரிக்காவைச் சேர்ந்தவர் கள் கேட்டிருக்கிறார்கள். "திடீர்னு பிரச்சினைகள் ஏற்பட்டதால் கணக்குகளெல்லாம் மிஸ் ஆயிடிச்சி. 6 மாசம் டயம் கொடுங்க. கணக்கு கொடுக்குறோம்' என்று சொல்லியிருக்கிறார் பத்தானந்தா. ""இவனுங்க எல்லோருமே ஃபிரா டுங்க. நாம சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டியதுதான்' என முடிவெடுத்திருக் கிறார்கள் அமெரிக்காவில் நித்யானந்தருக்கு வாரி வழங்கிய அந்த 55 பேரும். வீடியோ வெளியான திலிருந்து தலைமறை வாகவே இருந்த நித்யா னந்தா, "நான் இதை சட்டபூர்வமாக சந்திப்பேன். எது உண்மை என்பதை எடுத்துச் சொல்வேன். இந்த வீடியோவில் உள்ள சதியை அம்பலப் படுத்துவேன். இது மோசடியானது என்பதை நிரூபிப்பேன்' என்று அறிக்கைகள் மூலமாக சொல்லி வந்தார். அது அவரது பக்தர்களுக்கு நம்பிக்கையை அதிகப் படுத்தி வந்தது.

ஹரித்வார் கும்பமேளாவில் இருந்த நித்யானந்தர், அது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி என்று வீடியோ காட்சிகள் பற்றி சொன்ன போது, அவரது பக்தர்களுக்கு முதன்முறையாக அதிர்ச்சி ஏற்பட்டது. சட்டபூர்வமாக அதில் எந்த தவறும் இல்லை என்று பேட்டிகள் கொடுத்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். நித்யானந்தர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்று நம்பிக்கையிழந்து காணப் பட்டனர். நித்யானந்தர் பற்றிய மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவர, இந்து மத சாமி யார்கள் மீதான விமர்சனங்களும் அதிகமாகின.

இந்நிலையில், நித்யானந்தர் டெல்லியில், தன்னிடம் தீட்சை பெற்ற ஒரு பிரம்மச்சாரினி வீட்டில்தான் தங்கியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவரின் அழைப்பின் பேரில் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திக்கச் சென்றார். இந்து மதத்திற்கு ஏற்படும் அவப்பெயரைத் தடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். நித்யானந்தரிடம், "நீங்கள் கொஞ்ச காலம் இந்த ஆசிரம விஷயங்களிலிருந்து விலகி, தனித்தே இருங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். மீடியாக்களின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கும் நிலையில், சாமியார் வேடத்திலிருந்து விலகி இருப்பது தனக்கும் நல்லது என முடிவு செய்தார் நித்யானந்தர்.

இதையடுத்து, மார்ச் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அவரது இணையதளத்தில் அந்த அறிவிப்பு வெளியானது. "என்னைப் பற்றி கடந்த 3 வாரங்களாக வெளிவந்த செய்திகள் குறித்து இந்து தர்மத்தின் மதிப்புமிக்க ஆச்சார்யார்களில் சிலரை ஹரித்வாரில் சந்தித்தேன். அவர்களின் கருத்துப்படி, காலவரையில்லாமல் தனிமையான ஆன்மிக வாழ்வை வாழ நான் முடிவு செய்துள்ளேன். நான் தியான பீடத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், அதனைச் சார்ந்த மற்ற அமைப்புகளில் வகித்த பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்' என்று அறிவித்திருந்ததுடன், "தியான பீடத்தைச் சேர்ந்த சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட சாதகர்களைக் கொண்ட ஒரு நிர்வாக குழு இனி தியான பீடத்தை நடத்தும்' என்றும் தெரிவித்திருந்தார். "தேவைப்படு மானால் மீண்டும் திரும்பி வருவேன்' என்றும் அந்த அறிவிப்பில் நித்யானந்தர் சொல்லியிருந் தார். மீடியாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக நித்யானந்தர் வெளியிட்ட அறிவிப்பு, ஒரேநாளில் 300 மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

அவரது இந்த அறிவிப்பு, ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களையும் பக்தர்களையும் அதிர வைத் திருக்கிறது. "நித்யானந்தருக்கிருந்த பேச்சுத் திறமை, ஹீலிங் பயிற்சியெல்லாம் வேறு யாருக்கும் கிடையாது. அவர்களால் எப்படி ஆசிர மத்தை நடத்த முடியும்?' என்று பக்தர்கள் தரப்பி லிருந்து கேள்விகள் வரத் தொடங்கியிருக்கின் றன.

தன்னுடைய ராஜி னாமா அறிவிப்பு, எதிர் பாராத விளைவுளை உண் டாக்குவதால் அதிர்ச்சி யடைந்திருக்கிறார் நித்யானந்தர். அவருடைய தரப்பிலிருந்து, அந்த அறிவிப்பு, சட்ட ரீதியான நட வடிக்கைகளி லிருந்து தப்பிப்பதற் காகத்தான். சுவாமிஜி திரும்பிவருவார்.

ஆசிரமத்தை நடத்துவார் என்று பக்தர் களுக்கு எஸ்.எம். எஸ்., இ-மெயில் கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் தாக்கல் செய்த மனு வில், நித்யானந் தரைத் தேடிக் கொண்டிருக் கிறோம் எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆசிரமத்தைச் சேர்ந்த வர்களும் பக்தர்களும் நித்யானந்தாவின் மோசடிகளை நமது நக்கீரனில் தோலுரிக்கும் லெனின் (எ) தர்மா னந்தாவை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். நித்யானந்தருக்கு எதிராக அவர்களின் மனநிலை வலுப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி யிலிருந்து நேபாளத்திற்கு நித்யானந்தர் சென்றுவிட்டார் என்பதுதான் லேட் டஸ்ட் தகவல்.

தன்னுடைய இருப்பிடம் பற்றிய உண்மைத் தகவல்களை சதா னந்தா, ப்ரணானந்தா போன்ற ஒரு சிலரிடம் மட்டும் தெரிவித்துள்ள நித்யானந் தர், "சின்ன வயதில் இத்தனை பிரபலம், ஏராள மான பணம், பெரிய பெரிய ஆட்களே என் காலில் விழுகிற நிலைமை, முதலமைச்சர்-மந்திரிகள்- அரசியல்வாதிகள் எல்லாரும் வழிபடும் தன்மை என்று எதிர் பாராத வளர்ச்சியை அடைந்தேன். எல்லாத் தரப்பிலும் செல்வாக்கும் அதிகாரமும் இருந்ததால் யார் நம்மை என்ன செய்துவிடமுடியும் என்று அசட்டையாக இருந்து, மோகத்தில் விழுந்துவிட்டேன். பெண்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகிவிட்டேன். என்னுடைய மோகமும் சபலமும்தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டது' என்று சொல்லியிருக்கிறாராம்.

தன்னை கடவுள் என்று நம்பி வந்த அத்தனை பெண்களிடமும் காமுகனாக விளையாடியிருக்கும் நித்யானந்தருக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் நெருக்கடி முற்றியிருக்கிறது. சட்டத்தின் சந்து பொந்துகளை தேடிக்கொண்டிருக்கிறார் நித்யானந்தர். எல்லா பொந்துகளும் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன.




ஸ்விஸ் வங்கி யிலும் நித்யானந்தருக்கு அக்கவுண்ட் இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஆசிர மங்களுக்கு வந்த பணத்தை 2009-ம் ஆண்டே ஸ்விஸ் வங்கி கணக்கில் டெபா சிட் செய்து விட்டாராம் நித்யா னந்தர்.

பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது'' - நித்யானந்தா!




shockan.blogspot.com
ல்லாவற்றையும் விட்டு விடுவதற்குப் பெயர்தான் துறவறம். நித்யானந்தரோ துறவறத்தையே விட்டுவிட முடி வெடுத்துவிட்டார். அவருடைய மோசடிகள் ஒவ்வொன்றும் நக்கீரனால் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தனது ஆசிரமப் பொறுப்பி லிருந்தும் அறக்கட்டளைப் பொறுப்பி லிருந்தும் விலகுவதாக அவர் அறிவித் திருப்பது நக்கீரனால் ஏற்பட்ட நல் விளைவு என்றும், நக்கீரனுக்கு கிடைத்த வெற்றி என்றும் வாசகர்கள் நம்மைத் தொ டர்புகொண்டு தெரிவித்து வருகிறார்கள்.

தொட்டது அனைத்திலும் மோசடி என்று செயல்பட்டுவந்த நித்யானந்தாவுக்கு பல இடங்களிலிருந்தும் நெருக்கடிகள் தொடர்கின்றன. ஆசிரமத்திலிருந்த பெண் களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர், "ஏதாவது நடந்ததா' என்று விசாரிக்கும்போது.. "ஆமாம்' என்றே பதில் வருகிறதாம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார பெண்மணி, நித்யானந்தரின் தீவிர பக்தர். ஆந்திராவில் ஒரு தேவி கோயிலையும் அதற்கு சொந்தமான நிலத்தையும் 10 கோடி ரூபாய்க்கு வாங்கிய அந்த பெண்மணி, அதை நித்யானந்தரின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ததுடன், அதை மெயின்ட்டெய்ன் செய்வதற்காக 50 லட்ச ரூபாயும் தந்திருந்தார். அந்தப் பெண் மணியின் மகளும் நித்யானந்தர் ஆசிரமத்திற்கு டிவோட்டியாக அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் பெண் மீதும் நித்யானந்தர் கை வைத்துவிட்டார் என் பதை பணக்கார வீட்டுப் பெண்மணி அறிந்ததும் கடும் கோபமாகிவிட்டார். கோயிலையும் நிலத்தையும் திருப்பித் தரும்படி நித்யானந்தருக்கு நெருக்கடி கொடுக் கப்பட்டு வருகிறது. அத்துடன், தன் மகள் பெயர் வெளியே வரக்கூடாது என்பதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் மூலமாக நித்யானந்தருக்கு எதிராகப் புகார் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார் பணக்காரப் பெண்மணி.

அமெரிக்காவில் வசிக்கும் ஜெயின் சமூகத்தவரான போப்பட் என்ற பெரிய பணக்காரர், லாஸ் ஏஞ்ஜெல் ஸில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்திற்கான செலவு பற்றி கேட்டுவிட்டு, 5 மில்லியன் டாலரை உடனடியாக கொடுத்தார். நித்யானந்தர் மீது ரொம்பவே பக்தி செலுத்தி வந்த அவர், ரஞ்சிதாவுடன் சாமியார் இருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார். இது மார்ஃபிங் வீடியோ என்று நித்யானந்தர் தரப்பு சொன்னதில் ஆறுதல் அடைந்ததுடன், இது மார்ஃபிங்தான் என்பதை நிரூபிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன், அமெரிக்காவில் உள்ள உயர் தொழில் நுட்ப தடயவியல் சோதனைக் கூடத்தில் அந்த வீடி யோவை பரிசோதனைக்கும் கொடுத்தார். அதனை ஆய்வு செய்த நிபுணர்கள், இது ஒரிஜினல் வீடியோதான் என்றும் இதில் இருப்பது நித்யானந்தரும் ரஞ்சிதாவும் தான் என்றும் சொல்ல, போப்பட் கடும் அதிர்ச்சி யடைந்துவிட்டார். இப்போது அவர் நித்யானந்தருக்கு எதிராகத் திரும்பியிருப்பதுடன், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு, சட்டபூர்வ நடவடிக்கைக்குத் தயாராகிறார்.

அமெரிக்காவில் நிறைய ஹோட்டல்களை நடத்தும் ஒரு குரூப், நித்யானந்தர் ஆசிரமத்துக்கு நிறைய பணம் கொடுத்துள்ளது. சமீபகாலமாக நித்யானந்தர் பற்றி வெளியாகும் உண்மைத் தகவல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குரூப், மார்ச் 29-ந் தேதியன்று அவசர மீட்டிங் போட்டது. ஆசிரமத்திற்கு வாரி வழங்கிய 55 பேர் இதில் கலந்து கொண்டனர். ""நாம் டாலர் களாகக் கொட்டிக் கொடுத் திருக்கிறோம். ஆனால், இதற்கு நித்யானந்தர் தரப்பி லிருந்து எந்த ரசீதும் தர வில்லை. கணக்கு வழக்கை மெயின்ட்டெய்ன் செய்வதாக வும் தெரியவில்லை. நித்யா னந்தரின் பிரசங்கத்திலும் மெடிடேஷன் பயிற்சியிலும் மயங்கி நாம் அவருக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்தோம். நம்முடைய நம்பிக்கையையெல் லாம் அவர் மோசம் செய்துவிட்டார்'' என்று அந்த மீட்டிங்கில் பேசப்பட்டுள்ளது,.

இதையடுத்து, நித்யானந்தர் தரப்பில் பத்தானந்தா என்பவரைத் தொடர்புகொண்டு, "நாங்கள் கொடுத்த பணத்திற்கு கணக்கு வேண்டும்' என்று அமெரிக்காவைச் சேர்ந்தவர் கள் கேட்டிருக்கிறார்கள். "திடீர்னு பிரச்சினைகள் ஏற்பட்டதால் கணக்குகளெல்லாம் மிஸ் ஆயிடிச்சி. 6 மாசம் டயம் கொடுங்க. கணக்கு கொடுக்குறோம்' என்று சொல்லியிருக்கிறார் பத்தானந்தா. ""இவனுங்க எல்லோருமே ஃபிரா டுங்க. நாம சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டியதுதான்' என முடிவெடுத்திருக் கிறார்கள் அமெரிக்காவில் நித்யானந்தருக்கு வாரி வழங்கிய அந்த 55 பேரும். வீடியோ வெளியான திலிருந்து தலைமறை வாகவே இருந்த நித்யா னந்தா, "நான் இதை சட்டபூர்வமாக சந்திப்பேன். எது உண்மை என்பதை எடுத்துச் சொல்வேன். இந்த வீடியோவில் உள்ள சதியை அம்பலப் படுத்துவேன். இது மோசடியானது என்பதை நிரூபிப்பேன்' என்று அறிக்கைகள் மூலமாக சொல்லி வந்தார். அது அவரது பக்தர்களுக்கு நம்பிக்கையை அதிகப் படுத்தி வந்தது.

ஹரித்வார் கும்பமேளாவில் இருந்த நித்யானந்தர், அது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி என்று வீடியோ காட்சிகள் பற்றி சொன்ன போது, அவரது பக்தர்களுக்கு முதன்முறையாக அதிர்ச்சி ஏற்பட்டது. சட்டபூர்வமாக அதில் எந்த தவறும் இல்லை என்று பேட்டிகள் கொடுத்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். நித்யானந்தர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்று நம்பிக்கையிழந்து காணப் பட்டனர். நித்யானந்தர் பற்றிய மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவர, இந்து மத சாமி யார்கள் மீதான விமர்சனங்களும் அதிகமாகின.

இந்நிலையில், நித்யானந்தர் டெல்லியில், தன்னிடம் தீட்சை பெற்ற ஒரு பிரம்மச்சாரினி வீட்டில்தான் தங்கியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவரின் அழைப்பின் பேரில் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திக்கச் சென்றார். இந்து மதத்திற்கு ஏற்படும் அவப்பெயரைத் தடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். நித்யானந்தரிடம், "நீங்கள் கொஞ்ச காலம் இந்த ஆசிரம விஷயங்களிலிருந்து விலகி, தனித்தே இருங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். மீடியாக்களின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கும் நிலையில், சாமியார் வேடத்திலிருந்து விலகி இருப்பது தனக்கும் நல்லது என முடிவு செய்தார் நித்யானந்தர்.

இதையடுத்து, மார்ச் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அவரது இணையதளத்தில் அந்த அறிவிப்பு வெளியானது. "என்னைப் பற்றி கடந்த 3 வாரங்களாக வெளிவந்த செய்திகள் குறித்து இந்து தர்மத்தின் மதிப்புமிக்க ஆச்சார்யார்களில் சிலரை ஹரித்வாரில் சந்தித்தேன். அவர்களின் கருத்துப்படி, காலவரையில்லாமல் தனிமையான ஆன்மிக வாழ்வை வாழ நான் முடிவு செய்துள்ளேன். நான் தியான பீடத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், அதனைச் சார்ந்த மற்ற அமைப்புகளில் வகித்த பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்' என்று அறிவித்திருந்ததுடன், "தியான பீடத்தைச் சேர்ந்த சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட சாதகர்களைக் கொண்ட ஒரு நிர்வாக குழு இனி தியான பீடத்தை நடத்தும்' என்றும் தெரிவித்திருந்தார். "தேவைப்படு மானால் மீண்டும் திரும்பி வருவேன்' என்றும் அந்த அறிவிப்பில் நித்யானந்தர் சொல்லியிருந் தார். மீடியாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக நித்யானந்தர் வெளியிட்ட அறிவிப்பு, ஒரேநாளில் 300 மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

அவரது இந்த அறிவிப்பு, ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களையும் பக்தர்களையும் அதிர வைத் திருக்கிறது. "நித்யானந்தருக்கிருந்த பேச்சுத் திறமை, ஹீலிங் பயிற்சியெல்லாம் வேறு யாருக்கும் கிடையாது. அவர்களால் எப்படி ஆசிர மத்தை நடத்த முடியும்?' என்று பக்தர்கள் தரப்பி லிருந்து கேள்விகள் வரத் தொடங்கியிருக்கின் றன.

தன்னுடைய ராஜி னாமா அறிவிப்பு, எதிர் பாராத விளைவுளை உண் டாக்குவதால் அதிர்ச்சி யடைந்திருக்கிறார் நித்யானந்தர். அவருடைய தரப்பிலிருந்து, அந்த அறிவிப்பு, சட்ட ரீதியான நட வடிக்கைகளி லிருந்து தப்பிப்பதற் காகத்தான். சுவாமிஜி திரும்பிவருவார்.

ஆசிரமத்தை நடத்துவார் என்று பக்தர் களுக்கு எஸ்.எம். எஸ்., இ-மெயில் கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் தாக்கல் செய்த மனு வில், நித்யானந் தரைத் தேடிக் கொண்டிருக் கிறோம் எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆசிரமத்தைச் சேர்ந்த வர்களும் பக்தர்களும் நித்யானந்தாவின் மோசடிகளை நமது நக்கீரனில் தோலுரிக்கும் லெனின் (எ) தர்மா னந்தாவை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். நித்யானந்தருக்கு எதிராக அவர்களின் மனநிலை வலுப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி யிலிருந்து நேபாளத்திற்கு நித்யானந்தர் சென்றுவிட்டார் என்பதுதான் லேட் டஸ்ட் தகவல்.

தன்னுடைய இருப்பிடம் பற்றிய உண்மைத் தகவல்களை சதா னந்தா, ப்ரணானந்தா போன்ற ஒரு சிலரிடம் மட்டும் தெரிவித்துள்ள நித்யானந் தர், "சின்ன வயதில் இத்தனை பிரபலம், ஏராள மான பணம், பெரிய பெரிய ஆட்களே என் காலில் விழுகிற நிலைமை, முதலமைச்சர்-மந்திரிகள்- அரசியல்வாதிகள் எல்லாரும் வழிபடும் தன்மை என்று எதிர் பாராத வளர்ச்சியை அடைந்தேன். எல்லாத் தரப்பிலும் செல்வாக்கும் அதிகாரமும் இருந்ததால் யார் நம்மை என்ன செய்துவிடமுடியும் என்று அசட்டையாக இருந்து, மோகத்தில் விழுந்துவிட்டேன். பெண்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகிவிட்டேன். என்னுடைய மோகமும் சபலமும்தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டது' என்று சொல்லியிருக்கிறாராம்.

தன்னை கடவுள் என்று நம்பி வந்த அத்தனை பெண்களிடமும் காமுகனாக விளையாடியிருக்கும் நித்யானந்தருக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் நெருக்கடி முற்றியிருக்கிறது. சட்டத்தின் சந்து பொந்துகளை தேடிக்கொண்டிருக்கிறார் நித்யானந்தர். எல்லா பொந்துகளும் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன.




ஸ்விஸ் வங்கி யிலும் நித்யானந்தருக்கு அக்கவுண்ட் இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஆசிர மங்களுக்கு வந்த பணத்தை 2009-ம் ஆண்டே ஸ்விஸ் வங்கி கணக்கில் டெபா சிட் செய்து விட்டாராம் நித்யா னந்தர்.

Wednesday, March 31, 2010

வா! கண்ணு வா! சாமியாரின்(!) அறையில்!


shockan.blogspot.com
""சேலம்தான் சொந்த ஊர். அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். நான் எஞ்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாப் தேடிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நித்யானந்தரோட பிடதி ஆசிரமத்தில் தியானம் மற்றும் ஆன்மிக சேவை குறித்து மூணு மாச ட்ரெய்னிங் கோர்ஸ் நடப்பதை கேள்விப்பட்டேன்.

"தியானம் மனசையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கிற உதவியா இருக்கும்' என்பதால் அப்பா சம்மதிச்சு அனுப்பி வச்சார்.

மைசூர் சாலையில் இருக்கிற அந்த நித்யானந்தபுரி ஆசிரமத்திற்குள் நான் அடியெடுத்து வச்சப்போ கடவுளோட சொர்க்க பூமிக்குள் நுழையுறதாத்தான் ஃபீல் பண்ணினேன். ஆனா அது ஒரு நரகம்ங்கிறது அப்போது என் புத்திக்கி எட்டாமப் போச்சு.

பயிற்சியில் சேர்ந்த சில நாட்கள்லயே ஆசிரமத்துக்குள் பல வேலைகளை ஈடுபாட்டோட செஞ்சிட்டு வந்தேன். ஆசிரமத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனம்போல் மிகச்சிறப்பா நடத்திட்டு வந்தார். ஆசிரம வரவேற்பறையை ஒட்டி "மிஷன் ஆபீஸ்' இருக்கு. பர்ச்சேஸ் செக்ஷன், கன்ஸ்ட்ரக்ஷன் செக்ஷன், ஃபைனான்ஸ் செக்ஷன், பப்ளிகேஷன்ஸ் செக்ஷன்... இப்படி 50 டிபார்ட்மெண்ட்களோட ஒரு அரசாங்கம் போலவே ஆசிரமத்தை நிர்வகிச்சு வர்றார் நித்யானந்தா. எல்லா டிபார்ட்மெண்ட்டோட சீஃப்பும் மிஷன் ஆபீஸ்லதான் இருப்பாங்க. எல்லார் டேபிள்லயும் கம்ப்யூட்டர் இருக்கும். மிஷன் ஆபீஸிற்குள் சாமியாருக்கும் ஒரு அறை இருக்கு. மேற்கு மூலையில் இருக்கும் அந்த அறையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து நிர்வாக பணிகளை கவனிப்பார். எந்த சம்பளமும் வாங்காம காலைல நாலு மணியிலிருந்து நைட் 12 மணிவரைக்கும் எல்லாரும் ஒரு அர்ப்பணிப்போட வேலை செய்வாங்க. அந்த வேலைகளைச் செய்ற ஒவ்வொருத்தருமே பெரிய பெரிய நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மாசச் சம்பளம் வாங்கியவங்க. சாமியார் மேல ஏற்பட்ட பக்தியால் வேலையை விட்டுட்டு இப்படி தொண்டு செய்யுறாங்க. அதை பார்த்து பிரமிச் சுத்தான் நானும் ஆசிரம வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்.

மிஷன் ஆபீசுக்கு அடிக்கடி வரும் சாமி யாரிடம் நடந்த வற்றை எல்லோரும் சொல்வார்கள். அப்போது சாமி யார் சொன்ன வேலையை... அதாவது டார்கெட்டை எட்டியதாகச் சொன்னவருக்கு தன் மேஜை மீதிருக் கும் உயர்ரக சாக்லெட்டுகளை அள்ளிக் கொடுப்பார். டார்க்கெட்டை எட் டாதவர்களை... "நாயே! சோத்த திங்கிறியா?... இல்ல... முட்டாப்பயலே' எனத் திட்டுவார். பெண்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால் உடனே இறுக கட்டிப்பிடிப்பார்.

என்னையும் ஒரு நாள் அப்படி சாமியார் கட்டிப்பிடித்தபோது... சாமியார் என்பதையும் மீறி ஒரு ஆணின் முதல் ஸ்பரிச அணைப்பு என்பதாலும், பலபேர் முன்னிலையில் கட்டிப் பிடித்ததாலும் கூச்சமும், சங்கடமுமாக இருந்தது.

நான் வெளியே வந்தபோது.. ஆண்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்கள். பெண்கள் எனக்கு கை கொடுத்தார்கள். நான் ஒருவித அதிர்ச்சியோடு இருந்தபோது ஒரு ஊழியை சொன்னாள்... "நீ அதிர்ஷ்டக்காரி... சீக்கிரமே சாமியோட அரவணைப்பை வாங்கிட்ட. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இன்னும் கிடைக்கலை. சாமியோட அரவணைப்பு தொடர்ந்து கிடைச்சா சீக்கிரமே நீயும் சக்தி வாய்ந்தவளா ஆகிடுவ' எனச் சொன்னாள்.

சாமியார் கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா? என அதிசயித்த நான் அடுத்தடுத்து சாமியின் கட்டிப்பிடி ஆசீர் வாதத்தை பெற ஆசைப்பட்டேன். கடுமையாக ஆசிரம வேலைகளை செஞ்சேன்.

"சாமியாரின் அன்பை சீக்கிரமே பெற்றுவிட்டேன்' என என் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

சாமியார் யாரையாவது குறி வைத்துவிட்டால் ‘"கண்ணு... கண்ணு... போடி கண்ணு, வாடி கண்ணு' என கூப்பிடுவாராம் ஆனால் எனக்கு அவர் குறி வைத்திருக்கிறார்னு தெரியாம ‘"கண்ணு, வாடி'னு அவர் என்னை கூப்பிட்டபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டு விட்டேன்.

தினமும் பயிற்சி வகுப்பு முடிந்ததும் சாமியாரின் அறைக்குப் போய் தேவையான உதவிகளை செய்வேன். இதனால் சாமிக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. கோபிகா அம்மாவை கூப்பிட்ட சாமியார் ‘"கண்ணு ரொம்ப பிரிலியண்ட்டா இருக்கா. ஒரு ஸ்டேட்டுக்கே தலைவியா ஆகுற தகுதி அவளுக்கு இருக்கு. அடுத்த டூர் புரோக்ராமில் இவளும் கட்டாயம் இடம் பெறணும்' எனச் சொன்னார்.

தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரு மாத டூர் ஃபிக்ஸ் ஆச்சு.

முதல்ல என் சொந்த ஊர் சேலத்தில் நிகழ்ச்சி. நான் என் வீட்டுக்குக் கூட போகாம... நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டேன். இரவு நிகழ்ச்சி முடிஞ்சு சாமியார் ஒரு காரில் கிளம்ப... நானும் கோபிகாம்மாவும் இன்னொரு காரில் கிளம்பினோம். சேலத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் வீட்டில் தங்கினோம்.

சாமியார் எங்கே தங்கினாலும் சாமியாரின் அறைக்குப் பக்கத்து அறையை கோபிகாம்மாவுக்கு ஒதுக்கச் சொல்லுவார். இது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். அதன்படி அறை ஒதுக்கப்பட்டது. நான் மற்றவர்களோடு தங்குவதற்காகப் போனபோது.... ‘"நீ கோபிகாவுக்கு உதவியா அவங்க கூடவே தங்கிக்க' என சாமியார் சொன்னார். நானும் தங்கினேன்.

சிறிது நேரத்தில் சாமியார் என்னை அழைப்பதாக சொன்ன கோபிகாம்மா "சாமிக்கு உணவு பரிமாறிட்டு வா' என்றார்.

நானும் சாமியார் அறைக்குப் போனேன்.

"வாவா..கண்ணு! கால் ரொம்ப வலிக்குது! பிடிச்சிவிடுறியா?' என்றார் சாமியார்!

"சாமியான உங்களுக்கும் மனுஷங்க மாதிரி கால், கை வலிக்குமா சாமி?'

"நல்ல கேள்வி கேட்டடி. கூடுவிட்டு கூடு பாஞ்சு திரும்ப வந்தனா. கால் மரத்துப் போச்சு. அதாண்டி வலிக்குது!' என்றார்.

நான் கால்களை பிடிச்சிவிட்டேன். சாமியாரின் கைகள் என் மேல் ஊற ஆரம்பிச்சது. நெஞ்சுப்பகுதியில் கை பட்டபோது அதிர்ச்சியிலும், பயத்திலும், பிரஷரிலும் எனக்கு மென்ஸஸ் ஆகிவிட்டது.

"அய்யய்யோ... சாமி முன்னாடி தூரமாயிட்டமே'ன்னு பதறி கதவை திறக்க வந்தேன். "கதவை திறக்காதே'னு சாமியார் சொன்னார். ஆனா... நான் அழுதபடி கதவை திறந்துக் கிட்டு வெளியே வந்தேன். அந்த அறைக்கு எதிரே நின்றிருந்த அந்த வீட்டின் உரிமை யாளர் நான் ஓடி வந்து கோபிகாம்மா அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.

"சாமி முன்னாடி மாதவிடாய் ஆயிட்டேன். தீட்டு சாமியை பாதிக்குமா?'னு கேட்டு அழுதேன். "பரவால்ல... சாமிக்கு எதுவும் ஆகாது'னு ஆறுதல் சொன்ன கோபிகா... சாமியாரின் அறைக்குப் போனார். இரவு முழுக்க சாமியார் அறையில்தான் இருந்தார் கோபிகாம்மா!

எனக்கு இரவு முழுக்க தூக்கமில்லை. "சாமியாரின் கை தெரியாம பட்டதா? தப்பான நோக்கத்தில தொட்டாரா?'னு குழப்பம். ஆனாலும் இந்த பாழாப்போன மனசு சாமியார் தெரியாமத்தான் பண்ணீருப்பார்னு முடிவு பண்ணுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். டூர் முடிந்து பிடதி ஆசிரமத் திற்கு திரும்பினோம்.

தியான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சாமியார் என்னை அழைப்பதாகச் சொல்லவும் அறைக்குள் பரபரப்பாகப் போனேன்.

‘காலை அமுக்கச் சொன்னார் சாமி. அமுக்கினேன். இயல்பிலேயே எனக்கு பெரிய மார்புகள்.. அதனால் எப்போதுமே துப்பட்டா வை முழுக்க போர்த்தி மறைத்தே இருப்பேன்.

சாமியார் என் துப்பட்டாவை உருவி என் மார்புகளை தன் கைகளால் தட்டி விட்டார். நான் படார்னு எழுந்து நின்னேன்.

‘நான் ஒரு மகா வாக்கியம் சொல்றேன். அது வேத மகா வாக்கியம்! கேட்டுக் கொள்... ‘"தத்வமசி'.

"தத்வமசி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?' என கேட்டபடியே என்னை மெஸ்மரிஸம் செய்ய ஆரம் பித்தார்.

‘"தெரியாது சாமி.'

"தத்வமசி- நீ அதுவாக இருக்கிறாய்! எதுவாக? பிரம்மமாக! அதாவது கடவுளாக! நீ எப்படி கடவுளாக முடியும்? அயம் ஆத்மம் பிரம்மன். அப்படியென்றால்... என் ஆன்மா எதுவோ... அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் ‘என் ஆத்மா. ஆத்மா என்று எதை நாம் உணர் கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான். என் ஆத்மா இப்போது உணர்வது உன்னை. உன்னில் நான் கலக்கிற போது நீயும் என் போல் பிரம்ம மாகிறாய்' என சொன்னபடி என் ஆடைகளைக் கூட முழுதாக அகற்றாமல் தேவைப்பட்ட இடங்களில் அகற்றி அவசரமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்.

முடிந்ததும் சொன்னார்: "இதுதான் அமெரிக்காவில் இப்போது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குக்கீஸ் வகை செக்ஸ். ரெண்டே நிமிஷத்தில், கிடைக்கிற இடத்தில் உடலுறவு கொள்வது. நம்மூரில் கூட சந்துல சிந்து பாடுறதுனு சொல்வாங்களே.. அதேதான். இனிமே நான் குக்கீஸுக்கு அழைக்கிற போதெல்லாம் வரவேண்டும்' என்றார் சாமியார்.

அதிர்ச்சி விலகாத என்னிடம் அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று தடவைக்கு மேல் குக்கீஸ் செய்துள்ளார்.

"கண்ணு.. உனக்கு மட்டும்தான் இந்த குக்கீஸ் பாக்கியத்தை தந்திருக்கேன்' என்றும் சொன்னார் சாமியார். அப்புறம்தான் தெரிந்தது.... சாமியாரின் குக்கீஸுக்கு பலியான பெண்கள் பலர் என்பது.''

-இப்படியாக அந்த நரக நாட்களை விவரித்தார் அந்த சேலத்துப் பெண்.


இன்னொரு பெண்ணின் கண்ணீர் கதை இது!

""குரு பூஜை செய்றப்போ சாமியாருக்கு தீபாராதனை காட்டப்படும். அப்போது 21 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஒரு தெய்வீகப் பாடலை ஒலிபரப்புவாங்க. அந்த பாடலை கேட்கிற போது மெய்மறந்து, கண்கசிய தெய்வங்களை வேண்டுவோம். அப்படிப்பட்ட புனிதமான பாடலை இந்த நித்யானந்தா எங்க யூஸ் பண்ணினார் தெரியுமா?''

வா! கண்ணு வா! சாமியாரின்(!) அறையில்!


shockan.blogspot.com
""சேலம்தான் சொந்த ஊர். அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். நான் எஞ்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாப் தேடிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நித்யானந்தரோட பிடதி ஆசிரமத்தில் தியானம் மற்றும் ஆன்மிக சேவை குறித்து மூணு மாச ட்ரெய்னிங் கோர்ஸ் நடப்பதை கேள்விப்பட்டேன்.

"தியானம் மனசையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கிற உதவியா இருக்கும்' என்பதால் அப்பா சம்மதிச்சு அனுப்பி வச்சார்.

மைசூர் சாலையில் இருக்கிற அந்த நித்யானந்தபுரி ஆசிரமத்திற்குள் நான் அடியெடுத்து வச்சப்போ கடவுளோட சொர்க்க பூமிக்குள் நுழையுறதாத்தான் ஃபீல் பண்ணினேன். ஆனா அது ஒரு நரகம்ங்கிறது அப்போது என் புத்திக்கி எட்டாமப் போச்சு.

பயிற்சியில் சேர்ந்த சில நாட்கள்லயே ஆசிரமத்துக்குள் பல வேலைகளை ஈடுபாட்டோட செஞ்சிட்டு வந்தேன். ஆசிரமத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனம்போல் மிகச்சிறப்பா நடத்திட்டு வந்தார். ஆசிரம வரவேற்பறையை ஒட்டி "மிஷன் ஆபீஸ்' இருக்கு. பர்ச்சேஸ் செக்ஷன், கன்ஸ்ட்ரக்ஷன் செக்ஷன், ஃபைனான்ஸ் செக்ஷன், பப்ளிகேஷன்ஸ் செக்ஷன்... இப்படி 50 டிபார்ட்மெண்ட்களோட ஒரு அரசாங்கம் போலவே ஆசிரமத்தை நிர்வகிச்சு வர்றார் நித்யானந்தா. எல்லா டிபார்ட்மெண்ட்டோட சீஃப்பும் மிஷன் ஆபீஸ்லதான் இருப்பாங்க. எல்லார் டேபிள்லயும் கம்ப்யூட்டர் இருக்கும். மிஷன் ஆபீஸிற்குள் சாமியாருக்கும் ஒரு அறை இருக்கு. மேற்கு மூலையில் இருக்கும் அந்த அறையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து நிர்வாக பணிகளை கவனிப்பார். எந்த சம்பளமும் வாங்காம காலைல நாலு மணியிலிருந்து நைட் 12 மணிவரைக்கும் எல்லாரும் ஒரு அர்ப்பணிப்போட வேலை செய்வாங்க. அந்த வேலைகளைச் செய்ற ஒவ்வொருத்தருமே பெரிய பெரிய நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மாசச் சம்பளம் வாங்கியவங்க. சாமியார் மேல ஏற்பட்ட பக்தியால் வேலையை விட்டுட்டு இப்படி தொண்டு செய்யுறாங்க. அதை பார்த்து பிரமிச் சுத்தான் நானும் ஆசிரம வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்.

மிஷன் ஆபீசுக்கு அடிக்கடி வரும் சாமி யாரிடம் நடந்த வற்றை எல்லோரும் சொல்வார்கள். அப்போது சாமி யார் சொன்ன வேலையை... அதாவது டார்கெட்டை எட்டியதாகச் சொன்னவருக்கு தன் மேஜை மீதிருக் கும் உயர்ரக சாக்லெட்டுகளை அள்ளிக் கொடுப்பார். டார்க்கெட்டை எட் டாதவர்களை... "நாயே! சோத்த திங்கிறியா?... இல்ல... முட்டாப்பயலே' எனத் திட்டுவார். பெண்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால் உடனே இறுக கட்டிப்பிடிப்பார்.

என்னையும் ஒரு நாள் அப்படி சாமியார் கட்டிப்பிடித்தபோது... சாமியார் என்பதையும் மீறி ஒரு ஆணின் முதல் ஸ்பரிச அணைப்பு என்பதாலும், பலபேர் முன்னிலையில் கட்டிப் பிடித்ததாலும் கூச்சமும், சங்கடமுமாக இருந்தது.

நான் வெளியே வந்தபோது.. ஆண்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்கள். பெண்கள் எனக்கு கை கொடுத்தார்கள். நான் ஒருவித அதிர்ச்சியோடு இருந்தபோது ஒரு ஊழியை சொன்னாள்... "நீ அதிர்ஷ்டக்காரி... சீக்கிரமே சாமியோட அரவணைப்பை வாங்கிட்ட. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இன்னும் கிடைக்கலை. சாமியோட அரவணைப்பு தொடர்ந்து கிடைச்சா சீக்கிரமே நீயும் சக்தி வாய்ந்தவளா ஆகிடுவ' எனச் சொன்னாள்.

சாமியார் கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா? என அதிசயித்த நான் அடுத்தடுத்து சாமியின் கட்டிப்பிடி ஆசீர் வாதத்தை பெற ஆசைப்பட்டேன். கடுமையாக ஆசிரம வேலைகளை செஞ்சேன்.

"சாமியாரின் அன்பை சீக்கிரமே பெற்றுவிட்டேன்' என என் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

சாமியார் யாரையாவது குறி வைத்துவிட்டால் ‘"கண்ணு... கண்ணு... போடி கண்ணு, வாடி கண்ணு' என கூப்பிடுவாராம் ஆனால் எனக்கு அவர் குறி வைத்திருக்கிறார்னு தெரியாம ‘"கண்ணு, வாடி'னு அவர் என்னை கூப்பிட்டபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டு விட்டேன்.

தினமும் பயிற்சி வகுப்பு முடிந்ததும் சாமியாரின் அறைக்குப் போய் தேவையான உதவிகளை செய்வேன். இதனால் சாமிக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. கோபிகா அம்மாவை கூப்பிட்ட சாமியார் ‘"கண்ணு ரொம்ப பிரிலியண்ட்டா இருக்கா. ஒரு ஸ்டேட்டுக்கே தலைவியா ஆகுற தகுதி அவளுக்கு இருக்கு. அடுத்த டூர் புரோக்ராமில் இவளும் கட்டாயம் இடம் பெறணும்' எனச் சொன்னார்.

தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரு மாத டூர் ஃபிக்ஸ் ஆச்சு.

முதல்ல என் சொந்த ஊர் சேலத்தில் நிகழ்ச்சி. நான் என் வீட்டுக்குக் கூட போகாம... நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டேன். இரவு நிகழ்ச்சி முடிஞ்சு சாமியார் ஒரு காரில் கிளம்ப... நானும் கோபிகாம்மாவும் இன்னொரு காரில் கிளம்பினோம். சேலத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் வீட்டில் தங்கினோம்.

சாமியார் எங்கே தங்கினாலும் சாமியாரின் அறைக்குப் பக்கத்து அறையை கோபிகாம்மாவுக்கு ஒதுக்கச் சொல்லுவார். இது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். அதன்படி அறை ஒதுக்கப்பட்டது. நான் மற்றவர்களோடு தங்குவதற்காகப் போனபோது.... ‘"நீ கோபிகாவுக்கு உதவியா அவங்க கூடவே தங்கிக்க' என சாமியார் சொன்னார். நானும் தங்கினேன்.

சிறிது நேரத்தில் சாமியார் என்னை அழைப்பதாக சொன்ன கோபிகாம்மா "சாமிக்கு உணவு பரிமாறிட்டு வா' என்றார்.

நானும் சாமியார் அறைக்குப் போனேன்.

"வாவா..கண்ணு! கால் ரொம்ப வலிக்குது! பிடிச்சிவிடுறியா?' என்றார் சாமியார்!

"சாமியான உங்களுக்கும் மனுஷங்க மாதிரி கால், கை வலிக்குமா சாமி?'

"நல்ல கேள்வி கேட்டடி. கூடுவிட்டு கூடு பாஞ்சு திரும்ப வந்தனா. கால் மரத்துப் போச்சு. அதாண்டி வலிக்குது!' என்றார்.

நான் கால்களை பிடிச்சிவிட்டேன். சாமியாரின் கைகள் என் மேல் ஊற ஆரம்பிச்சது. நெஞ்சுப்பகுதியில் கை பட்டபோது அதிர்ச்சியிலும், பயத்திலும், பிரஷரிலும் எனக்கு மென்ஸஸ் ஆகிவிட்டது.

"அய்யய்யோ... சாமி முன்னாடி தூரமாயிட்டமே'ன்னு பதறி கதவை திறக்க வந்தேன். "கதவை திறக்காதே'னு சாமியார் சொன்னார். ஆனா... நான் அழுதபடி கதவை திறந்துக் கிட்டு வெளியே வந்தேன். அந்த அறைக்கு எதிரே நின்றிருந்த அந்த வீட்டின் உரிமை யாளர் நான் ஓடி வந்து கோபிகாம்மா அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.

"சாமி முன்னாடி மாதவிடாய் ஆயிட்டேன். தீட்டு சாமியை பாதிக்குமா?'னு கேட்டு அழுதேன். "பரவால்ல... சாமிக்கு எதுவும் ஆகாது'னு ஆறுதல் சொன்ன கோபிகா... சாமியாரின் அறைக்குப் போனார். இரவு முழுக்க சாமியார் அறையில்தான் இருந்தார் கோபிகாம்மா!

எனக்கு இரவு முழுக்க தூக்கமில்லை. "சாமியாரின் கை தெரியாம பட்டதா? தப்பான நோக்கத்தில தொட்டாரா?'னு குழப்பம். ஆனாலும் இந்த பாழாப்போன மனசு சாமியார் தெரியாமத்தான் பண்ணீருப்பார்னு முடிவு பண்ணுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். டூர் முடிந்து பிடதி ஆசிரமத் திற்கு திரும்பினோம்.

தியான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சாமியார் என்னை அழைப்பதாகச் சொல்லவும் அறைக்குள் பரபரப்பாகப் போனேன்.

‘காலை அமுக்கச் சொன்னார் சாமி. அமுக்கினேன். இயல்பிலேயே எனக்கு பெரிய மார்புகள்.. அதனால் எப்போதுமே துப்பட்டா வை முழுக்க போர்த்தி மறைத்தே இருப்பேன்.

சாமியார் என் துப்பட்டாவை உருவி என் மார்புகளை தன் கைகளால் தட்டி விட்டார். நான் படார்னு எழுந்து நின்னேன்.

‘நான் ஒரு மகா வாக்கியம் சொல்றேன். அது வேத மகா வாக்கியம்! கேட்டுக் கொள்... ‘"தத்வமசி'.

"தத்வமசி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?' என கேட்டபடியே என்னை மெஸ்மரிஸம் செய்ய ஆரம் பித்தார்.

‘"தெரியாது சாமி.'

"தத்வமசி- நீ அதுவாக இருக்கிறாய்! எதுவாக? பிரம்மமாக! அதாவது கடவுளாக! நீ எப்படி கடவுளாக முடியும்? அயம் ஆத்மம் பிரம்மன். அப்படியென்றால்... என் ஆன்மா எதுவோ... அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் ‘என் ஆத்மா. ஆத்மா என்று எதை நாம் உணர் கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான். என் ஆத்மா இப்போது உணர்வது உன்னை. உன்னில் நான் கலக்கிற போது நீயும் என் போல் பிரம்ம மாகிறாய்' என சொன்னபடி என் ஆடைகளைக் கூட முழுதாக அகற்றாமல் தேவைப்பட்ட இடங்களில் அகற்றி அவசரமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்.

முடிந்ததும் சொன்னார்: "இதுதான் அமெரிக்காவில் இப்போது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குக்கீஸ் வகை செக்ஸ். ரெண்டே நிமிஷத்தில், கிடைக்கிற இடத்தில் உடலுறவு கொள்வது. நம்மூரில் கூட சந்துல சிந்து பாடுறதுனு சொல்வாங்களே.. அதேதான். இனிமே நான் குக்கீஸுக்கு அழைக்கிற போதெல்லாம் வரவேண்டும்' என்றார் சாமியார்.

அதிர்ச்சி விலகாத என்னிடம் அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று தடவைக்கு மேல் குக்கீஸ் செய்துள்ளார்.

"கண்ணு.. உனக்கு மட்டும்தான் இந்த குக்கீஸ் பாக்கியத்தை தந்திருக்கேன்' என்றும் சொன்னார் சாமியார். அப்புறம்தான் தெரிந்தது.... சாமியாரின் குக்கீஸுக்கு பலியான பெண்கள் பலர் என்பது.''

-இப்படியாக அந்த நரக நாட்களை விவரித்தார் அந்த சேலத்துப் பெண்.


இன்னொரு பெண்ணின் கண்ணீர் கதை இது!

""குரு பூஜை செய்றப்போ சாமியாருக்கு தீபாராதனை காட்டப்படும். அப்போது 21 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஒரு தெய்வீகப் பாடலை ஒலிபரப்புவாங்க. அந்த பாடலை கேட்கிற போது மெய்மறந்து, கண்கசிய தெய்வங்களை வேண்டுவோம். அப்படிப்பட்ட புனிதமான பாடலை இந்த நித்யானந்தா எங்க யூஸ் பண்ணினார் தெரியுமா?''

வா! கண்ணு வா! சாமியாரின்(!) அறையில்!


shockan.blogspot.com
""சேலம்தான் சொந்த ஊர். அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். நான் எஞ்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாப் தேடிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நித்யானந்தரோட பிடதி ஆசிரமத்தில் தியானம் மற்றும் ஆன்மிக சேவை குறித்து மூணு மாச ட்ரெய்னிங் கோர்ஸ் நடப்பதை கேள்விப்பட்டேன்.

"தியானம் மனசையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கிற உதவியா இருக்கும்' என்பதால் அப்பா சம்மதிச்சு அனுப்பி வச்சார்.

மைசூர் சாலையில் இருக்கிற அந்த நித்யானந்தபுரி ஆசிரமத்திற்குள் நான் அடியெடுத்து வச்சப்போ கடவுளோட சொர்க்க பூமிக்குள் நுழையுறதாத்தான் ஃபீல் பண்ணினேன். ஆனா அது ஒரு நரகம்ங்கிறது அப்போது என் புத்திக்கி எட்டாமப் போச்சு.

பயிற்சியில் சேர்ந்த சில நாட்கள்லயே ஆசிரமத்துக்குள் பல வேலைகளை ஈடுபாட்டோட செஞ்சிட்டு வந்தேன். ஆசிரமத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனம்போல் மிகச்சிறப்பா நடத்திட்டு வந்தார். ஆசிரம வரவேற்பறையை ஒட்டி "மிஷன் ஆபீஸ்' இருக்கு. பர்ச்சேஸ் செக்ஷன், கன்ஸ்ட்ரக்ஷன் செக்ஷன், ஃபைனான்ஸ் செக்ஷன், பப்ளிகேஷன்ஸ் செக்ஷன்... இப்படி 50 டிபார்ட்மெண்ட்களோட ஒரு அரசாங்கம் போலவே ஆசிரமத்தை நிர்வகிச்சு வர்றார் நித்யானந்தா. எல்லா டிபார்ட்மெண்ட்டோட சீஃப்பும் மிஷன் ஆபீஸ்லதான் இருப்பாங்க. எல்லார் டேபிள்லயும் கம்ப்யூட்டர் இருக்கும். மிஷன் ஆபீஸிற்குள் சாமியாருக்கும் ஒரு அறை இருக்கு. மேற்கு மூலையில் இருக்கும் அந்த அறையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து நிர்வாக பணிகளை கவனிப்பார். எந்த சம்பளமும் வாங்காம காலைல நாலு மணியிலிருந்து நைட் 12 மணிவரைக்கும் எல்லாரும் ஒரு அர்ப்பணிப்போட வேலை செய்வாங்க. அந்த வேலைகளைச் செய்ற ஒவ்வொருத்தருமே பெரிய பெரிய நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மாசச் சம்பளம் வாங்கியவங்க. சாமியார் மேல ஏற்பட்ட பக்தியால் வேலையை விட்டுட்டு இப்படி தொண்டு செய்யுறாங்க. அதை பார்த்து பிரமிச் சுத்தான் நானும் ஆசிரம வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்.

மிஷன் ஆபீசுக்கு அடிக்கடி வரும் சாமி யாரிடம் நடந்த வற்றை எல்லோரும் சொல்வார்கள். அப்போது சாமி யார் சொன்ன வேலையை... அதாவது டார்கெட்டை எட்டியதாகச் சொன்னவருக்கு தன் மேஜை மீதிருக் கும் உயர்ரக சாக்லெட்டுகளை அள்ளிக் கொடுப்பார். டார்க்கெட்டை எட் டாதவர்களை... "நாயே! சோத்த திங்கிறியா?... இல்ல... முட்டாப்பயலே' எனத் திட்டுவார். பெண்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால் உடனே இறுக கட்டிப்பிடிப்பார்.

என்னையும் ஒரு நாள் அப்படி சாமியார் கட்டிப்பிடித்தபோது... சாமியார் என்பதையும் மீறி ஒரு ஆணின் முதல் ஸ்பரிச அணைப்பு என்பதாலும், பலபேர் முன்னிலையில் கட்டிப் பிடித்ததாலும் கூச்சமும், சங்கடமுமாக இருந்தது.

நான் வெளியே வந்தபோது.. ஆண்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்கள். பெண்கள் எனக்கு கை கொடுத்தார்கள். நான் ஒருவித அதிர்ச்சியோடு இருந்தபோது ஒரு ஊழியை சொன்னாள்... "நீ அதிர்ஷ்டக்காரி... சீக்கிரமே சாமியோட அரவணைப்பை வாங்கிட்ட. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இன்னும் கிடைக்கலை. சாமியோட அரவணைப்பு தொடர்ந்து கிடைச்சா சீக்கிரமே நீயும் சக்தி வாய்ந்தவளா ஆகிடுவ' எனச் சொன்னாள்.

சாமியார் கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா? என அதிசயித்த நான் அடுத்தடுத்து சாமியின் கட்டிப்பிடி ஆசீர் வாதத்தை பெற ஆசைப்பட்டேன். கடுமையாக ஆசிரம வேலைகளை செஞ்சேன்.

"சாமியாரின் அன்பை சீக்கிரமே பெற்றுவிட்டேன்' என என் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

சாமியார் யாரையாவது குறி வைத்துவிட்டால் ‘"கண்ணு... கண்ணு... போடி கண்ணு, வாடி கண்ணு' என கூப்பிடுவாராம் ஆனால் எனக்கு அவர் குறி வைத்திருக்கிறார்னு தெரியாம ‘"கண்ணு, வாடி'னு அவர் என்னை கூப்பிட்டபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டு விட்டேன்.

தினமும் பயிற்சி வகுப்பு முடிந்ததும் சாமியாரின் அறைக்குப் போய் தேவையான உதவிகளை செய்வேன். இதனால் சாமிக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. கோபிகா அம்மாவை கூப்பிட்ட சாமியார் ‘"கண்ணு ரொம்ப பிரிலியண்ட்டா இருக்கா. ஒரு ஸ்டேட்டுக்கே தலைவியா ஆகுற தகுதி அவளுக்கு இருக்கு. அடுத்த டூர் புரோக்ராமில் இவளும் கட்டாயம் இடம் பெறணும்' எனச் சொன்னார்.

தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரு மாத டூர் ஃபிக்ஸ் ஆச்சு.

முதல்ல என் சொந்த ஊர் சேலத்தில் நிகழ்ச்சி. நான் என் வீட்டுக்குக் கூட போகாம... நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டேன். இரவு நிகழ்ச்சி முடிஞ்சு சாமியார் ஒரு காரில் கிளம்ப... நானும் கோபிகாம்மாவும் இன்னொரு காரில் கிளம்பினோம். சேலத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் வீட்டில் தங்கினோம்.

சாமியார் எங்கே தங்கினாலும் சாமியாரின் அறைக்குப் பக்கத்து அறையை கோபிகாம்மாவுக்கு ஒதுக்கச் சொல்லுவார். இது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். அதன்படி அறை ஒதுக்கப்பட்டது. நான் மற்றவர்களோடு தங்குவதற்காகப் போனபோது.... ‘"நீ கோபிகாவுக்கு உதவியா அவங்க கூடவே தங்கிக்க' என சாமியார் சொன்னார். நானும் தங்கினேன்.

சிறிது நேரத்தில் சாமியார் என்னை அழைப்பதாக சொன்ன கோபிகாம்மா "சாமிக்கு உணவு பரிமாறிட்டு வா' என்றார்.

நானும் சாமியார் அறைக்குப் போனேன்.

"வாவா..கண்ணு! கால் ரொம்ப வலிக்குது! பிடிச்சிவிடுறியா?' என்றார் சாமியார்!

"சாமியான உங்களுக்கும் மனுஷங்க மாதிரி கால், கை வலிக்குமா சாமி?'

"நல்ல கேள்வி கேட்டடி. கூடுவிட்டு கூடு பாஞ்சு திரும்ப வந்தனா. கால் மரத்துப் போச்சு. அதாண்டி வலிக்குது!' என்றார்.

நான் கால்களை பிடிச்சிவிட்டேன். சாமியாரின் கைகள் என் மேல் ஊற ஆரம்பிச்சது. நெஞ்சுப்பகுதியில் கை பட்டபோது அதிர்ச்சியிலும், பயத்திலும், பிரஷரிலும் எனக்கு மென்ஸஸ் ஆகிவிட்டது.

"அய்யய்யோ... சாமி முன்னாடி தூரமாயிட்டமே'ன்னு பதறி கதவை திறக்க வந்தேன். "கதவை திறக்காதே'னு சாமியார் சொன்னார். ஆனா... நான் அழுதபடி கதவை திறந்துக் கிட்டு வெளியே வந்தேன். அந்த அறைக்கு எதிரே நின்றிருந்த அந்த வீட்டின் உரிமை யாளர் நான் ஓடி வந்து கோபிகாம்மா அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.

"சாமி முன்னாடி மாதவிடாய் ஆயிட்டேன். தீட்டு சாமியை பாதிக்குமா?'னு கேட்டு அழுதேன். "பரவால்ல... சாமிக்கு எதுவும் ஆகாது'னு ஆறுதல் சொன்ன கோபிகா... சாமியாரின் அறைக்குப் போனார். இரவு முழுக்க சாமியார் அறையில்தான் இருந்தார் கோபிகாம்மா!

எனக்கு இரவு முழுக்க தூக்கமில்லை. "சாமியாரின் கை தெரியாம பட்டதா? தப்பான நோக்கத்தில தொட்டாரா?'னு குழப்பம். ஆனாலும் இந்த பாழாப்போன மனசு சாமியார் தெரியாமத்தான் பண்ணீருப்பார்னு முடிவு பண்ணுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். டூர் முடிந்து பிடதி ஆசிரமத் திற்கு திரும்பினோம்.

தியான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சாமியார் என்னை அழைப்பதாகச் சொல்லவும் அறைக்குள் பரபரப்பாகப் போனேன்.

‘காலை அமுக்கச் சொன்னார் சாமி. அமுக்கினேன். இயல்பிலேயே எனக்கு பெரிய மார்புகள்.. அதனால் எப்போதுமே துப்பட்டா வை முழுக்க போர்த்தி மறைத்தே இருப்பேன்.

சாமியார் என் துப்பட்டாவை உருவி என் மார்புகளை தன் கைகளால் தட்டி விட்டார். நான் படார்னு எழுந்து நின்னேன்.

‘நான் ஒரு மகா வாக்கியம் சொல்றேன். அது வேத மகா வாக்கியம்! கேட்டுக் கொள்... ‘"தத்வமசி'.

"தத்வமசி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?' என கேட்டபடியே என்னை மெஸ்மரிஸம் செய்ய ஆரம் பித்தார்.

‘"தெரியாது சாமி.'

"தத்வமசி- நீ அதுவாக இருக்கிறாய்! எதுவாக? பிரம்மமாக! அதாவது கடவுளாக! நீ எப்படி கடவுளாக முடியும்? அயம் ஆத்மம் பிரம்மன். அப்படியென்றால்... என் ஆன்மா எதுவோ... அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் ‘என் ஆத்மா. ஆத்மா என்று எதை நாம் உணர் கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான். என் ஆத்மா இப்போது உணர்வது உன்னை. உன்னில் நான் கலக்கிற போது நீயும் என் போல் பிரம்ம மாகிறாய்' என சொன்னபடி என் ஆடைகளைக் கூட முழுதாக அகற்றாமல் தேவைப்பட்ட இடங்களில் அகற்றி அவசரமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்.

முடிந்ததும் சொன்னார்: "இதுதான் அமெரிக்காவில் இப்போது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குக்கீஸ் வகை செக்ஸ். ரெண்டே நிமிஷத்தில், கிடைக்கிற இடத்தில் உடலுறவு கொள்வது. நம்மூரில் கூட சந்துல சிந்து பாடுறதுனு சொல்வாங்களே.. அதேதான். இனிமே நான் குக்கீஸுக்கு அழைக்கிற போதெல்லாம் வரவேண்டும்' என்றார் சாமியார்.

அதிர்ச்சி விலகாத என்னிடம் அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று தடவைக்கு மேல் குக்கீஸ் செய்துள்ளார்.

"கண்ணு.. உனக்கு மட்டும்தான் இந்த குக்கீஸ் பாக்கியத்தை தந்திருக்கேன்' என்றும் சொன்னார் சாமியார். அப்புறம்தான் தெரிந்தது.... சாமியாரின் குக்கீஸுக்கு பலியான பெண்கள் பலர் என்பது.''

-இப்படியாக அந்த நரக நாட்களை விவரித்தார் அந்த சேலத்துப் பெண்.


இன்னொரு பெண்ணின் கண்ணீர் கதை இது!

""குரு பூஜை செய்றப்போ சாமியாருக்கு தீபாராதனை காட்டப்படும். அப்போது 21 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஒரு தெய்வீகப் பாடலை ஒலிபரப்புவாங்க. அந்த பாடலை கேட்கிற போது மெய்மறந்து, கண்கசிய தெய்வங்களை வேண்டுவோம். அப்படிப்பட்ட புனிதமான பாடலை இந்த நித்யானந்தா எங்க யூஸ் பண்ணினார் தெரியுமா?''

வா! கண்ணு வா! சாமியாரின்(!) அறையில்!


shockan.blogspot.com
""சேலம்தான் சொந்த ஊர். அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். நான் எஞ்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாப் தேடிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நித்யானந்தரோட பிடதி ஆசிரமத்தில் தியானம் மற்றும் ஆன்மிக சேவை குறித்து மூணு மாச ட்ரெய்னிங் கோர்ஸ் நடப்பதை கேள்விப்பட்டேன்.

"தியானம் மனசையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கிற உதவியா இருக்கும்' என்பதால் அப்பா சம்மதிச்சு அனுப்பி வச்சார்.

மைசூர் சாலையில் இருக்கிற அந்த நித்யானந்தபுரி ஆசிரமத்திற்குள் நான் அடியெடுத்து வச்சப்போ கடவுளோட சொர்க்க பூமிக்குள் நுழையுறதாத்தான் ஃபீல் பண்ணினேன். ஆனா அது ஒரு நரகம்ங்கிறது அப்போது என் புத்திக்கி எட்டாமப் போச்சு.

பயிற்சியில் சேர்ந்த சில நாட்கள்லயே ஆசிரமத்துக்குள் பல வேலைகளை ஈடுபாட்டோட செஞ்சிட்டு வந்தேன். ஆசிரமத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனம்போல் மிகச்சிறப்பா நடத்திட்டு வந்தார். ஆசிரம வரவேற்பறையை ஒட்டி "மிஷன் ஆபீஸ்' இருக்கு. பர்ச்சேஸ் செக்ஷன், கன்ஸ்ட்ரக்ஷன் செக்ஷன், ஃபைனான்ஸ் செக்ஷன், பப்ளிகேஷன்ஸ் செக்ஷன்... இப்படி 50 டிபார்ட்மெண்ட்களோட ஒரு அரசாங்கம் போலவே ஆசிரமத்தை நிர்வகிச்சு வர்றார் நித்யானந்தா. எல்லா டிபார்ட்மெண்ட்டோட சீஃப்பும் மிஷன் ஆபீஸ்லதான் இருப்பாங்க. எல்லார் டேபிள்லயும் கம்ப்யூட்டர் இருக்கும். மிஷன் ஆபீஸிற்குள் சாமியாருக்கும் ஒரு அறை இருக்கு. மேற்கு மூலையில் இருக்கும் அந்த அறையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து நிர்வாக பணிகளை கவனிப்பார். எந்த சம்பளமும் வாங்காம காலைல நாலு மணியிலிருந்து நைட் 12 மணிவரைக்கும் எல்லாரும் ஒரு அர்ப்பணிப்போட வேலை செய்வாங்க. அந்த வேலைகளைச் செய்ற ஒவ்வொருத்தருமே பெரிய பெரிய நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மாசச் சம்பளம் வாங்கியவங்க. சாமியார் மேல ஏற்பட்ட பக்தியால் வேலையை விட்டுட்டு இப்படி தொண்டு செய்யுறாங்க. அதை பார்த்து பிரமிச் சுத்தான் நானும் ஆசிரம வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்.

மிஷன் ஆபீசுக்கு அடிக்கடி வரும் சாமி யாரிடம் நடந்த வற்றை எல்லோரும் சொல்வார்கள். அப்போது சாமி யார் சொன்ன வேலையை... அதாவது டார்கெட்டை எட்டியதாகச் சொன்னவருக்கு தன் மேஜை மீதிருக் கும் உயர்ரக சாக்லெட்டுகளை அள்ளிக் கொடுப்பார். டார்க்கெட்டை எட் டாதவர்களை... "நாயே! சோத்த திங்கிறியா?... இல்ல... முட்டாப்பயலே' எனத் திட்டுவார். பெண்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால் உடனே இறுக கட்டிப்பிடிப்பார்.

என்னையும் ஒரு நாள் அப்படி சாமியார் கட்டிப்பிடித்தபோது... சாமியார் என்பதையும் மீறி ஒரு ஆணின் முதல் ஸ்பரிச அணைப்பு என்பதாலும், பலபேர் முன்னிலையில் கட்டிப் பிடித்ததாலும் கூச்சமும், சங்கடமுமாக இருந்தது.

நான் வெளியே வந்தபோது.. ஆண்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்கள். பெண்கள் எனக்கு கை கொடுத்தார்கள். நான் ஒருவித அதிர்ச்சியோடு இருந்தபோது ஒரு ஊழியை சொன்னாள்... "நீ அதிர்ஷ்டக்காரி... சீக்கிரமே சாமியோட அரவணைப்பை வாங்கிட்ட. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இன்னும் கிடைக்கலை. சாமியோட அரவணைப்பு தொடர்ந்து கிடைச்சா சீக்கிரமே நீயும் சக்தி வாய்ந்தவளா ஆகிடுவ' எனச் சொன்னாள்.

சாமியார் கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா? என அதிசயித்த நான் அடுத்தடுத்து சாமியின் கட்டிப்பிடி ஆசீர் வாதத்தை பெற ஆசைப்பட்டேன். கடுமையாக ஆசிரம வேலைகளை செஞ்சேன்.

"சாமியாரின் அன்பை சீக்கிரமே பெற்றுவிட்டேன்' என என் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

சாமியார் யாரையாவது குறி வைத்துவிட்டால் ‘"கண்ணு... கண்ணு... போடி கண்ணு, வாடி கண்ணு' என கூப்பிடுவாராம் ஆனால் எனக்கு அவர் குறி வைத்திருக்கிறார்னு தெரியாம ‘"கண்ணு, வாடி'னு அவர் என்னை கூப்பிட்டபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டு விட்டேன்.

தினமும் பயிற்சி வகுப்பு முடிந்ததும் சாமியாரின் அறைக்குப் போய் தேவையான உதவிகளை செய்வேன். இதனால் சாமிக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. கோபிகா அம்மாவை கூப்பிட்ட சாமியார் ‘"கண்ணு ரொம்ப பிரிலியண்ட்டா இருக்கா. ஒரு ஸ்டேட்டுக்கே தலைவியா ஆகுற தகுதி அவளுக்கு இருக்கு. அடுத்த டூர் புரோக்ராமில் இவளும் கட்டாயம் இடம் பெறணும்' எனச் சொன்னார்.

தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரு மாத டூர் ஃபிக்ஸ் ஆச்சு.

முதல்ல என் சொந்த ஊர் சேலத்தில் நிகழ்ச்சி. நான் என் வீட்டுக்குக் கூட போகாம... நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டேன். இரவு நிகழ்ச்சி முடிஞ்சு சாமியார் ஒரு காரில் கிளம்ப... நானும் கோபிகாம்மாவும் இன்னொரு காரில் கிளம்பினோம். சேலத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் வீட்டில் தங்கினோம்.

சாமியார் எங்கே தங்கினாலும் சாமியாரின் அறைக்குப் பக்கத்து அறையை கோபிகாம்மாவுக்கு ஒதுக்கச் சொல்லுவார். இது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். அதன்படி அறை ஒதுக்கப்பட்டது. நான் மற்றவர்களோடு தங்குவதற்காகப் போனபோது.... ‘"நீ கோபிகாவுக்கு உதவியா அவங்க கூடவே தங்கிக்க' என சாமியார் சொன்னார். நானும் தங்கினேன்.

சிறிது நேரத்தில் சாமியார் என்னை அழைப்பதாக சொன்ன கோபிகாம்மா "சாமிக்கு உணவு பரிமாறிட்டு வா' என்றார்.

நானும் சாமியார் அறைக்குப் போனேன்.

"வாவா..கண்ணு! கால் ரொம்ப வலிக்குது! பிடிச்சிவிடுறியா?' என்றார் சாமியார்!

"சாமியான உங்களுக்கும் மனுஷங்க மாதிரி கால், கை வலிக்குமா சாமி?'

"நல்ல கேள்வி கேட்டடி. கூடுவிட்டு கூடு பாஞ்சு திரும்ப வந்தனா. கால் மரத்துப் போச்சு. அதாண்டி வலிக்குது!' என்றார்.

நான் கால்களை பிடிச்சிவிட்டேன். சாமியாரின் கைகள் என் மேல் ஊற ஆரம்பிச்சது. நெஞ்சுப்பகுதியில் கை பட்டபோது அதிர்ச்சியிலும், பயத்திலும், பிரஷரிலும் எனக்கு மென்ஸஸ் ஆகிவிட்டது.

"அய்யய்யோ... சாமி முன்னாடி தூரமாயிட்டமே'ன்னு பதறி கதவை திறக்க வந்தேன். "கதவை திறக்காதே'னு சாமியார் சொன்னார். ஆனா... நான் அழுதபடி கதவை திறந்துக் கிட்டு வெளியே வந்தேன். அந்த அறைக்கு எதிரே நின்றிருந்த அந்த வீட்டின் உரிமை யாளர் நான் ஓடி வந்து கோபிகாம்மா அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.

"சாமி முன்னாடி மாதவிடாய் ஆயிட்டேன். தீட்டு சாமியை பாதிக்குமா?'னு கேட்டு அழுதேன். "பரவால்ல... சாமிக்கு எதுவும் ஆகாது'னு ஆறுதல் சொன்ன கோபிகா... சாமியாரின் அறைக்குப் போனார். இரவு முழுக்க சாமியார் அறையில்தான் இருந்தார் கோபிகாம்மா!

எனக்கு இரவு முழுக்க தூக்கமில்லை. "சாமியாரின் கை தெரியாம பட்டதா? தப்பான நோக்கத்தில தொட்டாரா?'னு குழப்பம். ஆனாலும் இந்த பாழாப்போன மனசு சாமியார் தெரியாமத்தான் பண்ணீருப்பார்னு முடிவு பண்ணுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். டூர் முடிந்து பிடதி ஆசிரமத் திற்கு திரும்பினோம்.

தியான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சாமியார் என்னை அழைப்பதாகச் சொல்லவும் அறைக்குள் பரபரப்பாகப் போனேன்.

‘காலை அமுக்கச் சொன்னார் சாமி. அமுக்கினேன். இயல்பிலேயே எனக்கு பெரிய மார்புகள்.. அதனால் எப்போதுமே துப்பட்டா வை முழுக்க போர்த்தி மறைத்தே இருப்பேன்.

சாமியார் என் துப்பட்டாவை உருவி என் மார்புகளை தன் கைகளால் தட்டி விட்டார். நான் படார்னு எழுந்து நின்னேன்.

‘நான் ஒரு மகா வாக்கியம் சொல்றேன். அது வேத மகா வாக்கியம்! கேட்டுக் கொள்... ‘"தத்வமசி'.

"தத்வமசி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?' என கேட்டபடியே என்னை மெஸ்மரிஸம் செய்ய ஆரம் பித்தார்.

‘"தெரியாது சாமி.'

"தத்வமசி- நீ அதுவாக இருக்கிறாய்! எதுவாக? பிரம்மமாக! அதாவது கடவுளாக! நீ எப்படி கடவுளாக முடியும்? அயம் ஆத்மம் பிரம்மன். அப்படியென்றால்... என் ஆன்மா எதுவோ... அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் ‘என் ஆத்மா. ஆத்மா என்று எதை நாம் உணர் கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான். என் ஆத்மா இப்போது உணர்வது உன்னை. உன்னில் நான் கலக்கிற போது நீயும் என் போல் பிரம்ம மாகிறாய்' என சொன்னபடி என் ஆடைகளைக் கூட முழுதாக அகற்றாமல் தேவைப்பட்ட இடங்களில் அகற்றி அவசரமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்.

முடிந்ததும் சொன்னார்: "இதுதான் அமெரிக்காவில் இப்போது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குக்கீஸ் வகை செக்ஸ். ரெண்டே நிமிஷத்தில், கிடைக்கிற இடத்தில் உடலுறவு கொள்வது. நம்மூரில் கூட சந்துல சிந்து பாடுறதுனு சொல்வாங்களே.. அதேதான். இனிமே நான் குக்கீஸுக்கு அழைக்கிற போதெல்லாம் வரவேண்டும்' என்றார் சாமியார்.

அதிர்ச்சி விலகாத என்னிடம் அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று தடவைக்கு மேல் குக்கீஸ் செய்துள்ளார்.

"கண்ணு.. உனக்கு மட்டும்தான் இந்த குக்கீஸ் பாக்கியத்தை தந்திருக்கேன்' என்றும் சொன்னார் சாமியார். அப்புறம்தான் தெரிந்தது.... சாமியாரின் குக்கீஸுக்கு பலியான பெண்கள் பலர் என்பது.''

-இப்படியாக அந்த நரக நாட்களை விவரித்தார் அந்த சேலத்துப் பெண்.


இன்னொரு பெண்ணின் கண்ணீர் கதை இது!

""குரு பூஜை செய்றப்போ சாமியாருக்கு தீபாராதனை காட்டப்படும். அப்போது 21 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஒரு தெய்வீகப் பாடலை ஒலிபரப்புவாங்க. அந்த பாடலை கேட்கிற போது மெய்மறந்து, கண்கசிய தெய்வங்களை வேண்டுவோம். அப்படிப்பட்ட புனிதமான பாடலை இந்த நித்யானந்தா எங்க யூஸ் பண்ணினார் தெரியுமா?''