Monday, November 2, 2009

நடிகைக்காக நடந்த சண்டை! மக்கள் பணம் அம்போ!

டைரக்டர் மு.களஞ்சியத்தின் ‘"என் கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் சீனுவாசன் படம் தயாரிப்பதாக சொல்லி மக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, தயாரிப்பாளர் சீனுவாசனை கைது செய்திருக்கிறார்!ஒரு நடிகைக்காக தயாரிப்பாளரும், டைரக்டரும் போட்ட சண்டையில் படம் நின்று போனது! இதுதான் இந்த சிக்கலுக்கு காரணம் என கிளுகிளு சங்கதிகள் தெரியவந்தது!இனி... அவரவர் வாய்ஸில் அவரவர் பிரச்சனை!சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரியும் ஏகாம்பரம் நம்மிடம் சொல்கிறார்.......""திருவண்ணாமலை வாலைசித்தர் ஆசிரமத்தில் நடக்கும் பூஜைகாரியங்களுக்காக மாதாமாதம் ஐநூறு, ஆயிரம்னு பணம் அனுப்புவேன்! இந்நிலையில் 2007-ம் வருஷம் எனக்கு ஒரு கடிதம் வந்தது! அதில்.... அகில இந்திய வாலைசித்தர் பேரவையின் பொதுச்செயலாளர் டாக்டர் சீனுவாசனும், அ.இ.வாலை சித்தர் பேரவை தலைவர் மு.களஞ்சியமும் சேர்ந்து ‘"என் கனவு நீதானடி' என்கிற படத்தை சிவகுரு ஃபிலிம்ஸ் என்ற பேரில் தயாரிக்கப் போறாங்க! களஞ்சியம் இயக்கி நடிக்கப் போறார்! இந்த படத்தயாரிப்பில் 50ஆயிரம் கட்டி ஷேர் வாங்கினால் லாபத்தில் பங்கு தரப்படும்! நஷ்டம் வந்தாலும் மூன்று ஆண்டுகளுக்குப்பின் உங்கள் முதலீடு திருப்பித்தரப்படும்னு சொல்லிருந்தாங்க! நானும் எனது உறவினர்களும் நகையை அடமானம் வச்சு ஐந்து ஷேர் வாங்கினோம்!06.02.08-ல் திருவண்ணாமலையில் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்குச்சு! ஆனா கொஞ்ச நாள்லயே ஷூட்டிங் நின்னு போச்சு! பணத்தை திருப்பிக் கேட்டபோது இழுத்தடிச்சாங்க! அதான் புகார் கொடுத்தோம்!'' என்றார்! உடுமலைப் பேட்டை மஞ்சுளா, காஞ்சிபுரம் ராஜேந்திரன், பவானி அங்கப் பன் இப்படி பல ஊர்க்காரர்களும் நாலு,அஞ்சு பங்குகளை வாங்கி ஏமாந் திருக்காங்க!தயரிப்பாளர் சீனுவாசனின் அந்தரங்க உதவியாளரான அடிஅண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரன் என்கிற சிவக்குமார் நம்மிடம் பல விவரங்களைச் சொன்னார்!""நான் வேலுபிரபாகரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் ஆக இருந்தவன்! மூணு வருஷத்துக்கு முன்னாடி சீனுவாசன் நட்பு கிடைச்சது! ‘நான் படம் தயாரிக்கப் போறேன்! நீ என்கூடவே இருனு சொன்னார்! அதன்படி அவரோட கணக்கு வழக்குகளையெல்லாம் நான் பாத்துக்கிட்டேன்! களஞ்சியம் கதை சொல்லி ஒரு கோடியே 60லட்ச ரூபாய் பட்ஜெட் என சொன்னார்! அதன்படி சென்னை அசோக் நகரில் ஆபீஸ் போடப்பட்டது! மக்களிடம் வாங்கிய பணத்தில் முதல்கட்டமா களஞ்சியத் திடம் 36 லட்ச ரூபாய் கொடுத்தார் சீனுவாசன்! பூமிகா நடிக்கிறார், மீராஜாஸ்மின் நடிக்கிறார்னு சொல்லி கடைசியில் ‘"கற்றது தமிழ்' ‘அங்காடித் தெரு' ஆகிய படங்களின் நாயகி அஞ்சலி நடிப்பதாகச் சொன்னார் களஞ்சியம்! திருவண்ணாமலையில் பூஜை போடப்பட்டு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் பத்து நாள் ஷூட்டிங் நடந்தது! ஒருநாள் ‘""நான் பிரபல டைரக்டர்! அதனால்தான் மக்கள் பணம் கொடுத்திருக்காங்க! அதனால் என்னிடம் சரியா கணக்கு காட்டுங்க!'' என சீனுவாசனிடம் கணக்கு கேட்டார் களஞ்சியம்! இதில் இருவருக்கும் தகராறு! இன்னொருநாள் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் இரண்டு பெண்களை சீனுவாசனின் அறைக்கு அனுப்பிவைத்தார்! இது தெரிந்து களஞ்சியம் சண்டைக்குப் போனார்! தயாரிப்பாளரை சந் தோஷப்படுத்துறதுக்காக கதாநாயகியை ஏற்பாடு செய்வாங்க டைரக்டர்கள்! நீயும் அஞ்சலியை என்ரூமுக்கு அனுப்பு!' என்றார் சீனுவாசன்! கோபமான களஞ்சியம் ‘""நான் அஞ்சலியை லவ் பண்றேன்! கனவுல கூட அவளை நீங்க நெருங்க முடியாது!'' எனச் சொல்ல... தகராறு முற்றி படப்பிடிப்பு நின்னது! "அஞ்சலியை தொடாம படம் எடுக்குற ஐடியா இல்லை!'னு தயாரிப்பை கிடப்பில் போட்டுட்டார் சீனுவாசன்! எந்த சமாதானத்துக்கும் அவர் ஒப்புக்கல! மக்கள் பணத்தை கேட்டு என்னை நச்சரிக்க,,, நான் இவரை நச்சரிக்க... விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் சாரோன் சவுந்தரை வச்சு என்னை மிரட்டி அனுப்பிட்டார்!'' என்றார்!“""சிவக்குமார் மோசமானவன்! நியாயம் கேட்கப் போனதால் என்வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டான்! அதான் அவனை மிரட்டினேன்!'' என்றார் சவுந்தர்!சீனுவாசனை சந்தித்தோம்!""சிவக்குமார் பெரிய பிராடு! அவன் சொல்வதெல்லாம் பொய்! பப்ளிக் ஷேர் நினைச்சபடி வராததால் படம் நின்னு போச்சு! வரும் ஜனவரிக்குள் பப்ளிக் பணத்தை திரும்ப தந்திடுவோம்!'' என்றார்!டைரக்டர் மு.களஞ்சியத்திடம் பேசினோம்!""பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும்.... இப்படி பல நல்ல படங்களை இயக்கியவன் நான்! ‘"என்கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் நான் கிடையாது! என்னுடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய என்னுடைய கிரியேடிவிடி வேலைக்கு சம்பளம் கிடையாது! அதனால் என்னை வொர்க்கிங் பார்ட்னராக சேர்த்துக் கொண்டார் சீனுவாசன்! மற்றபடி மக்களுக்கும், எனக்கும் எந்தவிதமான நேரடி அக்ரிமெண்ட்டும் கிடையாது! சீனுவாசன் பக்தி மான்! பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தபோது அவர் தன் மனைவி யுடன்தான் தங்கியிருந்தார்! அப்படியிருக்க அவர் கண்ட பெண் களோடு இருந்ததாக சொல்வது தவறு! அஞ்சலியை ‘"சத்தமின்றி முத்தமிடு' படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகப் படுத்தினேன்! அந்தப் படம் நின்று போனது! ஆனாலும் அஞ்சலி பெரிய நடிகையாகி விட்டார்! இருப்பினும் அறிமுகப்படுத்திய நன்றிக்காக ‘"என் கனவு நீதானடி' படத்தில் நடித்தார்! மற்றபடி நான் அவரை காதலிப்பதாச் சொல்வது அபத்தம்! காதலிக்கிற மனநிலையிலும் நான் இல்லை! சிவகுமாரன் நடவடிக்கை சரியில்லாத ஆள்! அவர் சொல்வதை நம்ப வேண்டாம்!'' என்றார்!நாம் இந்த செய்தியை சேகரித்த சில நாட்களிலேயே சீனுவாசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்! இப் போது சிவகுமாரும் கைதாகி யிருக்கிறார்!


நடிகைக்காக நடந்த சண்டை! மக்கள் பணம் அம்போ!

டைரக்டர் மு.களஞ்சியத்தின் ‘"என் கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் சீனுவாசன் படம் தயாரிப்பதாக சொல்லி மக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, தயாரிப்பாளர் சீனுவாசனை கைது செய்திருக்கிறார்!ஒரு நடிகைக்காக தயாரிப்பாளரும், டைரக்டரும் போட்ட சண்டையில் படம் நின்று போனது! இதுதான் இந்த சிக்கலுக்கு காரணம் என கிளுகிளு சங்கதிகள் தெரியவந்தது!இனி... அவரவர் வாய்ஸில் அவரவர் பிரச்சனை!சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரியும் ஏகாம்பரம் நம்மிடம் சொல்கிறார்.......""திருவண்ணாமலை வாலைசித்தர் ஆசிரமத்தில் நடக்கும் பூஜைகாரியங்களுக்காக மாதாமாதம் ஐநூறு, ஆயிரம்னு பணம் அனுப்புவேன்! இந்நிலையில் 2007-ம் வருஷம் எனக்கு ஒரு கடிதம் வந்தது! அதில்.... அகில இந்திய வாலைசித்தர் பேரவையின் பொதுச்செயலாளர் டாக்டர் சீனுவாசனும், அ.இ.வாலை சித்தர் பேரவை தலைவர் மு.களஞ்சியமும் சேர்ந்து ‘"என் கனவு நீதானடி' என்கிற படத்தை சிவகுரு ஃபிலிம்ஸ் என்ற பேரில் தயாரிக்கப் போறாங்க! களஞ்சியம் இயக்கி நடிக்கப் போறார்! இந்த படத்தயாரிப்பில் 50ஆயிரம் கட்டி ஷேர் வாங்கினால் லாபத்தில் பங்கு தரப்படும்! நஷ்டம் வந்தாலும் மூன்று ஆண்டுகளுக்குப்பின் உங்கள் முதலீடு திருப்பித்தரப்படும்னு சொல்லிருந்தாங்க! நானும் எனது உறவினர்களும் நகையை அடமானம் வச்சு ஐந்து ஷேர் வாங்கினோம்!06.02.08-ல் திருவண்ணாமலையில் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்குச்சு! ஆனா கொஞ்ச நாள்லயே ஷூட்டிங் நின்னு போச்சு! பணத்தை திருப்பிக் கேட்டபோது இழுத்தடிச்சாங்க! அதான் புகார் கொடுத்தோம்!'' என்றார்! உடுமலைப் பேட்டை மஞ்சுளா, காஞ்சிபுரம் ராஜேந்திரன், பவானி அங்கப் பன் இப்படி பல ஊர்க்காரர்களும் நாலு,அஞ்சு பங்குகளை வாங்கி ஏமாந் திருக்காங்க!தயரிப்பாளர் சீனுவாசனின் அந்தரங்க உதவியாளரான அடிஅண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரன் என்கிற சிவக்குமார் நம்மிடம் பல விவரங்களைச் சொன்னார்!""நான் வேலுபிரபாகரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் ஆக இருந்தவன்! மூணு வருஷத்துக்கு முன்னாடி சீனுவாசன் நட்பு கிடைச்சது! ‘நான் படம் தயாரிக்கப் போறேன்! நீ என்கூடவே இருனு சொன்னார்! அதன்படி அவரோட கணக்கு வழக்குகளையெல்லாம் நான் பாத்துக்கிட்டேன்! களஞ்சியம் கதை சொல்லி ஒரு கோடியே 60லட்ச ரூபாய் பட்ஜெட் என சொன்னார்! அதன்படி சென்னை அசோக் நகரில் ஆபீஸ் போடப்பட்டது! மக்களிடம் வாங்கிய பணத்தில் முதல்கட்டமா களஞ்சியத் திடம் 36 லட்ச ரூபாய் கொடுத்தார் சீனுவாசன்! பூமிகா நடிக்கிறார், மீராஜாஸ்மின் நடிக்கிறார்னு சொல்லி கடைசியில் ‘"கற்றது தமிழ்' ‘அங்காடித் தெரு' ஆகிய படங்களின் நாயகி அஞ்சலி நடிப்பதாகச் சொன்னார் களஞ்சியம்! திருவண்ணாமலையில் பூஜை போடப்பட்டு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் பத்து நாள் ஷூட்டிங் நடந்தது! ஒருநாள் ‘""நான் பிரபல டைரக்டர்! அதனால்தான் மக்கள் பணம் கொடுத்திருக்காங்க! அதனால் என்னிடம் சரியா கணக்கு காட்டுங்க!'' என சீனுவாசனிடம் கணக்கு கேட்டார் களஞ்சியம்! இதில் இருவருக்கும் தகராறு! இன்னொருநாள் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் இரண்டு பெண்களை சீனுவாசனின் அறைக்கு அனுப்பிவைத்தார்! இது தெரிந்து களஞ்சியம் சண்டைக்குப் போனார்! தயாரிப்பாளரை சந் தோஷப்படுத்துறதுக்காக கதாநாயகியை ஏற்பாடு செய்வாங்க டைரக்டர்கள்! நீயும் அஞ்சலியை என்ரூமுக்கு அனுப்பு!' என்றார் சீனுவாசன்! கோபமான களஞ்சியம் ‘""நான் அஞ்சலியை லவ் பண்றேன்! கனவுல கூட அவளை நீங்க நெருங்க முடியாது!'' எனச் சொல்ல... தகராறு முற்றி படப்பிடிப்பு நின்னது! "அஞ்சலியை தொடாம படம் எடுக்குற ஐடியா இல்லை!'னு தயாரிப்பை கிடப்பில் போட்டுட்டார் சீனுவாசன்! எந்த சமாதானத்துக்கும் அவர் ஒப்புக்கல! மக்கள் பணத்தை கேட்டு என்னை நச்சரிக்க,,, நான் இவரை நச்சரிக்க... விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் சாரோன் சவுந்தரை வச்சு என்னை மிரட்டி அனுப்பிட்டார்!'' என்றார்!“""சிவக்குமார் மோசமானவன்! நியாயம் கேட்கப் போனதால் என்வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டான்! அதான் அவனை மிரட்டினேன்!'' என்றார் சவுந்தர்!சீனுவாசனை சந்தித்தோம்!""சிவக்குமார் பெரிய பிராடு! அவன் சொல்வதெல்லாம் பொய்! பப்ளிக் ஷேர் நினைச்சபடி வராததால் படம் நின்னு போச்சு! வரும் ஜனவரிக்குள் பப்ளிக் பணத்தை திரும்ப தந்திடுவோம்!'' என்றார்!டைரக்டர் மு.களஞ்சியத்திடம் பேசினோம்!""பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும்.... இப்படி பல நல்ல படங்களை இயக்கியவன் நான்! ‘"என்கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் நான் கிடையாது! என்னுடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய என்னுடைய கிரியேடிவிடி வேலைக்கு சம்பளம் கிடையாது! அதனால் என்னை வொர்க்கிங் பார்ட்னராக சேர்த்துக் கொண்டார் சீனுவாசன்! மற்றபடி மக்களுக்கும், எனக்கும் எந்தவிதமான நேரடி அக்ரிமெண்ட்டும் கிடையாது! சீனுவாசன் பக்தி மான்! பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தபோது அவர் தன் மனைவி யுடன்தான் தங்கியிருந்தார்! அப்படியிருக்க அவர் கண்ட பெண் களோடு இருந்ததாக சொல்வது தவறு! அஞ்சலியை ‘"சத்தமின்றி முத்தமிடு' படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகப் படுத்தினேன்! அந்தப் படம் நின்று போனது! ஆனாலும் அஞ்சலி பெரிய நடிகையாகி விட்டார்! இருப்பினும் அறிமுகப்படுத்திய நன்றிக்காக ‘"என் கனவு நீதானடி' படத்தில் நடித்தார்! மற்றபடி நான் அவரை காதலிப்பதாச் சொல்வது அபத்தம்! காதலிக்கிற மனநிலையிலும் நான் இல்லை! சிவகுமாரன் நடவடிக்கை சரியில்லாத ஆள்! அவர் சொல்வதை நம்ப வேண்டாம்!'' என்றார்!நாம் இந்த செய்தியை சேகரித்த சில நாட்களிலேயே சீனுவாசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்! இப் போது சிவகுமாரும் கைதாகி யிருக்கிறார்!


நடிகைக்காக நடந்த சண்டை! மக்கள் பணம் அம்போ!

டைரக்டர் மு.களஞ்சியத்தின் ‘"என் கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் சீனுவாசன் படம் தயாரிப்பதாக சொல்லி மக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, தயாரிப்பாளர் சீனுவாசனை கைது செய்திருக்கிறார்!ஒரு நடிகைக்காக தயாரிப்பாளரும், டைரக்டரும் போட்ட சண்டையில் படம் நின்று போனது! இதுதான் இந்த சிக்கலுக்கு காரணம் என கிளுகிளு சங்கதிகள் தெரியவந்தது!இனி... அவரவர் வாய்ஸில் அவரவர் பிரச்சனை!சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரியும் ஏகாம்பரம் நம்மிடம் சொல்கிறார்.......""திருவண்ணாமலை வாலைசித்தர் ஆசிரமத்தில் நடக்கும் பூஜைகாரியங்களுக்காக மாதாமாதம் ஐநூறு, ஆயிரம்னு பணம் அனுப்புவேன்! இந்நிலையில் 2007-ம் வருஷம் எனக்கு ஒரு கடிதம் வந்தது! அதில்.... அகில இந்திய வாலைசித்தர் பேரவையின் பொதுச்செயலாளர் டாக்டர் சீனுவாசனும், அ.இ.வாலை சித்தர் பேரவை தலைவர் மு.களஞ்சியமும் சேர்ந்து ‘"என் கனவு நீதானடி' என்கிற படத்தை சிவகுரு ஃபிலிம்ஸ் என்ற பேரில் தயாரிக்கப் போறாங்க! களஞ்சியம் இயக்கி நடிக்கப் போறார்! இந்த படத்தயாரிப்பில் 50ஆயிரம் கட்டி ஷேர் வாங்கினால் லாபத்தில் பங்கு தரப்படும்! நஷ்டம் வந்தாலும் மூன்று ஆண்டுகளுக்குப்பின் உங்கள் முதலீடு திருப்பித்தரப்படும்னு சொல்லிருந்தாங்க! நானும் எனது உறவினர்களும் நகையை அடமானம் வச்சு ஐந்து ஷேர் வாங்கினோம்!06.02.08-ல் திருவண்ணாமலையில் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்குச்சு! ஆனா கொஞ்ச நாள்லயே ஷூட்டிங் நின்னு போச்சு! பணத்தை திருப்பிக் கேட்டபோது இழுத்தடிச்சாங்க! அதான் புகார் கொடுத்தோம்!'' என்றார்! உடுமலைப் பேட்டை மஞ்சுளா, காஞ்சிபுரம் ராஜேந்திரன், பவானி அங்கப் பன் இப்படி பல ஊர்க்காரர்களும் நாலு,அஞ்சு பங்குகளை வாங்கி ஏமாந் திருக்காங்க!தயரிப்பாளர் சீனுவாசனின் அந்தரங்க உதவியாளரான அடிஅண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரன் என்கிற சிவக்குமார் நம்மிடம் பல விவரங்களைச் சொன்னார்!""நான் வேலுபிரபாகரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் ஆக இருந்தவன்! மூணு வருஷத்துக்கு முன்னாடி சீனுவாசன் நட்பு கிடைச்சது! ‘நான் படம் தயாரிக்கப் போறேன்! நீ என்கூடவே இருனு சொன்னார்! அதன்படி அவரோட கணக்கு வழக்குகளையெல்லாம் நான் பாத்துக்கிட்டேன்! களஞ்சியம் கதை சொல்லி ஒரு கோடியே 60லட்ச ரூபாய் பட்ஜெட் என சொன்னார்! அதன்படி சென்னை அசோக் நகரில் ஆபீஸ் போடப்பட்டது! மக்களிடம் வாங்கிய பணத்தில் முதல்கட்டமா களஞ்சியத் திடம் 36 லட்ச ரூபாய் கொடுத்தார் சீனுவாசன்! பூமிகா நடிக்கிறார், மீராஜாஸ்மின் நடிக்கிறார்னு சொல்லி கடைசியில் ‘"கற்றது தமிழ்' ‘அங்காடித் தெரு' ஆகிய படங்களின் நாயகி அஞ்சலி நடிப்பதாகச் சொன்னார் களஞ்சியம்! திருவண்ணாமலையில் பூஜை போடப்பட்டு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் பத்து நாள் ஷூட்டிங் நடந்தது! ஒருநாள் ‘""நான் பிரபல டைரக்டர்! அதனால்தான் மக்கள் பணம் கொடுத்திருக்காங்க! அதனால் என்னிடம் சரியா கணக்கு காட்டுங்க!'' என சீனுவாசனிடம் கணக்கு கேட்டார் களஞ்சியம்! இதில் இருவருக்கும் தகராறு! இன்னொருநாள் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் இரண்டு பெண்களை சீனுவாசனின் அறைக்கு அனுப்பிவைத்தார்! இது தெரிந்து களஞ்சியம் சண்டைக்குப் போனார்! தயாரிப்பாளரை சந் தோஷப்படுத்துறதுக்காக கதாநாயகியை ஏற்பாடு செய்வாங்க டைரக்டர்கள்! நீயும் அஞ்சலியை என்ரூமுக்கு அனுப்பு!' என்றார் சீனுவாசன்! கோபமான களஞ்சியம் ‘""நான் அஞ்சலியை லவ் பண்றேன்! கனவுல கூட அவளை நீங்க நெருங்க முடியாது!'' எனச் சொல்ல... தகராறு முற்றி படப்பிடிப்பு நின்னது! "அஞ்சலியை தொடாம படம் எடுக்குற ஐடியா இல்லை!'னு தயாரிப்பை கிடப்பில் போட்டுட்டார் சீனுவாசன்! எந்த சமாதானத்துக்கும் அவர் ஒப்புக்கல! மக்கள் பணத்தை கேட்டு என்னை நச்சரிக்க,,, நான் இவரை நச்சரிக்க... விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் சாரோன் சவுந்தரை வச்சு என்னை மிரட்டி அனுப்பிட்டார்!'' என்றார்!“""சிவக்குமார் மோசமானவன்! நியாயம் கேட்கப் போனதால் என்வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டான்! அதான் அவனை மிரட்டினேன்!'' என்றார் சவுந்தர்!சீனுவாசனை சந்தித்தோம்!""சிவக்குமார் பெரிய பிராடு! அவன் சொல்வதெல்லாம் பொய்! பப்ளிக் ஷேர் நினைச்சபடி வராததால் படம் நின்னு போச்சு! வரும் ஜனவரிக்குள் பப்ளிக் பணத்தை திரும்ப தந்திடுவோம்!'' என்றார்!டைரக்டர் மு.களஞ்சியத்திடம் பேசினோம்!""பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும்.... இப்படி பல நல்ல படங்களை இயக்கியவன் நான்! ‘"என்கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் நான் கிடையாது! என்னுடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய என்னுடைய கிரியேடிவிடி வேலைக்கு சம்பளம் கிடையாது! அதனால் என்னை வொர்க்கிங் பார்ட்னராக சேர்த்துக் கொண்டார் சீனுவாசன்! மற்றபடி மக்களுக்கும், எனக்கும் எந்தவிதமான நேரடி அக்ரிமெண்ட்டும் கிடையாது! சீனுவாசன் பக்தி மான்! பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தபோது அவர் தன் மனைவி யுடன்தான் தங்கியிருந்தார்! அப்படியிருக்க அவர் கண்ட பெண் களோடு இருந்ததாக சொல்வது தவறு! அஞ்சலியை ‘"சத்தமின்றி முத்தமிடு' படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகப் படுத்தினேன்! அந்தப் படம் நின்று போனது! ஆனாலும் அஞ்சலி பெரிய நடிகையாகி விட்டார்! இருப்பினும் அறிமுகப்படுத்திய நன்றிக்காக ‘"என் கனவு நீதானடி' படத்தில் நடித்தார்! மற்றபடி நான் அவரை காதலிப்பதாச் சொல்வது அபத்தம்! காதலிக்கிற மனநிலையிலும் நான் இல்லை! சிவகுமாரன் நடவடிக்கை சரியில்லாத ஆள்! அவர் சொல்வதை நம்ப வேண்டாம்!'' என்றார்!நாம் இந்த செய்தியை சேகரித்த சில நாட்களிலேயே சீனுவாசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்! இப் போது சிவகுமாரும் கைதாகி யிருக்கிறார்!


நடிகைக்காக நடந்த சண்டை! மக்கள் பணம் அம்போ!

டைரக்டர் மு.களஞ்சியத்தின் ‘"என் கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் சீனுவாசன் படம் தயாரிப்பதாக சொல்லி மக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, தயாரிப்பாளர் சீனுவாசனை கைது செய்திருக்கிறார்!ஒரு நடிகைக்காக தயாரிப்பாளரும், டைரக்டரும் போட்ட சண்டையில் படம் நின்று போனது! இதுதான் இந்த சிக்கலுக்கு காரணம் என கிளுகிளு சங்கதிகள் தெரியவந்தது!இனி... அவரவர் வாய்ஸில் அவரவர் பிரச்சனை!சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரியும் ஏகாம்பரம் நம்மிடம் சொல்கிறார்.......""திருவண்ணாமலை வாலைசித்தர் ஆசிரமத்தில் நடக்கும் பூஜைகாரியங்களுக்காக மாதாமாதம் ஐநூறு, ஆயிரம்னு பணம் அனுப்புவேன்! இந்நிலையில் 2007-ம் வருஷம் எனக்கு ஒரு கடிதம் வந்தது! அதில்.... அகில இந்திய வாலைசித்தர் பேரவையின் பொதுச்செயலாளர் டாக்டர் சீனுவாசனும், அ.இ.வாலை சித்தர் பேரவை தலைவர் மு.களஞ்சியமும் சேர்ந்து ‘"என் கனவு நீதானடி' என்கிற படத்தை சிவகுரு ஃபிலிம்ஸ் என்ற பேரில் தயாரிக்கப் போறாங்க! களஞ்சியம் இயக்கி நடிக்கப் போறார்! இந்த படத்தயாரிப்பில் 50ஆயிரம் கட்டி ஷேர் வாங்கினால் லாபத்தில் பங்கு தரப்படும்! நஷ்டம் வந்தாலும் மூன்று ஆண்டுகளுக்குப்பின் உங்கள் முதலீடு திருப்பித்தரப்படும்னு சொல்லிருந்தாங்க! நானும் எனது உறவினர்களும் நகையை அடமானம் வச்சு ஐந்து ஷேர் வாங்கினோம்!06.02.08-ல் திருவண்ணாமலையில் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்குச்சு! ஆனா கொஞ்ச நாள்லயே ஷூட்டிங் நின்னு போச்சு! பணத்தை திருப்பிக் கேட்டபோது இழுத்தடிச்சாங்க! அதான் புகார் கொடுத்தோம்!'' என்றார்! உடுமலைப் பேட்டை மஞ்சுளா, காஞ்சிபுரம் ராஜேந்திரன், பவானி அங்கப் பன் இப்படி பல ஊர்க்காரர்களும் நாலு,அஞ்சு பங்குகளை வாங்கி ஏமாந் திருக்காங்க!தயரிப்பாளர் சீனுவாசனின் அந்தரங்க உதவியாளரான அடிஅண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரன் என்கிற சிவக்குமார் நம்மிடம் பல விவரங்களைச் சொன்னார்!""நான் வேலுபிரபாகரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் ஆக இருந்தவன்! மூணு வருஷத்துக்கு முன்னாடி சீனுவாசன் நட்பு கிடைச்சது! ‘நான் படம் தயாரிக்கப் போறேன்! நீ என்கூடவே இருனு சொன்னார்! அதன்படி அவரோட கணக்கு வழக்குகளையெல்லாம் நான் பாத்துக்கிட்டேன்! களஞ்சியம் கதை சொல்லி ஒரு கோடியே 60லட்ச ரூபாய் பட்ஜெட் என சொன்னார்! அதன்படி சென்னை அசோக் நகரில் ஆபீஸ் போடப்பட்டது! மக்களிடம் வாங்கிய பணத்தில் முதல்கட்டமா களஞ்சியத் திடம் 36 லட்ச ரூபாய் கொடுத்தார் சீனுவாசன்! பூமிகா நடிக்கிறார், மீராஜாஸ்மின் நடிக்கிறார்னு சொல்லி கடைசியில் ‘"கற்றது தமிழ்' ‘அங்காடித் தெரு' ஆகிய படங்களின் நாயகி அஞ்சலி நடிப்பதாகச் சொன்னார் களஞ்சியம்! திருவண்ணாமலையில் பூஜை போடப்பட்டு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் பத்து நாள் ஷூட்டிங் நடந்தது! ஒருநாள் ‘""நான் பிரபல டைரக்டர்! அதனால்தான் மக்கள் பணம் கொடுத்திருக்காங்க! அதனால் என்னிடம் சரியா கணக்கு காட்டுங்க!'' என சீனுவாசனிடம் கணக்கு கேட்டார் களஞ்சியம்! இதில் இருவருக்கும் தகராறு! இன்னொருநாள் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் இரண்டு பெண்களை சீனுவாசனின் அறைக்கு அனுப்பிவைத்தார்! இது தெரிந்து களஞ்சியம் சண்டைக்குப் போனார்! தயாரிப்பாளரை சந் தோஷப்படுத்துறதுக்காக கதாநாயகியை ஏற்பாடு செய்வாங்க டைரக்டர்கள்! நீயும் அஞ்சலியை என்ரூமுக்கு அனுப்பு!' என்றார் சீனுவாசன்! கோபமான களஞ்சியம் ‘""நான் அஞ்சலியை லவ் பண்றேன்! கனவுல கூட அவளை நீங்க நெருங்க முடியாது!'' எனச் சொல்ல... தகராறு முற்றி படப்பிடிப்பு நின்னது! "அஞ்சலியை தொடாம படம் எடுக்குற ஐடியா இல்லை!'னு தயாரிப்பை கிடப்பில் போட்டுட்டார் சீனுவாசன்! எந்த சமாதானத்துக்கும் அவர் ஒப்புக்கல! மக்கள் பணத்தை கேட்டு என்னை நச்சரிக்க,,, நான் இவரை நச்சரிக்க... விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் சாரோன் சவுந்தரை வச்சு என்னை மிரட்டி அனுப்பிட்டார்!'' என்றார்!“""சிவக்குமார் மோசமானவன்! நியாயம் கேட்கப் போனதால் என்வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டான்! அதான் அவனை மிரட்டினேன்!'' என்றார் சவுந்தர்!சீனுவாசனை சந்தித்தோம்!""சிவக்குமார் பெரிய பிராடு! அவன் சொல்வதெல்லாம் பொய்! பப்ளிக் ஷேர் நினைச்சபடி வராததால் படம் நின்னு போச்சு! வரும் ஜனவரிக்குள் பப்ளிக் பணத்தை திரும்ப தந்திடுவோம்!'' என்றார்!டைரக்டர் மு.களஞ்சியத்திடம் பேசினோம்!""பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும்.... இப்படி பல நல்ல படங்களை இயக்கியவன் நான்! ‘"என்கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் நான் கிடையாது! என்னுடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய என்னுடைய கிரியேடிவிடி வேலைக்கு சம்பளம் கிடையாது! அதனால் என்னை வொர்க்கிங் பார்ட்னராக சேர்த்துக் கொண்டார் சீனுவாசன்! மற்றபடி மக்களுக்கும், எனக்கும் எந்தவிதமான நேரடி அக்ரிமெண்ட்டும் கிடையாது! சீனுவாசன் பக்தி மான்! பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தபோது அவர் தன் மனைவி யுடன்தான் தங்கியிருந்தார்! அப்படியிருக்க அவர் கண்ட பெண் களோடு இருந்ததாக சொல்வது தவறு! அஞ்சலியை ‘"சத்தமின்றி முத்தமிடு' படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகப் படுத்தினேன்! அந்தப் படம் நின்று போனது! ஆனாலும் அஞ்சலி பெரிய நடிகையாகி விட்டார்! இருப்பினும் அறிமுகப்படுத்திய நன்றிக்காக ‘"என் கனவு நீதானடி' படத்தில் நடித்தார்! மற்றபடி நான் அவரை காதலிப்பதாச் சொல்வது அபத்தம்! காதலிக்கிற மனநிலையிலும் நான் இல்லை! சிவகுமாரன் நடவடிக்கை சரியில்லாத ஆள்! அவர் சொல்வதை நம்ப வேண்டாம்!'' என்றார்!நாம் இந்த செய்தியை சேகரித்த சில நாட்களிலேயே சீனுவாசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்! இப் போது சிவகுமாரும் கைதாகி யிருக்கிறார்!


நடிகைக்காக நடந்த சண்டை! மக்கள் பணம் அம்போ!

டைரக்டர் மு.களஞ்சியத்தின் ‘"என் கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் சீனுவாசன் படம் தயாரிப்பதாக சொல்லி மக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, தயாரிப்பாளர் சீனுவாசனை கைது செய்திருக்கிறார்!ஒரு நடிகைக்காக தயாரிப்பாளரும், டைரக்டரும் போட்ட சண்டையில் படம் நின்று போனது! இதுதான் இந்த சிக்கலுக்கு காரணம் என கிளுகிளு சங்கதிகள் தெரியவந்தது!இனி... அவரவர் வாய்ஸில் அவரவர் பிரச்சனை!சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரியும் ஏகாம்பரம் நம்மிடம் சொல்கிறார்.......""திருவண்ணாமலை வாலைசித்தர் ஆசிரமத்தில் நடக்கும் பூஜைகாரியங்களுக்காக மாதாமாதம் ஐநூறு, ஆயிரம்னு பணம் அனுப்புவேன்! இந்நிலையில் 2007-ம் வருஷம் எனக்கு ஒரு கடிதம் வந்தது! அதில்.... அகில இந்திய வாலைசித்தர் பேரவையின் பொதுச்செயலாளர் டாக்டர் சீனுவாசனும், அ.இ.வாலை சித்தர் பேரவை தலைவர் மு.களஞ்சியமும் சேர்ந்து ‘"என் கனவு நீதானடி' என்கிற படத்தை சிவகுரு ஃபிலிம்ஸ் என்ற பேரில் தயாரிக்கப் போறாங்க! களஞ்சியம் இயக்கி நடிக்கப் போறார்! இந்த படத்தயாரிப்பில் 50ஆயிரம் கட்டி ஷேர் வாங்கினால் லாபத்தில் பங்கு தரப்படும்! நஷ்டம் வந்தாலும் மூன்று ஆண்டுகளுக்குப்பின் உங்கள் முதலீடு திருப்பித்தரப்படும்னு சொல்லிருந்தாங்க! நானும் எனது உறவினர்களும் நகையை அடமானம் வச்சு ஐந்து ஷேர் வாங்கினோம்!06.02.08-ல் திருவண்ணாமலையில் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்குச்சு! ஆனா கொஞ்ச நாள்லயே ஷூட்டிங் நின்னு போச்சு! பணத்தை திருப்பிக் கேட்டபோது இழுத்தடிச்சாங்க! அதான் புகார் கொடுத்தோம்!'' என்றார்! உடுமலைப் பேட்டை மஞ்சுளா, காஞ்சிபுரம் ராஜேந்திரன், பவானி அங்கப் பன் இப்படி பல ஊர்க்காரர்களும் நாலு,அஞ்சு பங்குகளை வாங்கி ஏமாந் திருக்காங்க!தயரிப்பாளர் சீனுவாசனின் அந்தரங்க உதவியாளரான அடிஅண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரன் என்கிற சிவக்குமார் நம்மிடம் பல விவரங்களைச் சொன்னார்!""நான் வேலுபிரபாகரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் ஆக இருந்தவன்! மூணு வருஷத்துக்கு முன்னாடி சீனுவாசன் நட்பு கிடைச்சது! ‘நான் படம் தயாரிக்கப் போறேன்! நீ என்கூடவே இருனு சொன்னார்! அதன்படி அவரோட கணக்கு வழக்குகளையெல்லாம் நான் பாத்துக்கிட்டேன்! களஞ்சியம் கதை சொல்லி ஒரு கோடியே 60லட்ச ரூபாய் பட்ஜெட் என சொன்னார்! அதன்படி சென்னை அசோக் நகரில் ஆபீஸ் போடப்பட்டது! மக்களிடம் வாங்கிய பணத்தில் முதல்கட்டமா களஞ்சியத் திடம் 36 லட்ச ரூபாய் கொடுத்தார் சீனுவாசன்! பூமிகா நடிக்கிறார், மீராஜாஸ்மின் நடிக்கிறார்னு சொல்லி கடைசியில் ‘"கற்றது தமிழ்' ‘அங்காடித் தெரு' ஆகிய படங்களின் நாயகி அஞ்சலி நடிப்பதாகச் சொன்னார் களஞ்சியம்! திருவண்ணாமலையில் பூஜை போடப்பட்டு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் பத்து நாள் ஷூட்டிங் நடந்தது! ஒருநாள் ‘""நான் பிரபல டைரக்டர்! அதனால்தான் மக்கள் பணம் கொடுத்திருக்காங்க! அதனால் என்னிடம் சரியா கணக்கு காட்டுங்க!'' என சீனுவாசனிடம் கணக்கு கேட்டார் களஞ்சியம்! இதில் இருவருக்கும் தகராறு! இன்னொருநாள் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் இரண்டு பெண்களை சீனுவாசனின் அறைக்கு அனுப்பிவைத்தார்! இது தெரிந்து களஞ்சியம் சண்டைக்குப் போனார்! தயாரிப்பாளரை சந் தோஷப்படுத்துறதுக்காக கதாநாயகியை ஏற்பாடு செய்வாங்க டைரக்டர்கள்! நீயும் அஞ்சலியை என்ரூமுக்கு அனுப்பு!' என்றார் சீனுவாசன்! கோபமான களஞ்சியம் ‘""நான் அஞ்சலியை லவ் பண்றேன்! கனவுல கூட அவளை நீங்க நெருங்க முடியாது!'' எனச் சொல்ல... தகராறு முற்றி படப்பிடிப்பு நின்னது! "அஞ்சலியை தொடாம படம் எடுக்குற ஐடியா இல்லை!'னு தயாரிப்பை கிடப்பில் போட்டுட்டார் சீனுவாசன்! எந்த சமாதானத்துக்கும் அவர் ஒப்புக்கல! மக்கள் பணத்தை கேட்டு என்னை நச்சரிக்க,,, நான் இவரை நச்சரிக்க... விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் சாரோன் சவுந்தரை வச்சு என்னை மிரட்டி அனுப்பிட்டார்!'' என்றார்!“""சிவக்குமார் மோசமானவன்! நியாயம் கேட்கப் போனதால் என்வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டான்! அதான் அவனை மிரட்டினேன்!'' என்றார் சவுந்தர்!சீனுவாசனை சந்தித்தோம்!""சிவக்குமார் பெரிய பிராடு! அவன் சொல்வதெல்லாம் பொய்! பப்ளிக் ஷேர் நினைச்சபடி வராததால் படம் நின்னு போச்சு! வரும் ஜனவரிக்குள் பப்ளிக் பணத்தை திரும்ப தந்திடுவோம்!'' என்றார்!டைரக்டர் மு.களஞ்சியத்திடம் பேசினோம்!""பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும்.... இப்படி பல நல்ல படங்களை இயக்கியவன் நான்! ‘"என்கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் நான் கிடையாது! என்னுடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய என்னுடைய கிரியேடிவிடி வேலைக்கு சம்பளம் கிடையாது! அதனால் என்னை வொர்க்கிங் பார்ட்னராக சேர்த்துக் கொண்டார் சீனுவாசன்! மற்றபடி மக்களுக்கும், எனக்கும் எந்தவிதமான நேரடி அக்ரிமெண்ட்டும் கிடையாது! சீனுவாசன் பக்தி மான்! பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தபோது அவர் தன் மனைவி யுடன்தான் தங்கியிருந்தார்! அப்படியிருக்க அவர் கண்ட பெண் களோடு இருந்ததாக சொல்வது தவறு! அஞ்சலியை ‘"சத்தமின்றி முத்தமிடு' படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகப் படுத்தினேன்! அந்தப் படம் நின்று போனது! ஆனாலும் அஞ்சலி பெரிய நடிகையாகி விட்டார்! இருப்பினும் அறிமுகப்படுத்திய நன்றிக்காக ‘"என் கனவு நீதானடி' படத்தில் நடித்தார்! மற்றபடி நான் அவரை காதலிப்பதாச் சொல்வது அபத்தம்! காதலிக்கிற மனநிலையிலும் நான் இல்லை! சிவகுமாரன் நடவடிக்கை சரியில்லாத ஆள்! அவர் சொல்வதை நம்ப வேண்டாம்!'' என்றார்!நாம் இந்த செய்தியை சேகரித்த சில நாட்களிலேயே சீனுவாசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்! இப் போது சிவகுமாரும் கைதாகி யிருக்கிறார்!


நடிகைக்காக நடந்த சண்டை! மக்கள் பணம் அம்போ!

டைரக்டர் மு.களஞ்சியத்தின் ‘"என் கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் சீனுவாசன் படம் தயாரிப்பதாக சொல்லி மக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, தயாரிப்பாளர் சீனுவாசனை கைது செய்திருக்கிறார்!ஒரு நடிகைக்காக தயாரிப்பாளரும், டைரக்டரும் போட்ட சண்டையில் படம் நின்று போனது! இதுதான் இந்த சிக்கலுக்கு காரணம் என கிளுகிளு சங்கதிகள் தெரியவந்தது!இனி... அவரவர் வாய்ஸில் அவரவர் பிரச்சனை!சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரியும் ஏகாம்பரம் நம்மிடம் சொல்கிறார்.......""திருவண்ணாமலை வாலைசித்தர் ஆசிரமத்தில் நடக்கும் பூஜைகாரியங்களுக்காக மாதாமாதம் ஐநூறு, ஆயிரம்னு பணம் அனுப்புவேன்! இந்நிலையில் 2007-ம் வருஷம் எனக்கு ஒரு கடிதம் வந்தது! அதில்.... அகில இந்திய வாலைசித்தர் பேரவையின் பொதுச்செயலாளர் டாக்டர் சீனுவாசனும், அ.இ.வாலை சித்தர் பேரவை தலைவர் மு.களஞ்சியமும் சேர்ந்து ‘"என் கனவு நீதானடி' என்கிற படத்தை சிவகுரு ஃபிலிம்ஸ் என்ற பேரில் தயாரிக்கப் போறாங்க! களஞ்சியம் இயக்கி நடிக்கப் போறார்! இந்த படத்தயாரிப்பில் 50ஆயிரம் கட்டி ஷேர் வாங்கினால் லாபத்தில் பங்கு தரப்படும்! நஷ்டம் வந்தாலும் மூன்று ஆண்டுகளுக்குப்பின் உங்கள் முதலீடு திருப்பித்தரப்படும்னு சொல்லிருந்தாங்க! நானும் எனது உறவினர்களும் நகையை அடமானம் வச்சு ஐந்து ஷேர் வாங்கினோம்!06.02.08-ல் திருவண்ணாமலையில் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்குச்சு! ஆனா கொஞ்ச நாள்லயே ஷூட்டிங் நின்னு போச்சு! பணத்தை திருப்பிக் கேட்டபோது இழுத்தடிச்சாங்க! அதான் புகார் கொடுத்தோம்!'' என்றார்! உடுமலைப் பேட்டை மஞ்சுளா, காஞ்சிபுரம் ராஜேந்திரன், பவானி அங்கப் பன் இப்படி பல ஊர்க்காரர்களும் நாலு,அஞ்சு பங்குகளை வாங்கி ஏமாந் திருக்காங்க!தயரிப்பாளர் சீனுவாசனின் அந்தரங்க உதவியாளரான அடிஅண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரன் என்கிற சிவக்குமார் நம்மிடம் பல விவரங்களைச் சொன்னார்!""நான் வேலுபிரபாகரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் ஆக இருந்தவன்! மூணு வருஷத்துக்கு முன்னாடி சீனுவாசன் நட்பு கிடைச்சது! ‘நான் படம் தயாரிக்கப் போறேன்! நீ என்கூடவே இருனு சொன்னார்! அதன்படி அவரோட கணக்கு வழக்குகளையெல்லாம் நான் பாத்துக்கிட்டேன்! களஞ்சியம் கதை சொல்லி ஒரு கோடியே 60லட்ச ரூபாய் பட்ஜெட் என சொன்னார்! அதன்படி சென்னை அசோக் நகரில் ஆபீஸ் போடப்பட்டது! மக்களிடம் வாங்கிய பணத்தில் முதல்கட்டமா களஞ்சியத் திடம் 36 லட்ச ரூபாய் கொடுத்தார் சீனுவாசன்! பூமிகா நடிக்கிறார், மீராஜாஸ்மின் நடிக்கிறார்னு சொல்லி கடைசியில் ‘"கற்றது தமிழ்' ‘அங்காடித் தெரு' ஆகிய படங்களின் நாயகி அஞ்சலி நடிப்பதாகச் சொன்னார் களஞ்சியம்! திருவண்ணாமலையில் பூஜை போடப்பட்டு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் பத்து நாள் ஷூட்டிங் நடந்தது! ஒருநாள் ‘""நான் பிரபல டைரக்டர்! அதனால்தான் மக்கள் பணம் கொடுத்திருக்காங்க! அதனால் என்னிடம் சரியா கணக்கு காட்டுங்க!'' என சீனுவாசனிடம் கணக்கு கேட்டார் களஞ்சியம்! இதில் இருவருக்கும் தகராறு! இன்னொருநாள் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் இரண்டு பெண்களை சீனுவாசனின் அறைக்கு அனுப்பிவைத்தார்! இது தெரிந்து களஞ்சியம் சண்டைக்குப் போனார்! தயாரிப்பாளரை சந் தோஷப்படுத்துறதுக்காக கதாநாயகியை ஏற்பாடு செய்வாங்க டைரக்டர்கள்! நீயும் அஞ்சலியை என்ரூமுக்கு அனுப்பு!' என்றார் சீனுவாசன்! கோபமான களஞ்சியம் ‘""நான் அஞ்சலியை லவ் பண்றேன்! கனவுல கூட அவளை நீங்க நெருங்க முடியாது!'' எனச் சொல்ல... தகராறு முற்றி படப்பிடிப்பு நின்னது! "அஞ்சலியை தொடாம படம் எடுக்குற ஐடியா இல்லை!'னு தயாரிப்பை கிடப்பில் போட்டுட்டார் சீனுவாசன்! எந்த சமாதானத்துக்கும் அவர் ஒப்புக்கல! மக்கள் பணத்தை கேட்டு என்னை நச்சரிக்க,,, நான் இவரை நச்சரிக்க... விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் சாரோன் சவுந்தரை வச்சு என்னை மிரட்டி அனுப்பிட்டார்!'' என்றார்!“""சிவக்குமார் மோசமானவன்! நியாயம் கேட்கப் போனதால் என்வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டான்! அதான் அவனை மிரட்டினேன்!'' என்றார் சவுந்தர்!சீனுவாசனை சந்தித்தோம்!""சிவக்குமார் பெரிய பிராடு! அவன் சொல்வதெல்லாம் பொய்! பப்ளிக் ஷேர் நினைச்சபடி வராததால் படம் நின்னு போச்சு! வரும் ஜனவரிக்குள் பப்ளிக் பணத்தை திரும்ப தந்திடுவோம்!'' என்றார்!டைரக்டர் மு.களஞ்சியத்திடம் பேசினோம்!""பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும்.... இப்படி பல நல்ல படங்களை இயக்கியவன் நான்! ‘"என்கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் நான் கிடையாது! என்னுடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய என்னுடைய கிரியேடிவிடி வேலைக்கு சம்பளம் கிடையாது! அதனால் என்னை வொர்க்கிங் பார்ட்னராக சேர்த்துக் கொண்டார் சீனுவாசன்! மற்றபடி மக்களுக்கும், எனக்கும் எந்தவிதமான நேரடி அக்ரிமெண்ட்டும் கிடையாது! சீனுவாசன் பக்தி மான்! பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தபோது அவர் தன் மனைவி யுடன்தான் தங்கியிருந்தார்! அப்படியிருக்க அவர் கண்ட பெண் களோடு இருந்ததாக சொல்வது தவறு! அஞ்சலியை ‘"சத்தமின்றி முத்தமிடு' படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகப் படுத்தினேன்! அந்தப் படம் நின்று போனது! ஆனாலும் அஞ்சலி பெரிய நடிகையாகி விட்டார்! இருப்பினும் அறிமுகப்படுத்திய நன்றிக்காக ‘"என் கனவு நீதானடி' படத்தில் நடித்தார்! மற்றபடி நான் அவரை காதலிப்பதாச் சொல்வது அபத்தம்! காதலிக்கிற மனநிலையிலும் நான் இல்லை! சிவகுமாரன் நடவடிக்கை சரியில்லாத ஆள்! அவர் சொல்வதை நம்ப வேண்டாம்!'' என்றார்!நாம் இந்த செய்தியை சேகரித்த சில நாட்களிலேயே சீனுவாசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்! இப் போது சிவகுமாரும் கைதாகி யிருக்கிறார்!


அம்மாவுக்கு மொட்டை! நிர்வாண சித்ரவதை!

கோவை உக்கடம் கோட்டைமேடு சின்னப் பள்ளிவாசல் இருக்கும் தெருவருகே மூச்சிரைக்க ஓடி வந்த 10 வயது சிறுவன் அஸாருதீன் ""பாட்டி... தாத்தா...'' என கூவிக் கொண்டு அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்து அப்பாவும், பாட்டியும், அத்தை, சித்தப்பாவும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு அம்மா தலைய மொட்டையடிச்சு வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காங்க. அம்மாவ எங்களுக்குக் கூட காட்ட மாட்டீங்கறாங்க. நான் இங்க வந்து சொன்னது பாட்டிக்கு தெரிஞ்சுதுன்னா என் அப்பாவும் பாட்டியும் சேர்ந்து சூடு வச்சிரு வாங்க. சீக்கிரமா வீட்டுக்கு வந்து அம்மாவ அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க தாத்தா...'' என அழுதுகொண்டே சொல்லியவன் தாத்தா பாட்டியின் பிடியிலிருந்து உருவிக் கொண்டு அடுத்த தெருவான சாமராவ் தெருவில் உள்ள தன் அப்பா வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் தன் தங்கச்சி சப்ரீனாவோடு ஹோம் ஒர்க் செய்வது போல் நடிக்க ஆரம்பித்தான்.தாத்தா அப்துல் கபூர் தன் சொந்தங்களோடு தன் மருமகன் வீட்டிற்குள் நுழைய அங்கே தன் மகள் மொட்டையடிக்கப்பட்டு அழுதபடி சுவரோரமாய் அமர்ந்திருப்பதை பார்த்து கொந்தளித்துப் போக... அவரின் சொந்தங்கள் மட்டுமல்ல இஸ்லாமியப் பொதுமக்கள் எல்லோரும் அந்தக் குடும் பத்தையே நையப் புடைத்து உக்கடம் போலீஸ் ஸ்டேஷ னுக்கு தகவல் தந்தனர்.அப்துல் கபூரின் மகளான நதீரா பானுவின் கணவனான இப் ராகிம்ஷா, மாமி யார் சரீபா, கொழுந் தன் பைரோஸ் ஆகி யோரை போலீஸ் கைது செய்தது. இந்த சம்பவத்திற் குப் பின் பேசிய அப்துல் கபூர்... ""அல்லா எனக்கு கொடுத்த நாலுமே பொம்பளைப் புள்ளைக. ரெண்டாவது பொண்ணுதான் இந்த நதீராபானு.பதினாறு பதினேழு வயசுலயே அந்த இப்ராகிமுக்கு நிக்காஹ் பண்ணிக் கொடுத்துட்டேன். நான் அப்பவே என் பொண்ணுக்கு 20 பவுனு போட் டேன். என் பொண்ணோட மாமியார் சரீபா ஆரம்பத்துல அமைதியாத்தான் இருந்த மாதிரி காமிச்சவங்க இப் ராகிம்ஷாவோட அண்ணன் ஒருத்த னுக்கு ரெண்டு நிக்காஹ் பண்ணி வச் சாங்க. ரெண்டுபேரிடமும் 50 பவுனு, 100 பவுனுன்னு வாங்கியிருக்காங்க. அதுல ஒரு பொண்ணு இந்த சரீபாவோட தொந்தரவு தாங்க முடியாம ஓடியேப் போயிருச்சு.அதுக்குப் பிறகும் இன்னொரு பொண்ண நிக்காஹ் பண்ணி 100 பவுன் வாங்கியிருக்கு. அதுக்கப்புறம் அந்தப் பொம்பளையும், அவளோடப் பொண்ணு ஆமினாவும் எம் பொண் ணப் பாத்து ஒவ்வொருத்தியும் 50 பவுனு, 100 பவுனுன்னு போட்டு வந் திருக்குக. நீ என்னத்தடிக் கொண்டு வந்தே? இனிமே இங்கயிருக்கிற எல்லாத்தோட ட்ரெஸ்ஸயும் நீதான் துவைக்கணும்னு எல்லாம் வேலையும் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. நதீராவுக்கு மூணு குழந்தை ஆனதுக்குப் பிறகு தான் ஒருநாளு எம் பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க சரீபாவும், ஆமினாவும்'' என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் கதறுகிறார்.மொட்டையடிக்கப்பட்ட தலை யோடு நம்மிடம் பேசிய நதீரா... ""என் னைய எப்படியாவது என் புருஷன் கிட்டயிருந்து பிரிச்சு நல்லா சம்பா திச்சுட்டு இருக்கற எம் புருஷனுக்கு வேறொரு பொண்ண நிக்காஹ் பண்ணி நிறைய நகை நட்டு வாங்க ணும்ங்கறதுதான் அவங்க குடும்பத் தோட திட்டமே. அதுக்காக நான் ஒரு பால்காரர்கிட்டப் பேசினாலும் சரி, பூக்காரர்கிட்டப் பேசினாலும் சரி... நான் அவுங்கக் கூடத் தொடர்பு வச்சி ருக்கிறதா எம் புருஷன்கிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. இவ வேண்டாம்டா... நீ இருக்குறதுக்கு இந்த தேவ...ள கை கழுவிட்டு வேற பொண்ணப் பாத்துக்கோ...ன்னு சொல்வதை நம்ப ஆரம்பிச்சுட்டாரு என் புருஷன். இதனால என்னோட துணியெல் லாம் கழட்டி நிர்வாணமா நிக்க வச்சு பெல்ட்டாலயே அடிப்பாரு எம் புருஷன். உனக்கு தொந்தியெல்லாம் வந்துருச் சுடி. வேறொரு பொண்ணப் பாக்க முடிவுபண்ணிட்டேன்னு சொல்ல நான் வேண்டாம்னு சொல்ல என் மாமியாரும் நாத்தனாரும் கூட சேர்ந்து அடிப்பாங்க.அன்னிக்கு வெள்ளிக் கிழமை நைட்டு. வேறொரு நிக்காஹ் பண்றதுக்கு நான் ஒத்துக்கணும்னு சொல்லி என் புருஷன்லயிருந்து கொழுந்தன் வரைக்கும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச் சாங்க. என் நாத்தனார் ஆமினா இவகிட்ட என்ன பர்மிஷன் கேட்கறது? இவளுக்கு மொட்டையடிச்சு வீட்டோட உக்கார வச்சிட்டு நாம அண்ணனுக்கு வேற பொண்ணப் பாத்துருவோம். மொட்டை அடிண்ணா... மொட்டை அடிக்க ஒத்துக்கலைன்னா சீமெண்ணய ஊத்தி கொளுத்தி விட்ருவோம்னு மிரட்ட... கொளுத்தற துக்கும் ரெடியா ஆகிட்டாங்க. அதுனால மொட்டையடிக்கறதுக்கு ஒத்துக்கிட்டேன்.எப்பவுமே அவுங்க என்னைய அடிக்கும்போது எதுவுமே உங்க வீட்டுக்கு தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா உங்கப்பன வேலைய விட்டுத் தொரத்திவிட்ருவோம்னு சொல்லும்போது எங்க குடும்பத்தோட வறுமையும், அடுத்து நிக்காஹ்க்கு தயாராயிருக்கற என் தங்கச்சியும்தான் ஞாபகத் துக்கு வருவாங்க. ஆனா எம் பையன் ஓடிப்போய் சொல்லாம இருந்திருந்தா ஒருநாளு கண்டிப்பா என்னைய கொளுத்தி யிருப்பாங்க. என்னோட மூணு குழந்தைகளும் அனாதையாப் போயிருக்கும். இனி ஏதாவதொரு வேலை செஞ்சாவது என் புள்ளைகள காப்பாத்திக்குவேன்'' என்கிறார் தன் குழந்தைகளை கட்டியணைத்தபடியே.போலீஸ் விசாரணை யின்போது இப்ராகிம்ஷா...""நான் எங்கம்மா பேச் சைக்கேட்டு இப்படி பண் ணிட்டேன். நான் பண்ணது தப்புனு உணர்ந்துட்டேன்''னு கதறியிருக்கிறானாம். ஆனா சரீபாவோ... எதையுமே அலட்டிக் கொள்ளாமல் சிறையை நோக்கி நடந்

அம்மாவுக்கு மொட்டை! நிர்வாண சித்ரவதை!

கோவை உக்கடம் கோட்டைமேடு சின்னப் பள்ளிவாசல் இருக்கும் தெருவருகே மூச்சிரைக்க ஓடி வந்த 10 வயது சிறுவன் அஸாருதீன் ""பாட்டி... தாத்தா...'' என கூவிக் கொண்டு அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்து அப்பாவும், பாட்டியும், அத்தை, சித்தப்பாவும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு அம்மா தலைய மொட்டையடிச்சு வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காங்க. அம்மாவ எங்களுக்குக் கூட காட்ட மாட்டீங்கறாங்க. நான் இங்க வந்து சொன்னது பாட்டிக்கு தெரிஞ்சுதுன்னா என் அப்பாவும் பாட்டியும் சேர்ந்து சூடு வச்சிரு வாங்க. சீக்கிரமா வீட்டுக்கு வந்து அம்மாவ அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க தாத்தா...'' என அழுதுகொண்டே சொல்லியவன் தாத்தா பாட்டியின் பிடியிலிருந்து உருவிக் கொண்டு அடுத்த தெருவான சாமராவ் தெருவில் உள்ள தன் அப்பா வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் தன் தங்கச்சி சப்ரீனாவோடு ஹோம் ஒர்க் செய்வது போல் நடிக்க ஆரம்பித்தான்.தாத்தா அப்துல் கபூர் தன் சொந்தங்களோடு தன் மருமகன் வீட்டிற்குள் நுழைய அங்கே தன் மகள் மொட்டையடிக்கப்பட்டு அழுதபடி சுவரோரமாய் அமர்ந்திருப்பதை பார்த்து கொந்தளித்துப் போக... அவரின் சொந்தங்கள் மட்டுமல்ல இஸ்லாமியப் பொதுமக்கள் எல்லோரும் அந்தக் குடும் பத்தையே நையப் புடைத்து உக்கடம் போலீஸ் ஸ்டேஷ னுக்கு தகவல் தந்தனர்.அப்துல் கபூரின் மகளான நதீரா பானுவின் கணவனான இப் ராகிம்ஷா, மாமி யார் சரீபா, கொழுந் தன் பைரோஸ் ஆகி யோரை போலீஸ் கைது செய்தது. இந்த சம்பவத்திற் குப் பின் பேசிய அப்துல் கபூர்... ""அல்லா எனக்கு கொடுத்த நாலுமே பொம்பளைப் புள்ளைக. ரெண்டாவது பொண்ணுதான் இந்த நதீராபானு.பதினாறு பதினேழு வயசுலயே அந்த இப்ராகிமுக்கு நிக்காஹ் பண்ணிக் கொடுத்துட்டேன். நான் அப்பவே என் பொண்ணுக்கு 20 பவுனு போட் டேன். என் பொண்ணோட மாமியார் சரீபா ஆரம்பத்துல அமைதியாத்தான் இருந்த மாதிரி காமிச்சவங்க இப் ராகிம்ஷாவோட அண்ணன் ஒருத்த னுக்கு ரெண்டு நிக்காஹ் பண்ணி வச் சாங்க. ரெண்டுபேரிடமும் 50 பவுனு, 100 பவுனுன்னு வாங்கியிருக்காங்க. அதுல ஒரு பொண்ணு இந்த சரீபாவோட தொந்தரவு தாங்க முடியாம ஓடியேப் போயிருச்சு.அதுக்குப் பிறகும் இன்னொரு பொண்ண நிக்காஹ் பண்ணி 100 பவுன் வாங்கியிருக்கு. அதுக்கப்புறம் அந்தப் பொம்பளையும், அவளோடப் பொண்ணு ஆமினாவும் எம் பொண் ணப் பாத்து ஒவ்வொருத்தியும் 50 பவுனு, 100 பவுனுன்னு போட்டு வந் திருக்குக. நீ என்னத்தடிக் கொண்டு வந்தே? இனிமே இங்கயிருக்கிற எல்லாத்தோட ட்ரெஸ்ஸயும் நீதான் துவைக்கணும்னு எல்லாம் வேலையும் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. நதீராவுக்கு மூணு குழந்தை ஆனதுக்குப் பிறகு தான் ஒருநாளு எம் பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க சரீபாவும், ஆமினாவும்'' என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் கதறுகிறார்.மொட்டையடிக்கப்பட்ட தலை யோடு நம்மிடம் பேசிய நதீரா... ""என் னைய எப்படியாவது என் புருஷன் கிட்டயிருந்து பிரிச்சு நல்லா சம்பா திச்சுட்டு இருக்கற எம் புருஷனுக்கு வேறொரு பொண்ண நிக்காஹ் பண்ணி நிறைய நகை நட்டு வாங்க ணும்ங்கறதுதான் அவங்க குடும்பத் தோட திட்டமே. அதுக்காக நான் ஒரு பால்காரர்கிட்டப் பேசினாலும் சரி, பூக்காரர்கிட்டப் பேசினாலும் சரி... நான் அவுங்கக் கூடத் தொடர்பு வச்சி ருக்கிறதா எம் புருஷன்கிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. இவ வேண்டாம்டா... நீ இருக்குறதுக்கு இந்த தேவ...ள கை கழுவிட்டு வேற பொண்ணப் பாத்துக்கோ...ன்னு சொல்வதை நம்ப ஆரம்பிச்சுட்டாரு என் புருஷன். இதனால என்னோட துணியெல் லாம் கழட்டி நிர்வாணமா நிக்க வச்சு பெல்ட்டாலயே அடிப்பாரு எம் புருஷன். உனக்கு தொந்தியெல்லாம் வந்துருச் சுடி. வேறொரு பொண்ணப் பாக்க முடிவுபண்ணிட்டேன்னு சொல்ல நான் வேண்டாம்னு சொல்ல என் மாமியாரும் நாத்தனாரும் கூட சேர்ந்து அடிப்பாங்க.அன்னிக்கு வெள்ளிக் கிழமை நைட்டு. வேறொரு நிக்காஹ் பண்றதுக்கு நான் ஒத்துக்கணும்னு சொல்லி என் புருஷன்லயிருந்து கொழுந்தன் வரைக்கும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச் சாங்க. என் நாத்தனார் ஆமினா இவகிட்ட என்ன பர்மிஷன் கேட்கறது? இவளுக்கு மொட்டையடிச்சு வீட்டோட உக்கார வச்சிட்டு நாம அண்ணனுக்கு வேற பொண்ணப் பாத்துருவோம். மொட்டை அடிண்ணா... மொட்டை அடிக்க ஒத்துக்கலைன்னா சீமெண்ணய ஊத்தி கொளுத்தி விட்ருவோம்னு மிரட்ட... கொளுத்தற துக்கும் ரெடியா ஆகிட்டாங்க. அதுனால மொட்டையடிக்கறதுக்கு ஒத்துக்கிட்டேன்.எப்பவுமே அவுங்க என்னைய அடிக்கும்போது எதுவுமே உங்க வீட்டுக்கு தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா உங்கப்பன வேலைய விட்டுத் தொரத்திவிட்ருவோம்னு சொல்லும்போது எங்க குடும்பத்தோட வறுமையும், அடுத்து நிக்காஹ்க்கு தயாராயிருக்கற என் தங்கச்சியும்தான் ஞாபகத் துக்கு வருவாங்க. ஆனா எம் பையன் ஓடிப்போய் சொல்லாம இருந்திருந்தா ஒருநாளு கண்டிப்பா என்னைய கொளுத்தி யிருப்பாங்க. என்னோட மூணு குழந்தைகளும் அனாதையாப் போயிருக்கும். இனி ஏதாவதொரு வேலை செஞ்சாவது என் புள்ளைகள காப்பாத்திக்குவேன்'' என்கிறார் தன் குழந்தைகளை கட்டியணைத்தபடியே.போலீஸ் விசாரணை யின்போது இப்ராகிம்ஷா...""நான் எங்கம்மா பேச் சைக்கேட்டு இப்படி பண் ணிட்டேன். நான் பண்ணது தப்புனு உணர்ந்துட்டேன்''னு கதறியிருக்கிறானாம். ஆனா சரீபாவோ... எதையுமே அலட்டிக் கொள்ளாமல் சிறையை நோக்கி நடந்

அம்மாவுக்கு மொட்டை! நிர்வாண சித்ரவதை!

கோவை உக்கடம் கோட்டைமேடு சின்னப் பள்ளிவாசல் இருக்கும் தெருவருகே மூச்சிரைக்க ஓடி வந்த 10 வயது சிறுவன் அஸாருதீன் ""பாட்டி... தாத்தா...'' என கூவிக் கொண்டு அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்து அப்பாவும், பாட்டியும், அத்தை, சித்தப்பாவும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு அம்மா தலைய மொட்டையடிச்சு வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காங்க. அம்மாவ எங்களுக்குக் கூட காட்ட மாட்டீங்கறாங்க. நான் இங்க வந்து சொன்னது பாட்டிக்கு தெரிஞ்சுதுன்னா என் அப்பாவும் பாட்டியும் சேர்ந்து சூடு வச்சிரு வாங்க. சீக்கிரமா வீட்டுக்கு வந்து அம்மாவ அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க தாத்தா...'' என அழுதுகொண்டே சொல்லியவன் தாத்தா பாட்டியின் பிடியிலிருந்து உருவிக் கொண்டு அடுத்த தெருவான சாமராவ் தெருவில் உள்ள தன் அப்பா வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் தன் தங்கச்சி சப்ரீனாவோடு ஹோம் ஒர்க் செய்வது போல் நடிக்க ஆரம்பித்தான்.தாத்தா அப்துல் கபூர் தன் சொந்தங்களோடு தன் மருமகன் வீட்டிற்குள் நுழைய அங்கே தன் மகள் மொட்டையடிக்கப்பட்டு அழுதபடி சுவரோரமாய் அமர்ந்திருப்பதை பார்த்து கொந்தளித்துப் போக... அவரின் சொந்தங்கள் மட்டுமல்ல இஸ்லாமியப் பொதுமக்கள் எல்லோரும் அந்தக் குடும் பத்தையே நையப் புடைத்து உக்கடம் போலீஸ் ஸ்டேஷ னுக்கு தகவல் தந்தனர்.அப்துல் கபூரின் மகளான நதீரா பானுவின் கணவனான இப் ராகிம்ஷா, மாமி யார் சரீபா, கொழுந் தன் பைரோஸ் ஆகி யோரை போலீஸ் கைது செய்தது. இந்த சம்பவத்திற் குப் பின் பேசிய அப்துல் கபூர்... ""அல்லா எனக்கு கொடுத்த நாலுமே பொம்பளைப் புள்ளைக. ரெண்டாவது பொண்ணுதான் இந்த நதீராபானு.பதினாறு பதினேழு வயசுலயே அந்த இப்ராகிமுக்கு நிக்காஹ் பண்ணிக் கொடுத்துட்டேன். நான் அப்பவே என் பொண்ணுக்கு 20 பவுனு போட் டேன். என் பொண்ணோட மாமியார் சரீபா ஆரம்பத்துல அமைதியாத்தான் இருந்த மாதிரி காமிச்சவங்க இப் ராகிம்ஷாவோட அண்ணன் ஒருத்த னுக்கு ரெண்டு நிக்காஹ் பண்ணி வச் சாங்க. ரெண்டுபேரிடமும் 50 பவுனு, 100 பவுனுன்னு வாங்கியிருக்காங்க. அதுல ஒரு பொண்ணு இந்த சரீபாவோட தொந்தரவு தாங்க முடியாம ஓடியேப் போயிருச்சு.அதுக்குப் பிறகும் இன்னொரு பொண்ண நிக்காஹ் பண்ணி 100 பவுன் வாங்கியிருக்கு. அதுக்கப்புறம் அந்தப் பொம்பளையும், அவளோடப் பொண்ணு ஆமினாவும் எம் பொண் ணப் பாத்து ஒவ்வொருத்தியும் 50 பவுனு, 100 பவுனுன்னு போட்டு வந் திருக்குக. நீ என்னத்தடிக் கொண்டு வந்தே? இனிமே இங்கயிருக்கிற எல்லாத்தோட ட்ரெஸ்ஸயும் நீதான் துவைக்கணும்னு எல்லாம் வேலையும் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. நதீராவுக்கு மூணு குழந்தை ஆனதுக்குப் பிறகு தான் ஒருநாளு எம் பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க சரீபாவும், ஆமினாவும்'' என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் கதறுகிறார்.மொட்டையடிக்கப்பட்ட தலை யோடு நம்மிடம் பேசிய நதீரா... ""என் னைய எப்படியாவது என் புருஷன் கிட்டயிருந்து பிரிச்சு நல்லா சம்பா திச்சுட்டு இருக்கற எம் புருஷனுக்கு வேறொரு பொண்ண நிக்காஹ் பண்ணி நிறைய நகை நட்டு வாங்க ணும்ங்கறதுதான் அவங்க குடும்பத் தோட திட்டமே. அதுக்காக நான் ஒரு பால்காரர்கிட்டப் பேசினாலும் சரி, பூக்காரர்கிட்டப் பேசினாலும் சரி... நான் அவுங்கக் கூடத் தொடர்பு வச்சி ருக்கிறதா எம் புருஷன்கிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. இவ வேண்டாம்டா... நீ இருக்குறதுக்கு இந்த தேவ...ள கை கழுவிட்டு வேற பொண்ணப் பாத்துக்கோ...ன்னு சொல்வதை நம்ப ஆரம்பிச்சுட்டாரு என் புருஷன். இதனால என்னோட துணியெல் லாம் கழட்டி நிர்வாணமா நிக்க வச்சு பெல்ட்டாலயே அடிப்பாரு எம் புருஷன். உனக்கு தொந்தியெல்லாம் வந்துருச் சுடி. வேறொரு பொண்ணப் பாக்க முடிவுபண்ணிட்டேன்னு சொல்ல நான் வேண்டாம்னு சொல்ல என் மாமியாரும் நாத்தனாரும் கூட சேர்ந்து அடிப்பாங்க.அன்னிக்கு வெள்ளிக் கிழமை நைட்டு. வேறொரு நிக்காஹ் பண்றதுக்கு நான் ஒத்துக்கணும்னு சொல்லி என் புருஷன்லயிருந்து கொழுந்தன் வரைக்கும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச் சாங்க. என் நாத்தனார் ஆமினா இவகிட்ட என்ன பர்மிஷன் கேட்கறது? இவளுக்கு மொட்டையடிச்சு வீட்டோட உக்கார வச்சிட்டு நாம அண்ணனுக்கு வேற பொண்ணப் பாத்துருவோம். மொட்டை அடிண்ணா... மொட்டை அடிக்க ஒத்துக்கலைன்னா சீமெண்ணய ஊத்தி கொளுத்தி விட்ருவோம்னு மிரட்ட... கொளுத்தற துக்கும் ரெடியா ஆகிட்டாங்க. அதுனால மொட்டையடிக்கறதுக்கு ஒத்துக்கிட்டேன்.எப்பவுமே அவுங்க என்னைய அடிக்கும்போது எதுவுமே உங்க வீட்டுக்கு தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா உங்கப்பன வேலைய விட்டுத் தொரத்திவிட்ருவோம்னு சொல்லும்போது எங்க குடும்பத்தோட வறுமையும், அடுத்து நிக்காஹ்க்கு தயாராயிருக்கற என் தங்கச்சியும்தான் ஞாபகத் துக்கு வருவாங்க. ஆனா எம் பையன் ஓடிப்போய் சொல்லாம இருந்திருந்தா ஒருநாளு கண்டிப்பா என்னைய கொளுத்தி யிருப்பாங்க. என்னோட மூணு குழந்தைகளும் அனாதையாப் போயிருக்கும். இனி ஏதாவதொரு வேலை செஞ்சாவது என் புள்ளைகள காப்பாத்திக்குவேன்'' என்கிறார் தன் குழந்தைகளை கட்டியணைத்தபடியே.போலீஸ் விசாரணை யின்போது இப்ராகிம்ஷா...""நான் எங்கம்மா பேச் சைக்கேட்டு இப்படி பண் ணிட்டேன். நான் பண்ணது தப்புனு உணர்ந்துட்டேன்''னு கதறியிருக்கிறானாம். ஆனா சரீபாவோ... எதையுமே அலட்டிக் கொள்ளாமல் சிறையை நோக்கி நடந்

அம்மாவுக்கு மொட்டை! நிர்வாண சித்ரவதை!

கோவை உக்கடம் கோட்டைமேடு சின்னப் பள்ளிவாசல் இருக்கும் தெருவருகே மூச்சிரைக்க ஓடி வந்த 10 வயது சிறுவன் அஸாருதீன் ""பாட்டி... தாத்தா...'' என கூவிக் கொண்டு அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்து அப்பாவும், பாட்டியும், அத்தை, சித்தப்பாவும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு அம்மா தலைய மொட்டையடிச்சு வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காங்க. அம்மாவ எங்களுக்குக் கூட காட்ட மாட்டீங்கறாங்க. நான் இங்க வந்து சொன்னது பாட்டிக்கு தெரிஞ்சுதுன்னா என் அப்பாவும் பாட்டியும் சேர்ந்து சூடு வச்சிரு வாங்க. சீக்கிரமா வீட்டுக்கு வந்து அம்மாவ அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க தாத்தா...'' என அழுதுகொண்டே சொல்லியவன் தாத்தா பாட்டியின் பிடியிலிருந்து உருவிக் கொண்டு அடுத்த தெருவான சாமராவ் தெருவில் உள்ள தன் அப்பா வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் தன் தங்கச்சி சப்ரீனாவோடு ஹோம் ஒர்க் செய்வது போல் நடிக்க ஆரம்பித்தான்.தாத்தா அப்துல் கபூர் தன் சொந்தங்களோடு தன் மருமகன் வீட்டிற்குள் நுழைய அங்கே தன் மகள் மொட்டையடிக்கப்பட்டு அழுதபடி சுவரோரமாய் அமர்ந்திருப்பதை பார்த்து கொந்தளித்துப் போக... அவரின் சொந்தங்கள் மட்டுமல்ல இஸ்லாமியப் பொதுமக்கள் எல்லோரும் அந்தக் குடும் பத்தையே நையப் புடைத்து உக்கடம் போலீஸ் ஸ்டேஷ னுக்கு தகவல் தந்தனர்.அப்துல் கபூரின் மகளான நதீரா பானுவின் கணவனான இப் ராகிம்ஷா, மாமி யார் சரீபா, கொழுந் தன் பைரோஸ் ஆகி யோரை போலீஸ் கைது செய்தது. இந்த சம்பவத்திற் குப் பின் பேசிய அப்துல் கபூர்... ""அல்லா எனக்கு கொடுத்த நாலுமே பொம்பளைப் புள்ளைக. ரெண்டாவது பொண்ணுதான் இந்த நதீராபானு.பதினாறு பதினேழு வயசுலயே அந்த இப்ராகிமுக்கு நிக்காஹ் பண்ணிக் கொடுத்துட்டேன். நான் அப்பவே என் பொண்ணுக்கு 20 பவுனு போட் டேன். என் பொண்ணோட மாமியார் சரீபா ஆரம்பத்துல அமைதியாத்தான் இருந்த மாதிரி காமிச்சவங்க இப் ராகிம்ஷாவோட அண்ணன் ஒருத்த னுக்கு ரெண்டு நிக்காஹ் பண்ணி வச் சாங்க. ரெண்டுபேரிடமும் 50 பவுனு, 100 பவுனுன்னு வாங்கியிருக்காங்க. அதுல ஒரு பொண்ணு இந்த சரீபாவோட தொந்தரவு தாங்க முடியாம ஓடியேப் போயிருச்சு.அதுக்குப் பிறகும் இன்னொரு பொண்ண நிக்காஹ் பண்ணி 100 பவுன் வாங்கியிருக்கு. அதுக்கப்புறம் அந்தப் பொம்பளையும், அவளோடப் பொண்ணு ஆமினாவும் எம் பொண் ணப் பாத்து ஒவ்வொருத்தியும் 50 பவுனு, 100 பவுனுன்னு போட்டு வந் திருக்குக. நீ என்னத்தடிக் கொண்டு வந்தே? இனிமே இங்கயிருக்கிற எல்லாத்தோட ட்ரெஸ்ஸயும் நீதான் துவைக்கணும்னு எல்லாம் வேலையும் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. நதீராவுக்கு மூணு குழந்தை ஆனதுக்குப் பிறகு தான் ஒருநாளு எம் பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க சரீபாவும், ஆமினாவும்'' என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் கதறுகிறார்.மொட்டையடிக்கப்பட்ட தலை யோடு நம்மிடம் பேசிய நதீரா... ""என் னைய எப்படியாவது என் புருஷன் கிட்டயிருந்து பிரிச்சு நல்லா சம்பா திச்சுட்டு இருக்கற எம் புருஷனுக்கு வேறொரு பொண்ண நிக்காஹ் பண்ணி நிறைய நகை நட்டு வாங்க ணும்ங்கறதுதான் அவங்க குடும்பத் தோட திட்டமே. அதுக்காக நான் ஒரு பால்காரர்கிட்டப் பேசினாலும் சரி, பூக்காரர்கிட்டப் பேசினாலும் சரி... நான் அவுங்கக் கூடத் தொடர்பு வச்சி ருக்கிறதா எம் புருஷன்கிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. இவ வேண்டாம்டா... நீ இருக்குறதுக்கு இந்த தேவ...ள கை கழுவிட்டு வேற பொண்ணப் பாத்துக்கோ...ன்னு சொல்வதை நம்ப ஆரம்பிச்சுட்டாரு என் புருஷன். இதனால என்னோட துணியெல் லாம் கழட்டி நிர்வாணமா நிக்க வச்சு பெல்ட்டாலயே அடிப்பாரு எம் புருஷன். உனக்கு தொந்தியெல்லாம் வந்துருச் சுடி. வேறொரு பொண்ணப் பாக்க முடிவுபண்ணிட்டேன்னு சொல்ல நான் வேண்டாம்னு சொல்ல என் மாமியாரும் நாத்தனாரும் கூட சேர்ந்து அடிப்பாங்க.அன்னிக்கு வெள்ளிக் கிழமை நைட்டு. வேறொரு நிக்காஹ் பண்றதுக்கு நான் ஒத்துக்கணும்னு சொல்லி என் புருஷன்லயிருந்து கொழுந்தன் வரைக்கும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச் சாங்க. என் நாத்தனார் ஆமினா இவகிட்ட என்ன பர்மிஷன் கேட்கறது? இவளுக்கு மொட்டையடிச்சு வீட்டோட உக்கார வச்சிட்டு நாம அண்ணனுக்கு வேற பொண்ணப் பாத்துருவோம். மொட்டை அடிண்ணா... மொட்டை அடிக்க ஒத்துக்கலைன்னா சீமெண்ணய ஊத்தி கொளுத்தி விட்ருவோம்னு மிரட்ட... கொளுத்தற துக்கும் ரெடியா ஆகிட்டாங்க. அதுனால மொட்டையடிக்கறதுக்கு ஒத்துக்கிட்டேன்.எப்பவுமே அவுங்க என்னைய அடிக்கும்போது எதுவுமே உங்க வீட்டுக்கு தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா உங்கப்பன வேலைய விட்டுத் தொரத்திவிட்ருவோம்னு சொல்லும்போது எங்க குடும்பத்தோட வறுமையும், அடுத்து நிக்காஹ்க்கு தயாராயிருக்கற என் தங்கச்சியும்தான் ஞாபகத் துக்கு வருவாங்க. ஆனா எம் பையன் ஓடிப்போய் சொல்லாம இருந்திருந்தா ஒருநாளு கண்டிப்பா என்னைய கொளுத்தி யிருப்பாங்க. என்னோட மூணு குழந்தைகளும் அனாதையாப் போயிருக்கும். இனி ஏதாவதொரு வேலை செஞ்சாவது என் புள்ளைகள காப்பாத்திக்குவேன்'' என்கிறார் தன் குழந்தைகளை கட்டியணைத்தபடியே.போலீஸ் விசாரணை யின்போது இப்ராகிம்ஷா...""நான் எங்கம்மா பேச் சைக்கேட்டு இப்படி பண் ணிட்டேன். நான் பண்ணது தப்புனு உணர்ந்துட்டேன்''னு கதறியிருக்கிறானாம். ஆனா சரீபாவோ... எதையுமே அலட்டிக் கொள்ளாமல் சிறையை நோக்கி நடந்

அம்மாவுக்கு மொட்டை! நிர்வாண சித்ரவதை!

கோவை உக்கடம் கோட்டைமேடு சின்னப் பள்ளிவாசல் இருக்கும் தெருவருகே மூச்சிரைக்க ஓடி வந்த 10 வயது சிறுவன் அஸாருதீன் ""பாட்டி... தாத்தா...'' என கூவிக் கொண்டு அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்து அப்பாவும், பாட்டியும், அத்தை, சித்தப்பாவும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு அம்மா தலைய மொட்டையடிச்சு வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காங்க. அம்மாவ எங்களுக்குக் கூட காட்ட மாட்டீங்கறாங்க. நான் இங்க வந்து சொன்னது பாட்டிக்கு தெரிஞ்சுதுன்னா என் அப்பாவும் பாட்டியும் சேர்ந்து சூடு வச்சிரு வாங்க. சீக்கிரமா வீட்டுக்கு வந்து அம்மாவ அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க தாத்தா...'' என அழுதுகொண்டே சொல்லியவன் தாத்தா பாட்டியின் பிடியிலிருந்து உருவிக் கொண்டு அடுத்த தெருவான சாமராவ் தெருவில் உள்ள தன் அப்பா வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் தன் தங்கச்சி சப்ரீனாவோடு ஹோம் ஒர்க் செய்வது போல் நடிக்க ஆரம்பித்தான்.தாத்தா அப்துல் கபூர் தன் சொந்தங்களோடு தன் மருமகன் வீட்டிற்குள் நுழைய அங்கே தன் மகள் மொட்டையடிக்கப்பட்டு அழுதபடி சுவரோரமாய் அமர்ந்திருப்பதை பார்த்து கொந்தளித்துப் போக... அவரின் சொந்தங்கள் மட்டுமல்ல இஸ்லாமியப் பொதுமக்கள் எல்லோரும் அந்தக் குடும் பத்தையே நையப் புடைத்து உக்கடம் போலீஸ் ஸ்டேஷ னுக்கு தகவல் தந்தனர்.அப்துல் கபூரின் மகளான நதீரா பானுவின் கணவனான இப் ராகிம்ஷா, மாமி யார் சரீபா, கொழுந் தன் பைரோஸ் ஆகி யோரை போலீஸ் கைது செய்தது. இந்த சம்பவத்திற் குப் பின் பேசிய அப்துல் கபூர்... ""அல்லா எனக்கு கொடுத்த நாலுமே பொம்பளைப் புள்ளைக. ரெண்டாவது பொண்ணுதான் இந்த நதீராபானு.பதினாறு பதினேழு வயசுலயே அந்த இப்ராகிமுக்கு நிக்காஹ் பண்ணிக் கொடுத்துட்டேன். நான் அப்பவே என் பொண்ணுக்கு 20 பவுனு போட் டேன். என் பொண்ணோட மாமியார் சரீபா ஆரம்பத்துல அமைதியாத்தான் இருந்த மாதிரி காமிச்சவங்க இப் ராகிம்ஷாவோட அண்ணன் ஒருத்த னுக்கு ரெண்டு நிக்காஹ் பண்ணி வச் சாங்க. ரெண்டுபேரிடமும் 50 பவுனு, 100 பவுனுன்னு வாங்கியிருக்காங்க. அதுல ஒரு பொண்ணு இந்த சரீபாவோட தொந்தரவு தாங்க முடியாம ஓடியேப் போயிருச்சு.அதுக்குப் பிறகும் இன்னொரு பொண்ண நிக்காஹ் பண்ணி 100 பவுன் வாங்கியிருக்கு. அதுக்கப்புறம் அந்தப் பொம்பளையும், அவளோடப் பொண்ணு ஆமினாவும் எம் பொண் ணப் பாத்து ஒவ்வொருத்தியும் 50 பவுனு, 100 பவுனுன்னு போட்டு வந் திருக்குக. நீ என்னத்தடிக் கொண்டு வந்தே? இனிமே இங்கயிருக்கிற எல்லாத்தோட ட்ரெஸ்ஸயும் நீதான் துவைக்கணும்னு எல்லாம் வேலையும் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. நதீராவுக்கு மூணு குழந்தை ஆனதுக்குப் பிறகு தான் ஒருநாளு எம் பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க சரீபாவும், ஆமினாவும்'' என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் கதறுகிறார்.மொட்டையடிக்கப்பட்ட தலை யோடு நம்மிடம் பேசிய நதீரா... ""என் னைய எப்படியாவது என் புருஷன் கிட்டயிருந்து பிரிச்சு நல்லா சம்பா திச்சுட்டு இருக்கற எம் புருஷனுக்கு வேறொரு பொண்ண நிக்காஹ் பண்ணி நிறைய நகை நட்டு வாங்க ணும்ங்கறதுதான் அவங்க குடும்பத் தோட திட்டமே. அதுக்காக நான் ஒரு பால்காரர்கிட்டப் பேசினாலும் சரி, பூக்காரர்கிட்டப் பேசினாலும் சரி... நான் அவுங்கக் கூடத் தொடர்பு வச்சி ருக்கிறதா எம் புருஷன்கிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. இவ வேண்டாம்டா... நீ இருக்குறதுக்கு இந்த தேவ...ள கை கழுவிட்டு வேற பொண்ணப் பாத்துக்கோ...ன்னு சொல்வதை நம்ப ஆரம்பிச்சுட்டாரு என் புருஷன். இதனால என்னோட துணியெல் லாம் கழட்டி நிர்வாணமா நிக்க வச்சு பெல்ட்டாலயே அடிப்பாரு எம் புருஷன். உனக்கு தொந்தியெல்லாம் வந்துருச் சுடி. வேறொரு பொண்ணப் பாக்க முடிவுபண்ணிட்டேன்னு சொல்ல நான் வேண்டாம்னு சொல்ல என் மாமியாரும் நாத்தனாரும் கூட சேர்ந்து அடிப்பாங்க.அன்னிக்கு வெள்ளிக் கிழமை நைட்டு. வேறொரு நிக்காஹ் பண்றதுக்கு நான் ஒத்துக்கணும்னு சொல்லி என் புருஷன்லயிருந்து கொழுந்தன் வரைக்கும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச் சாங்க. என் நாத்தனார் ஆமினா இவகிட்ட என்ன பர்மிஷன் கேட்கறது? இவளுக்கு மொட்டையடிச்சு வீட்டோட உக்கார வச்சிட்டு நாம அண்ணனுக்கு வேற பொண்ணப் பாத்துருவோம். மொட்டை அடிண்ணா... மொட்டை அடிக்க ஒத்துக்கலைன்னா சீமெண்ணய ஊத்தி கொளுத்தி விட்ருவோம்னு மிரட்ட... கொளுத்தற துக்கும் ரெடியா ஆகிட்டாங்க. அதுனால மொட்டையடிக்கறதுக்கு ஒத்துக்கிட்டேன்.எப்பவுமே அவுங்க என்னைய அடிக்கும்போது எதுவுமே உங்க வீட்டுக்கு தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா உங்கப்பன வேலைய விட்டுத் தொரத்திவிட்ருவோம்னு சொல்லும்போது எங்க குடும்பத்தோட வறுமையும், அடுத்து நிக்காஹ்க்கு தயாராயிருக்கற என் தங்கச்சியும்தான் ஞாபகத் துக்கு வருவாங்க. ஆனா எம் பையன் ஓடிப்போய் சொல்லாம இருந்திருந்தா ஒருநாளு கண்டிப்பா என்னைய கொளுத்தி யிருப்பாங்க. என்னோட மூணு குழந்தைகளும் அனாதையாப் போயிருக்கும். இனி ஏதாவதொரு வேலை செஞ்சாவது என் புள்ளைகள காப்பாத்திக்குவேன்'' என்கிறார் தன் குழந்தைகளை கட்டியணைத்தபடியே.போலீஸ் விசாரணை யின்போது இப்ராகிம்ஷா...""நான் எங்கம்மா பேச் சைக்கேட்டு இப்படி பண் ணிட்டேன். நான் பண்ணது தப்புனு உணர்ந்துட்டேன்''னு கதறியிருக்கிறானாம். ஆனா சரீபாவோ... எதையுமே அலட்டிக் கொள்ளாமல் சிறையை நோக்கி நடந்

அம்மாவுக்கு மொட்டை! நிர்வாண சித்ரவதை!

கோவை உக்கடம் கோட்டைமேடு சின்னப் பள்ளிவாசல் இருக்கும் தெருவருகே மூச்சிரைக்க ஓடி வந்த 10 வயது சிறுவன் அஸாருதீன் ""பாட்டி... தாத்தா...'' என கூவிக் கொண்டு அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்து அப்பாவும், பாட்டியும், அத்தை, சித்தப்பாவும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு அம்மா தலைய மொட்டையடிச்சு வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காங்க. அம்மாவ எங்களுக்குக் கூட காட்ட மாட்டீங்கறாங்க. நான் இங்க வந்து சொன்னது பாட்டிக்கு தெரிஞ்சுதுன்னா என் அப்பாவும் பாட்டியும் சேர்ந்து சூடு வச்சிரு வாங்க. சீக்கிரமா வீட்டுக்கு வந்து அம்மாவ அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க தாத்தா...'' என அழுதுகொண்டே சொல்லியவன் தாத்தா பாட்டியின் பிடியிலிருந்து உருவிக் கொண்டு அடுத்த தெருவான சாமராவ் தெருவில் உள்ள தன் அப்பா வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் தன் தங்கச்சி சப்ரீனாவோடு ஹோம் ஒர்க் செய்வது போல் நடிக்க ஆரம்பித்தான்.தாத்தா அப்துல் கபூர் தன் சொந்தங்களோடு தன் மருமகன் வீட்டிற்குள் நுழைய அங்கே தன் மகள் மொட்டையடிக்கப்பட்டு அழுதபடி சுவரோரமாய் அமர்ந்திருப்பதை பார்த்து கொந்தளித்துப் போக... அவரின் சொந்தங்கள் மட்டுமல்ல இஸ்லாமியப் பொதுமக்கள் எல்லோரும் அந்தக் குடும் பத்தையே நையப் புடைத்து உக்கடம் போலீஸ் ஸ்டேஷ னுக்கு தகவல் தந்தனர்.அப்துல் கபூரின் மகளான நதீரா பானுவின் கணவனான இப் ராகிம்ஷா, மாமி யார் சரீபா, கொழுந் தன் பைரோஸ் ஆகி யோரை போலீஸ் கைது செய்தது. இந்த சம்பவத்திற் குப் பின் பேசிய அப்துல் கபூர்... ""அல்லா எனக்கு கொடுத்த நாலுமே பொம்பளைப் புள்ளைக. ரெண்டாவது பொண்ணுதான் இந்த நதீராபானு.பதினாறு பதினேழு வயசுலயே அந்த இப்ராகிமுக்கு நிக்காஹ் பண்ணிக் கொடுத்துட்டேன். நான் அப்பவே என் பொண்ணுக்கு 20 பவுனு போட் டேன். என் பொண்ணோட மாமியார் சரீபா ஆரம்பத்துல அமைதியாத்தான் இருந்த மாதிரி காமிச்சவங்க இப் ராகிம்ஷாவோட அண்ணன் ஒருத்த னுக்கு ரெண்டு நிக்காஹ் பண்ணி வச் சாங்க. ரெண்டுபேரிடமும் 50 பவுனு, 100 பவுனுன்னு வாங்கியிருக்காங்க. அதுல ஒரு பொண்ணு இந்த சரீபாவோட தொந்தரவு தாங்க முடியாம ஓடியேப் போயிருச்சு.அதுக்குப் பிறகும் இன்னொரு பொண்ண நிக்காஹ் பண்ணி 100 பவுன் வாங்கியிருக்கு. அதுக்கப்புறம் அந்தப் பொம்பளையும், அவளோடப் பொண்ணு ஆமினாவும் எம் பொண் ணப் பாத்து ஒவ்வொருத்தியும் 50 பவுனு, 100 பவுனுன்னு போட்டு வந் திருக்குக. நீ என்னத்தடிக் கொண்டு வந்தே? இனிமே இங்கயிருக்கிற எல்லாத்தோட ட்ரெஸ்ஸயும் நீதான் துவைக்கணும்னு எல்லாம் வேலையும் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. நதீராவுக்கு மூணு குழந்தை ஆனதுக்குப் பிறகு தான் ஒருநாளு எம் பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க சரீபாவும், ஆமினாவும்'' என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் கதறுகிறார்.மொட்டையடிக்கப்பட்ட தலை யோடு நம்மிடம் பேசிய நதீரா... ""என் னைய எப்படியாவது என் புருஷன் கிட்டயிருந்து பிரிச்சு நல்லா சம்பா திச்சுட்டு இருக்கற எம் புருஷனுக்கு வேறொரு பொண்ண நிக்காஹ் பண்ணி நிறைய நகை நட்டு வாங்க ணும்ங்கறதுதான் அவங்க குடும்பத் தோட திட்டமே. அதுக்காக நான் ஒரு பால்காரர்கிட்டப் பேசினாலும் சரி, பூக்காரர்கிட்டப் பேசினாலும் சரி... நான் அவுங்கக் கூடத் தொடர்பு வச்சி ருக்கிறதா எம் புருஷன்கிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. இவ வேண்டாம்டா... நீ இருக்குறதுக்கு இந்த தேவ...ள கை கழுவிட்டு வேற பொண்ணப் பாத்துக்கோ...ன்னு சொல்வதை நம்ப ஆரம்பிச்சுட்டாரு என் புருஷன். இதனால என்னோட துணியெல் லாம் கழட்டி நிர்வாணமா நிக்க வச்சு பெல்ட்டாலயே அடிப்பாரு எம் புருஷன். உனக்கு தொந்தியெல்லாம் வந்துருச் சுடி. வேறொரு பொண்ணப் பாக்க முடிவுபண்ணிட்டேன்னு சொல்ல நான் வேண்டாம்னு சொல்ல என் மாமியாரும் நாத்தனாரும் கூட சேர்ந்து அடிப்பாங்க.அன்னிக்கு வெள்ளிக் கிழமை நைட்டு. வேறொரு நிக்காஹ் பண்றதுக்கு நான் ஒத்துக்கணும்னு சொல்லி என் புருஷன்லயிருந்து கொழுந்தன் வரைக்கும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச் சாங்க. என் நாத்தனார் ஆமினா இவகிட்ட என்ன பர்மிஷன் கேட்கறது? இவளுக்கு மொட்டையடிச்சு வீட்டோட உக்கார வச்சிட்டு நாம அண்ணனுக்கு வேற பொண்ணப் பாத்துருவோம். மொட்டை அடிண்ணா... மொட்டை அடிக்க ஒத்துக்கலைன்னா சீமெண்ணய ஊத்தி கொளுத்தி விட்ருவோம்னு மிரட்ட... கொளுத்தற துக்கும் ரெடியா ஆகிட்டாங்க. அதுனால மொட்டையடிக்கறதுக்கு ஒத்துக்கிட்டேன்.எப்பவுமே அவுங்க என்னைய அடிக்கும்போது எதுவுமே உங்க வீட்டுக்கு தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா உங்கப்பன வேலைய விட்டுத் தொரத்திவிட்ருவோம்னு சொல்லும்போது எங்க குடும்பத்தோட வறுமையும், அடுத்து நிக்காஹ்க்கு தயாராயிருக்கற என் தங்கச்சியும்தான் ஞாபகத் துக்கு வருவாங்க. ஆனா எம் பையன் ஓடிப்போய் சொல்லாம இருந்திருந்தா ஒருநாளு கண்டிப்பா என்னைய கொளுத்தி யிருப்பாங்க. என்னோட மூணு குழந்தைகளும் அனாதையாப் போயிருக்கும். இனி ஏதாவதொரு வேலை செஞ்சாவது என் புள்ளைகள காப்பாத்திக்குவேன்'' என்கிறார் தன் குழந்தைகளை கட்டியணைத்தபடியே.போலீஸ் விசாரணை யின்போது இப்ராகிம்ஷா...""நான் எங்கம்மா பேச் சைக்கேட்டு இப்படி பண் ணிட்டேன். நான் பண்ணது தப்புனு உணர்ந்துட்டேன்''னு கதறியிருக்கிறானாம். ஆனா சரீபாவோ... எதையுமே அலட்டிக் கொள்ளாமல் சிறையை நோக்கி நடந்

அதிரடி - எதிரடி!

பொது மேடைகளில் தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சிப்பதில் சமீபகாலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறார் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். கடந்த 27-ந்தேதி வாழப்பாடியார் நினைவுநாள் அஞ்சலி கூட்டத்தை சென்னை அடையாறில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினர் கதர் சட்டையினர். இதில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், வழக்கம்போல் தனது பாணியில் விளாசித் தள்ளினார். இளங்கோவனின் தி.மு.க. விமர்சனம் குறித்து, தி.மு.க.வின் மூத்த பேச்சாளர் வெற்றிகொண் டானிடம் கேட்டோம்.

""நம் கட்சியின் மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தப் போறாங் களாம். அதே நாளில் நாமும் ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து கூட்டம் போட முடி யாதா'' என்று கேட்கிறாரே இளங்கோவன்?
இளங்கோவனுக்கு தைரியமிருந்தால் போடட்டுமே... போட்டுத்தான் பார்க்கட்டுமே! யார் தடுக்கப் போகிறார்கள்? வெறும் வாய்ச் சவடாலாக இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் போட்டு காட்டவேண்டும் இளங்கோவன். பிரதமர் மன்மோகன்சிங்கே, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் வாதங்கள் சரி கிடையாது' என்று பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். பிரதமர், தி.மு.க. வைச் சேர்ந்தவரா? காங்கிரஸ்காரர்தானே! இளங்கோவன் போன்ற மண்டூகங்கள், பிரதமர் என்ன சொல்கிறார்? சோனியாகாந்தி என்ன சொல்கிறார்?ன்னு தெரிந்துகொண்டு பேசவேண்டும். ஊழல் நடக்க வில்லையென்று பிரதமர் சொன்ன பிறகும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை இளங்கோவன் பேசுகிறார் என்றால்... பிரதமரையே கண்டிக்கிறார்னு அர்த்தம்.

""எங்களிடம் ஆலோசிக்காமல் எப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முடிவை எடுத்தீர்கள்னு ஒரு எம்.பி. (டி.ஆர்.பாலு) பாராளுமன்றத்தில் குதிக் கிறார். இதேமாதிரி நாங்களும் கேட்கட்டுமா? தமிழகத் தில் முதலமைச்சர் பதவி மட்டும்தானே இருந்தது. ஆனா, இப்போ துணையெல்லாம் உருவாக்கியிருக் கிறீர்களே... காங்கிரஸை கேட்டா இதை செய்தீர்கள்'' என்று இளங்கோவன் ஆவேசப்பட்டிருக்கிறாரே?

அடே... அடே... பைத்தியக்கார இளங்கோவனே... உனக்கு அரசியலமைப்பும் புரியவில்லை, ஆட்சியமைப்பும் புரியவில்லை. மத்திய சர்க்கார்ங்கிறது தற்போது கூட்டணி ஆட்சி தத்துவத்தில் இயங்குகிறது. தி.மு.க. போன்ற பல கட்சிகளை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார் மன்மோகன்சிங். கூட்டணி ஆட்சியில் தோழமைக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டு, ஆலோசித்து, விவாதித்து... அப்புறம்தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படை யில்தான் தி.மு.க. கேள்வி எழுப்பியது. ஆனா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா நடக்கிறது? இல்லையே... தி.மு.க.வின் தனி ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில், தி.மு.க.வின் கொள்கை முடிவுக்கு காங்கிரஸ்காரரான இந்த இளங்கோவன்கிட்டே எதற்கு கேட்க வேண்டும்?
""ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் வைத்த கோரிக்கையைக்கூட இவர்கள் (தி.மு.க.) ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகெதற்கு இவர்களை நாம் தூக்கி சுமக்க வேண்டும்'' என்று இளங்கோவன் கேட்பதில் என்ன தவறு என கேட்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்

காங்கிரஸ்காரர்கள் ஒரு விஷயத்தை அழுத்த மாக புரிந்து கொள்ள வேண்டும். புத்தி பேதலித் துள்ள இளங்கோவனால் புரிந்துகொள்ள முடியு மான்னு எனக்கு தெரியலை. இருந்தாலும் சொல் கிறேன். காமராஜர் மீது கலைஞருக்கும், கலைஞர் மீது காமராஜருக்கும் இருந்த நட்பு, மரியாதை, பாசம் எல்லாம் ஒரு பொக்கிஷம் மாதிரி. இதனைப் பட்டிய லிட்டால் நூலகத்தில் வைக்கிற அளவுக்கு ஒரு பெரிய புத்தகம்தான் போடவேண்டியதிருக்கும். அப்படிப் பட்ட கலைஞரா, காமராஜர் பெயர் கூடாது என்று சொல்லுவார்? காமராஜருக்கு தி.மு.க.வும் கலைஞ ரும் செய்துள்ள மரியாதையில் 1 சதவீதம் கூட அன்றைய-இன்றைய காங்கிரஸ்காரர்கள் யாரும் செய்தது கிடையாது. பொது மேடைகளில், தி.மு.க.வுக்கு எதிராக தைரியசாலி மாதிரி பேசுகிற இளங்கோவன், சோனியாவை சந்தித்துப் பேசலாமே! ஏன் பேச மறுக் கிறார்? உங்கள் யோக்யதை என்னன்னு சோனியா வுக்கு தெரியும்ங்கிறதினாலதான் இளங்கோ வன் போன்ற "உபரி'களுக்கு அப்பாயிண்ட் மென்ட்டே தரமாட்டேங்கிறார். இந்த உண்மை யெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா
""சமீபத்தில் நடந்த அண்ணா நூற் றாண்டு விழாவில், கலைஞரை பாராட்டி கவிஞர்கள் கவிதை வாசித்தனர். இதனை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசிய இளங் கோவன், "ஒருவரை பாராட்டி பேசுவதற் கென்றே புலவர் கூட்டம் ஒன்று அலையுது. அப்படி புகழ்ந்து பேசுவதை கேட்டு சிலர் ரசிக்கின்றனர்'' என்று நக்கலடிக்கிறாரே?

அரசியலில் ஒருவரை இழித்தும் பழித்தும் பேசி சுயஇன்பம் காண்பதில் அலாதி பிரியம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரை "அரசியல் அரு வருப்பு'' என்று தான் சொல்ல வேண்டும். புலவர்கள் என்பவர் கள் அறிவின் முதிர்ச்சிகள். அவர் கள், தகுதியுள்ள வர்களைத்தான் பாராட்டு வார்கள். இளங்கோவன் போன்ற தற்குறிகளையா பாராட்ட முடியும்? அனைத்து துறைகளிலும் ஆற் றல் மிக்கவரான, சாதித்துக் காட்டியவரான கலை ஞரை பாடுவதில்தான் தங்கள் கவிதைகளுக்குப் பெருமைன்னு உலக கவிஞர்கள் நினைக்கின்றனர். சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆற்றல்மிக்கவ ரான கலைஞருக்கு இணையாக ஒரு காங்கிரஸ்காரரை காட்டுங்களேன். கவிஞர்கள் மட்டுமில்லை... நாங்க கூட பாராட்டுகிறோம். அப்படிப்பட்ட ஒரு ஆளை காட்ட முடியுமா இளங்கோவனால்?
""என்னைத் தோற்கடித்து எனக்கு சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டார்கள்'' என்று தி.மு.க.வை குற்றம் சாட்டுகிறாரே இளங்கோவன்?

தனது தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியா மல் உளறுகிறார் இளங்கோவன். தி.மு.க. மீதும் அதன் தலைமை மீதும் மாசு கற்பிக்கப்பட வேண்டுமென்பதற் காகவே, இப்படிப்பட்ட விஷயத்தை கக்குகிறார். தி.மு.க. வை வசைபாடுகிற காங்கிரஸ்காரர்களை வாக்காளர்கள் மன்னிப்பதில்லை. ஈரோட்டில் நின்றால், யாருடைய தயவு மில்லாமல் ஈஸியாக ஜெயித்து விடுவேன் என டெல்லியில் மல்லுக்கட்டித்தானே அந்த தொகுதியை வாங்கி னார். ஜெயிக்க வேண்டியதுதானே...! இத்தனைக்கும் அவருடைய சொந்த மண் ஈரோடு. அங்கேயே உன்னால் ஜெயிக்க முடியவில்லையென்றால்... உன் யோக்யதை, தராதரம் அந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. தோற்கடித்துவிட்டார்கள். இதில் தி.மு.க. என்ன செய்யும்? அதனால், தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரை பற்றியும் மறைமுகமாக பேசுவதையெல்லாம் தவிர்த்து விட்டு... உருப்படற வழியை இளங்கோவன் பார்ப்பது நல்லது.

அதிரடி - எதிரடி!

பொது மேடைகளில் தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சிப்பதில் சமீபகாலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறார் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். கடந்த 27-ந்தேதி வாழப்பாடியார் நினைவுநாள் அஞ்சலி கூட்டத்தை சென்னை அடையாறில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினர் கதர் சட்டையினர். இதில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், வழக்கம்போல் தனது பாணியில் விளாசித் தள்ளினார். இளங்கோவனின் தி.மு.க. விமர்சனம் குறித்து, தி.மு.க.வின் மூத்த பேச்சாளர் வெற்றிகொண் டானிடம் கேட்டோம்.

""நம் கட்சியின் மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தப் போறாங் களாம். அதே நாளில் நாமும் ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து கூட்டம் போட முடி யாதா'' என்று கேட்கிறாரே இளங்கோவன்?
இளங்கோவனுக்கு தைரியமிருந்தால் போடட்டுமே... போட்டுத்தான் பார்க்கட்டுமே! யார் தடுக்கப் போகிறார்கள்? வெறும் வாய்ச் சவடாலாக இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் போட்டு காட்டவேண்டும் இளங்கோவன். பிரதமர் மன்மோகன்சிங்கே, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் வாதங்கள் சரி கிடையாது' என்று பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். பிரதமர், தி.மு.க. வைச் சேர்ந்தவரா? காங்கிரஸ்காரர்தானே! இளங்கோவன் போன்ற மண்டூகங்கள், பிரதமர் என்ன சொல்கிறார்? சோனியாகாந்தி என்ன சொல்கிறார்?ன்னு தெரிந்துகொண்டு பேசவேண்டும். ஊழல் நடக்க வில்லையென்று பிரதமர் சொன்ன பிறகும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை இளங்கோவன் பேசுகிறார் என்றால்... பிரதமரையே கண்டிக்கிறார்னு அர்த்தம்.

""எங்களிடம் ஆலோசிக்காமல் எப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முடிவை எடுத்தீர்கள்னு ஒரு எம்.பி. (டி.ஆர்.பாலு) பாராளுமன்றத்தில் குதிக் கிறார். இதேமாதிரி நாங்களும் கேட்கட்டுமா? தமிழகத் தில் முதலமைச்சர் பதவி மட்டும்தானே இருந்தது. ஆனா, இப்போ துணையெல்லாம் உருவாக்கியிருக் கிறீர்களே... காங்கிரஸை கேட்டா இதை செய்தீர்கள்'' என்று இளங்கோவன் ஆவேசப்பட்டிருக்கிறாரே?

அடே... அடே... பைத்தியக்கார இளங்கோவனே... உனக்கு அரசியலமைப்பும் புரியவில்லை, ஆட்சியமைப்பும் புரியவில்லை. மத்திய சர்க்கார்ங்கிறது தற்போது கூட்டணி ஆட்சி தத்துவத்தில் இயங்குகிறது. தி.மு.க. போன்ற பல கட்சிகளை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார் மன்மோகன்சிங். கூட்டணி ஆட்சியில் தோழமைக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டு, ஆலோசித்து, விவாதித்து... அப்புறம்தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படை யில்தான் தி.மு.க. கேள்வி எழுப்பியது. ஆனா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா நடக்கிறது? இல்லையே... தி.மு.க.வின் தனி ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில், தி.மு.க.வின் கொள்கை முடிவுக்கு காங்கிரஸ்காரரான இந்த இளங்கோவன்கிட்டே எதற்கு கேட்க வேண்டும்?
""ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் வைத்த கோரிக்கையைக்கூட இவர்கள் (தி.மு.க.) ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகெதற்கு இவர்களை நாம் தூக்கி சுமக்க வேண்டும்'' என்று இளங்கோவன் கேட்பதில் என்ன தவறு என கேட்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்

காங்கிரஸ்காரர்கள் ஒரு விஷயத்தை அழுத்த மாக புரிந்து கொள்ள வேண்டும். புத்தி பேதலித் துள்ள இளங்கோவனால் புரிந்துகொள்ள முடியு மான்னு எனக்கு தெரியலை. இருந்தாலும் சொல் கிறேன். காமராஜர் மீது கலைஞருக்கும், கலைஞர் மீது காமராஜருக்கும் இருந்த நட்பு, மரியாதை, பாசம் எல்லாம் ஒரு பொக்கிஷம் மாதிரி. இதனைப் பட்டிய லிட்டால் நூலகத்தில் வைக்கிற அளவுக்கு ஒரு பெரிய புத்தகம்தான் போடவேண்டியதிருக்கும். அப்படிப் பட்ட கலைஞரா, காமராஜர் பெயர் கூடாது என்று சொல்லுவார்? காமராஜருக்கு தி.மு.க.வும் கலைஞ ரும் செய்துள்ள மரியாதையில் 1 சதவீதம் கூட அன்றைய-இன்றைய காங்கிரஸ்காரர்கள் யாரும் செய்தது கிடையாது. பொது மேடைகளில், தி.மு.க.வுக்கு எதிராக தைரியசாலி மாதிரி பேசுகிற இளங்கோவன், சோனியாவை சந்தித்துப் பேசலாமே! ஏன் பேச மறுக் கிறார்? உங்கள் யோக்யதை என்னன்னு சோனியா வுக்கு தெரியும்ங்கிறதினாலதான் இளங்கோ வன் போன்ற "உபரி'களுக்கு அப்பாயிண்ட் மென்ட்டே தரமாட்டேங்கிறார். இந்த உண்மை யெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா
""சமீபத்தில் நடந்த அண்ணா நூற் றாண்டு விழாவில், கலைஞரை பாராட்டி கவிஞர்கள் கவிதை வாசித்தனர். இதனை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசிய இளங் கோவன், "ஒருவரை பாராட்டி பேசுவதற் கென்றே புலவர் கூட்டம் ஒன்று அலையுது. அப்படி புகழ்ந்து பேசுவதை கேட்டு சிலர் ரசிக்கின்றனர்'' என்று நக்கலடிக்கிறாரே?

அரசியலில் ஒருவரை இழித்தும் பழித்தும் பேசி சுயஇன்பம் காண்பதில் அலாதி பிரியம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரை "அரசியல் அரு வருப்பு'' என்று தான் சொல்ல வேண்டும். புலவர்கள் என்பவர் கள் அறிவின் முதிர்ச்சிகள். அவர் கள், தகுதியுள்ள வர்களைத்தான் பாராட்டு வார்கள். இளங்கோவன் போன்ற தற்குறிகளையா பாராட்ட முடியும்? அனைத்து துறைகளிலும் ஆற் றல் மிக்கவரான, சாதித்துக் காட்டியவரான கலை ஞரை பாடுவதில்தான் தங்கள் கவிதைகளுக்குப் பெருமைன்னு உலக கவிஞர்கள் நினைக்கின்றனர். சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆற்றல்மிக்கவ ரான கலைஞருக்கு இணையாக ஒரு காங்கிரஸ்காரரை காட்டுங்களேன். கவிஞர்கள் மட்டுமில்லை... நாங்க கூட பாராட்டுகிறோம். அப்படிப்பட்ட ஒரு ஆளை காட்ட முடியுமா இளங்கோவனால்?
""என்னைத் தோற்கடித்து எனக்கு சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டார்கள்'' என்று தி.மு.க.வை குற்றம் சாட்டுகிறாரே இளங்கோவன்?

தனது தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியா மல் உளறுகிறார் இளங்கோவன். தி.மு.க. மீதும் அதன் தலைமை மீதும் மாசு கற்பிக்கப்பட வேண்டுமென்பதற் காகவே, இப்படிப்பட்ட விஷயத்தை கக்குகிறார். தி.மு.க. வை வசைபாடுகிற காங்கிரஸ்காரர்களை வாக்காளர்கள் மன்னிப்பதில்லை. ஈரோட்டில் நின்றால், யாருடைய தயவு மில்லாமல் ஈஸியாக ஜெயித்து விடுவேன் என டெல்லியில் மல்லுக்கட்டித்தானே அந்த தொகுதியை வாங்கி னார். ஜெயிக்க வேண்டியதுதானே...! இத்தனைக்கும் அவருடைய சொந்த மண் ஈரோடு. அங்கேயே உன்னால் ஜெயிக்க முடியவில்லையென்றால்... உன் யோக்யதை, தராதரம் அந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. தோற்கடித்துவிட்டார்கள். இதில் தி.மு.க. என்ன செய்யும்? அதனால், தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரை பற்றியும் மறைமுகமாக பேசுவதையெல்லாம் தவிர்த்து விட்டு... உருப்படற வழியை இளங்கோவன் பார்ப்பது நல்லது.

அதிரடி - எதிரடி!

பொது மேடைகளில் தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சிப்பதில் சமீபகாலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறார் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். கடந்த 27-ந்தேதி வாழப்பாடியார் நினைவுநாள் அஞ்சலி கூட்டத்தை சென்னை அடையாறில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினர் கதர் சட்டையினர். இதில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், வழக்கம்போல் தனது பாணியில் விளாசித் தள்ளினார். இளங்கோவனின் தி.மு.க. விமர்சனம் குறித்து, தி.மு.க.வின் மூத்த பேச்சாளர் வெற்றிகொண் டானிடம் கேட்டோம்.

""நம் கட்சியின் மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தப் போறாங் களாம். அதே நாளில் நாமும் ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து கூட்டம் போட முடி யாதா'' என்று கேட்கிறாரே இளங்கோவன்?
இளங்கோவனுக்கு தைரியமிருந்தால் போடட்டுமே... போட்டுத்தான் பார்க்கட்டுமே! யார் தடுக்கப் போகிறார்கள்? வெறும் வாய்ச் சவடாலாக இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் போட்டு காட்டவேண்டும் இளங்கோவன். பிரதமர் மன்மோகன்சிங்கே, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் வாதங்கள் சரி கிடையாது' என்று பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். பிரதமர், தி.மு.க. வைச் சேர்ந்தவரா? காங்கிரஸ்காரர்தானே! இளங்கோவன் போன்ற மண்டூகங்கள், பிரதமர் என்ன சொல்கிறார்? சோனியாகாந்தி என்ன சொல்கிறார்?ன்னு தெரிந்துகொண்டு பேசவேண்டும். ஊழல் நடக்க வில்லையென்று பிரதமர் சொன்ன பிறகும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை இளங்கோவன் பேசுகிறார் என்றால்... பிரதமரையே கண்டிக்கிறார்னு அர்த்தம்.

""எங்களிடம் ஆலோசிக்காமல் எப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முடிவை எடுத்தீர்கள்னு ஒரு எம்.பி. (டி.ஆர்.பாலு) பாராளுமன்றத்தில் குதிக் கிறார். இதேமாதிரி நாங்களும் கேட்கட்டுமா? தமிழகத் தில் முதலமைச்சர் பதவி மட்டும்தானே இருந்தது. ஆனா, இப்போ துணையெல்லாம் உருவாக்கியிருக் கிறீர்களே... காங்கிரஸை கேட்டா இதை செய்தீர்கள்'' என்று இளங்கோவன் ஆவேசப்பட்டிருக்கிறாரே?

அடே... அடே... பைத்தியக்கார இளங்கோவனே... உனக்கு அரசியலமைப்பும் புரியவில்லை, ஆட்சியமைப்பும் புரியவில்லை. மத்திய சர்க்கார்ங்கிறது தற்போது கூட்டணி ஆட்சி தத்துவத்தில் இயங்குகிறது. தி.மு.க. போன்ற பல கட்சிகளை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார் மன்மோகன்சிங். கூட்டணி ஆட்சியில் தோழமைக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டு, ஆலோசித்து, விவாதித்து... அப்புறம்தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படை யில்தான் தி.மு.க. கேள்வி எழுப்பியது. ஆனா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா நடக்கிறது? இல்லையே... தி.மு.க.வின் தனி ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில், தி.மு.க.வின் கொள்கை முடிவுக்கு காங்கிரஸ்காரரான இந்த இளங்கோவன்கிட்டே எதற்கு கேட்க வேண்டும்?
""ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் வைத்த கோரிக்கையைக்கூட இவர்கள் (தி.மு.க.) ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகெதற்கு இவர்களை நாம் தூக்கி சுமக்க வேண்டும்'' என்று இளங்கோவன் கேட்பதில் என்ன தவறு என கேட்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்

காங்கிரஸ்காரர்கள் ஒரு விஷயத்தை அழுத்த மாக புரிந்து கொள்ள வேண்டும். புத்தி பேதலித் துள்ள இளங்கோவனால் புரிந்துகொள்ள முடியு மான்னு எனக்கு தெரியலை. இருந்தாலும் சொல் கிறேன். காமராஜர் மீது கலைஞருக்கும், கலைஞர் மீது காமராஜருக்கும் இருந்த நட்பு, மரியாதை, பாசம் எல்லாம் ஒரு பொக்கிஷம் மாதிரி. இதனைப் பட்டிய லிட்டால் நூலகத்தில் வைக்கிற அளவுக்கு ஒரு பெரிய புத்தகம்தான் போடவேண்டியதிருக்கும். அப்படிப் பட்ட கலைஞரா, காமராஜர் பெயர் கூடாது என்று சொல்லுவார்? காமராஜருக்கு தி.மு.க.வும் கலைஞ ரும் செய்துள்ள மரியாதையில் 1 சதவீதம் கூட அன்றைய-இன்றைய காங்கிரஸ்காரர்கள் யாரும் செய்தது கிடையாது. பொது மேடைகளில், தி.மு.க.வுக்கு எதிராக தைரியசாலி மாதிரி பேசுகிற இளங்கோவன், சோனியாவை சந்தித்துப் பேசலாமே! ஏன் பேச மறுக் கிறார்? உங்கள் யோக்யதை என்னன்னு சோனியா வுக்கு தெரியும்ங்கிறதினாலதான் இளங்கோ வன் போன்ற "உபரி'களுக்கு அப்பாயிண்ட் மென்ட்டே தரமாட்டேங்கிறார். இந்த உண்மை யெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா
""சமீபத்தில் நடந்த அண்ணா நூற் றாண்டு விழாவில், கலைஞரை பாராட்டி கவிஞர்கள் கவிதை வாசித்தனர். இதனை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசிய இளங் கோவன், "ஒருவரை பாராட்டி பேசுவதற் கென்றே புலவர் கூட்டம் ஒன்று அலையுது. அப்படி புகழ்ந்து பேசுவதை கேட்டு சிலர் ரசிக்கின்றனர்'' என்று நக்கலடிக்கிறாரே?

அரசியலில் ஒருவரை இழித்தும் பழித்தும் பேசி சுயஇன்பம் காண்பதில் அலாதி பிரியம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரை "அரசியல் அரு வருப்பு'' என்று தான் சொல்ல வேண்டும். புலவர்கள் என்பவர் கள் அறிவின் முதிர்ச்சிகள். அவர் கள், தகுதியுள்ள வர்களைத்தான் பாராட்டு வார்கள். இளங்கோவன் போன்ற தற்குறிகளையா பாராட்ட முடியும்? அனைத்து துறைகளிலும் ஆற் றல் மிக்கவரான, சாதித்துக் காட்டியவரான கலை ஞரை பாடுவதில்தான் தங்கள் கவிதைகளுக்குப் பெருமைன்னு உலக கவிஞர்கள் நினைக்கின்றனர். சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆற்றல்மிக்கவ ரான கலைஞருக்கு இணையாக ஒரு காங்கிரஸ்காரரை காட்டுங்களேன். கவிஞர்கள் மட்டுமில்லை... நாங்க கூட பாராட்டுகிறோம். அப்படிப்பட்ட ஒரு ஆளை காட்ட முடியுமா இளங்கோவனால்?
""என்னைத் தோற்கடித்து எனக்கு சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டார்கள்'' என்று தி.மு.க.வை குற்றம் சாட்டுகிறாரே இளங்கோவன்?

தனது தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியா மல் உளறுகிறார் இளங்கோவன். தி.மு.க. மீதும் அதன் தலைமை மீதும் மாசு கற்பிக்கப்பட வேண்டுமென்பதற் காகவே, இப்படிப்பட்ட விஷயத்தை கக்குகிறார். தி.மு.க. வை வசைபாடுகிற காங்கிரஸ்காரர்களை வாக்காளர்கள் மன்னிப்பதில்லை. ஈரோட்டில் நின்றால், யாருடைய தயவு மில்லாமல் ஈஸியாக ஜெயித்து விடுவேன் என டெல்லியில் மல்லுக்கட்டித்தானே அந்த தொகுதியை வாங்கி னார். ஜெயிக்க வேண்டியதுதானே...! இத்தனைக்கும் அவருடைய சொந்த மண் ஈரோடு. அங்கேயே உன்னால் ஜெயிக்க முடியவில்லையென்றால்... உன் யோக்யதை, தராதரம் அந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. தோற்கடித்துவிட்டார்கள். இதில் தி.மு.க. என்ன செய்யும்? அதனால், தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரை பற்றியும் மறைமுகமாக பேசுவதையெல்லாம் தவிர்த்து விட்டு... உருப்படற வழியை இளங்கோவன் பார்ப்பது நல்லது.

அதிரடி - எதிரடி!

பொது மேடைகளில் தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சிப்பதில் சமீபகாலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறார் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். கடந்த 27-ந்தேதி வாழப்பாடியார் நினைவுநாள் அஞ்சலி கூட்டத்தை சென்னை அடையாறில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினர் கதர் சட்டையினர். இதில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், வழக்கம்போல் தனது பாணியில் விளாசித் தள்ளினார். இளங்கோவனின் தி.மு.க. விமர்சனம் குறித்து, தி.மு.க.வின் மூத்த பேச்சாளர் வெற்றிகொண் டானிடம் கேட்டோம்.

""நம் கட்சியின் மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தப் போறாங் களாம். அதே நாளில் நாமும் ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து கூட்டம் போட முடி யாதா'' என்று கேட்கிறாரே இளங்கோவன்?
இளங்கோவனுக்கு தைரியமிருந்தால் போடட்டுமே... போட்டுத்தான் பார்க்கட்டுமே! யார் தடுக்கப் போகிறார்கள்? வெறும் வாய்ச் சவடாலாக இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் போட்டு காட்டவேண்டும் இளங்கோவன். பிரதமர் மன்மோகன்சிங்கே, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் வாதங்கள் சரி கிடையாது' என்று பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். பிரதமர், தி.மு.க. வைச் சேர்ந்தவரா? காங்கிரஸ்காரர்தானே! இளங்கோவன் போன்ற மண்டூகங்கள், பிரதமர் என்ன சொல்கிறார்? சோனியாகாந்தி என்ன சொல்கிறார்?ன்னு தெரிந்துகொண்டு பேசவேண்டும். ஊழல் நடக்க வில்லையென்று பிரதமர் சொன்ன பிறகும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை இளங்கோவன் பேசுகிறார் என்றால்... பிரதமரையே கண்டிக்கிறார்னு அர்த்தம்.

""எங்களிடம் ஆலோசிக்காமல் எப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முடிவை எடுத்தீர்கள்னு ஒரு எம்.பி. (டி.ஆர்.பாலு) பாராளுமன்றத்தில் குதிக் கிறார். இதேமாதிரி நாங்களும் கேட்கட்டுமா? தமிழகத் தில் முதலமைச்சர் பதவி மட்டும்தானே இருந்தது. ஆனா, இப்போ துணையெல்லாம் உருவாக்கியிருக் கிறீர்களே... காங்கிரஸை கேட்டா இதை செய்தீர்கள்'' என்று இளங்கோவன் ஆவேசப்பட்டிருக்கிறாரே?

அடே... அடே... பைத்தியக்கார இளங்கோவனே... உனக்கு அரசியலமைப்பும் புரியவில்லை, ஆட்சியமைப்பும் புரியவில்லை. மத்திய சர்க்கார்ங்கிறது தற்போது கூட்டணி ஆட்சி தத்துவத்தில் இயங்குகிறது. தி.மு.க. போன்ற பல கட்சிகளை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார் மன்மோகன்சிங். கூட்டணி ஆட்சியில் தோழமைக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டு, ஆலோசித்து, விவாதித்து... அப்புறம்தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படை யில்தான் தி.மு.க. கேள்வி எழுப்பியது. ஆனா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா நடக்கிறது? இல்லையே... தி.மு.க.வின் தனி ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில், தி.மு.க.வின் கொள்கை முடிவுக்கு காங்கிரஸ்காரரான இந்த இளங்கோவன்கிட்டே எதற்கு கேட்க வேண்டும்?
""ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் வைத்த கோரிக்கையைக்கூட இவர்கள் (தி.மு.க.) ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகெதற்கு இவர்களை நாம் தூக்கி சுமக்க வேண்டும்'' என்று இளங்கோவன் கேட்பதில் என்ன தவறு என கேட்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்

காங்கிரஸ்காரர்கள் ஒரு விஷயத்தை அழுத்த மாக புரிந்து கொள்ள வேண்டும். புத்தி பேதலித் துள்ள இளங்கோவனால் புரிந்துகொள்ள முடியு மான்னு எனக்கு தெரியலை. இருந்தாலும் சொல் கிறேன். காமராஜர் மீது கலைஞருக்கும், கலைஞர் மீது காமராஜருக்கும் இருந்த நட்பு, மரியாதை, பாசம் எல்லாம் ஒரு பொக்கிஷம் மாதிரி. இதனைப் பட்டிய லிட்டால் நூலகத்தில் வைக்கிற அளவுக்கு ஒரு பெரிய புத்தகம்தான் போடவேண்டியதிருக்கும். அப்படிப் பட்ட கலைஞரா, காமராஜர் பெயர் கூடாது என்று சொல்லுவார்? காமராஜருக்கு தி.மு.க.வும் கலைஞ ரும் செய்துள்ள மரியாதையில் 1 சதவீதம் கூட அன்றைய-இன்றைய காங்கிரஸ்காரர்கள் யாரும் செய்தது கிடையாது. பொது மேடைகளில், தி.மு.க.வுக்கு எதிராக தைரியசாலி மாதிரி பேசுகிற இளங்கோவன், சோனியாவை சந்தித்துப் பேசலாமே! ஏன் பேச மறுக் கிறார்? உங்கள் யோக்யதை என்னன்னு சோனியா வுக்கு தெரியும்ங்கிறதினாலதான் இளங்கோ வன் போன்ற "உபரி'களுக்கு அப்பாயிண்ட் மென்ட்டே தரமாட்டேங்கிறார். இந்த உண்மை யெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா
""சமீபத்தில் நடந்த அண்ணா நூற் றாண்டு விழாவில், கலைஞரை பாராட்டி கவிஞர்கள் கவிதை வாசித்தனர். இதனை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசிய இளங் கோவன், "ஒருவரை பாராட்டி பேசுவதற் கென்றே புலவர் கூட்டம் ஒன்று அலையுது. அப்படி புகழ்ந்து பேசுவதை கேட்டு சிலர் ரசிக்கின்றனர்'' என்று நக்கலடிக்கிறாரே?

அரசியலில் ஒருவரை இழித்தும் பழித்தும் பேசி சுயஇன்பம் காண்பதில் அலாதி பிரியம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரை "அரசியல் அரு வருப்பு'' என்று தான் சொல்ல வேண்டும். புலவர்கள் என்பவர் கள் அறிவின் முதிர்ச்சிகள். அவர் கள், தகுதியுள்ள வர்களைத்தான் பாராட்டு வார்கள். இளங்கோவன் போன்ற தற்குறிகளையா பாராட்ட முடியும்? அனைத்து துறைகளிலும் ஆற் றல் மிக்கவரான, சாதித்துக் காட்டியவரான கலை ஞரை பாடுவதில்தான் தங்கள் கவிதைகளுக்குப் பெருமைன்னு உலக கவிஞர்கள் நினைக்கின்றனர். சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆற்றல்மிக்கவ ரான கலைஞருக்கு இணையாக ஒரு காங்கிரஸ்காரரை காட்டுங்களேன். கவிஞர்கள் மட்டுமில்லை... நாங்க கூட பாராட்டுகிறோம். அப்படிப்பட்ட ஒரு ஆளை காட்ட முடியுமா இளங்கோவனால்?
""என்னைத் தோற்கடித்து எனக்கு சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டார்கள்'' என்று தி.மு.க.வை குற்றம் சாட்டுகிறாரே இளங்கோவன்?

தனது தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியா மல் உளறுகிறார் இளங்கோவன். தி.மு.க. மீதும் அதன் தலைமை மீதும் மாசு கற்பிக்கப்பட வேண்டுமென்பதற் காகவே, இப்படிப்பட்ட விஷயத்தை கக்குகிறார். தி.மு.க. வை வசைபாடுகிற காங்கிரஸ்காரர்களை வாக்காளர்கள் மன்னிப்பதில்லை. ஈரோட்டில் நின்றால், யாருடைய தயவு மில்லாமல் ஈஸியாக ஜெயித்து விடுவேன் என டெல்லியில் மல்லுக்கட்டித்தானே அந்த தொகுதியை வாங்கி னார். ஜெயிக்க வேண்டியதுதானே...! இத்தனைக்கும் அவருடைய சொந்த மண் ஈரோடு. அங்கேயே உன்னால் ஜெயிக்க முடியவில்லையென்றால்... உன் யோக்யதை, தராதரம் அந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. தோற்கடித்துவிட்டார்கள். இதில் தி.மு.க. என்ன செய்யும்? அதனால், தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரை பற்றியும் மறைமுகமாக பேசுவதையெல்லாம் தவிர்த்து விட்டு... உருப்படற வழியை இளங்கோவன் பார்ப்பது நல்லது.

அதிரடி - எதிரடி!

பொது மேடைகளில் தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சிப்பதில் சமீபகாலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறார் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். கடந்த 27-ந்தேதி வாழப்பாடியார் நினைவுநாள் அஞ்சலி கூட்டத்தை சென்னை அடையாறில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினர் கதர் சட்டையினர். இதில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், வழக்கம்போல் தனது பாணியில் விளாசித் தள்ளினார். இளங்கோவனின் தி.மு.க. விமர்சனம் குறித்து, தி.மு.க.வின் மூத்த பேச்சாளர் வெற்றிகொண் டானிடம் கேட்டோம்.

""நம் கட்சியின் மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தப் போறாங் களாம். அதே நாளில் நாமும் ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து கூட்டம் போட முடி யாதா'' என்று கேட்கிறாரே இளங்கோவன்?
இளங்கோவனுக்கு தைரியமிருந்தால் போடட்டுமே... போட்டுத்தான் பார்க்கட்டுமே! யார் தடுக்கப் போகிறார்கள்? வெறும் வாய்ச் சவடாலாக இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் போட்டு காட்டவேண்டும் இளங்கோவன். பிரதமர் மன்மோகன்சிங்கே, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் வாதங்கள் சரி கிடையாது' என்று பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். பிரதமர், தி.மு.க. வைச் சேர்ந்தவரா? காங்கிரஸ்காரர்தானே! இளங்கோவன் போன்ற மண்டூகங்கள், பிரதமர் என்ன சொல்கிறார்? சோனியாகாந்தி என்ன சொல்கிறார்?ன்னு தெரிந்துகொண்டு பேசவேண்டும். ஊழல் நடக்க வில்லையென்று பிரதமர் சொன்ன பிறகும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை இளங்கோவன் பேசுகிறார் என்றால்... பிரதமரையே கண்டிக்கிறார்னு அர்த்தம்.

""எங்களிடம் ஆலோசிக்காமல் எப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முடிவை எடுத்தீர்கள்னு ஒரு எம்.பி. (டி.ஆர்.பாலு) பாராளுமன்றத்தில் குதிக் கிறார். இதேமாதிரி நாங்களும் கேட்கட்டுமா? தமிழகத் தில் முதலமைச்சர் பதவி மட்டும்தானே இருந்தது. ஆனா, இப்போ துணையெல்லாம் உருவாக்கியிருக் கிறீர்களே... காங்கிரஸை கேட்டா இதை செய்தீர்கள்'' என்று இளங்கோவன் ஆவேசப்பட்டிருக்கிறாரே?

அடே... அடே... பைத்தியக்கார இளங்கோவனே... உனக்கு அரசியலமைப்பும் புரியவில்லை, ஆட்சியமைப்பும் புரியவில்லை. மத்திய சர்க்கார்ங்கிறது தற்போது கூட்டணி ஆட்சி தத்துவத்தில் இயங்குகிறது. தி.மு.க. போன்ற பல கட்சிகளை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார் மன்மோகன்சிங். கூட்டணி ஆட்சியில் தோழமைக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டு, ஆலோசித்து, விவாதித்து... அப்புறம்தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படை யில்தான் தி.மு.க. கேள்வி எழுப்பியது. ஆனா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா நடக்கிறது? இல்லையே... தி.மு.க.வின் தனி ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில், தி.மு.க.வின் கொள்கை முடிவுக்கு காங்கிரஸ்காரரான இந்த இளங்கோவன்கிட்டே எதற்கு கேட்க வேண்டும்?
""ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் வைத்த கோரிக்கையைக்கூட இவர்கள் (தி.மு.க.) ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகெதற்கு இவர்களை நாம் தூக்கி சுமக்க வேண்டும்'' என்று இளங்கோவன் கேட்பதில் என்ன தவறு என கேட்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்

காங்கிரஸ்காரர்கள் ஒரு விஷயத்தை அழுத்த மாக புரிந்து கொள்ள வேண்டும். புத்தி பேதலித் துள்ள இளங்கோவனால் புரிந்துகொள்ள முடியு மான்னு எனக்கு தெரியலை. இருந்தாலும் சொல் கிறேன். காமராஜர் மீது கலைஞருக்கும், கலைஞர் மீது காமராஜருக்கும் இருந்த நட்பு, மரியாதை, பாசம் எல்லாம் ஒரு பொக்கிஷம் மாதிரி. இதனைப் பட்டிய லிட்டால் நூலகத்தில் வைக்கிற அளவுக்கு ஒரு பெரிய புத்தகம்தான் போடவேண்டியதிருக்கும். அப்படிப் பட்ட கலைஞரா, காமராஜர் பெயர் கூடாது என்று சொல்லுவார்? காமராஜருக்கு தி.மு.க.வும் கலைஞ ரும் செய்துள்ள மரியாதையில் 1 சதவீதம் கூட அன்றைய-இன்றைய காங்கிரஸ்காரர்கள் யாரும் செய்தது கிடையாது. பொது மேடைகளில், தி.மு.க.வுக்கு எதிராக தைரியசாலி மாதிரி பேசுகிற இளங்கோவன், சோனியாவை சந்தித்துப் பேசலாமே! ஏன் பேச மறுக் கிறார்? உங்கள் யோக்யதை என்னன்னு சோனியா வுக்கு தெரியும்ங்கிறதினாலதான் இளங்கோ வன் போன்ற "உபரி'களுக்கு அப்பாயிண்ட் மென்ட்டே தரமாட்டேங்கிறார். இந்த உண்மை யெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா
""சமீபத்தில் நடந்த அண்ணா நூற் றாண்டு விழாவில், கலைஞரை பாராட்டி கவிஞர்கள் கவிதை வாசித்தனர். இதனை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசிய இளங் கோவன், "ஒருவரை பாராட்டி பேசுவதற் கென்றே புலவர் கூட்டம் ஒன்று அலையுது. அப்படி புகழ்ந்து பேசுவதை கேட்டு சிலர் ரசிக்கின்றனர்'' என்று நக்கலடிக்கிறாரே?

அரசியலில் ஒருவரை இழித்தும் பழித்தும் பேசி சுயஇன்பம் காண்பதில் அலாதி பிரியம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரை "அரசியல் அரு வருப்பு'' என்று தான் சொல்ல வேண்டும். புலவர்கள் என்பவர் கள் அறிவின் முதிர்ச்சிகள். அவர் கள், தகுதியுள்ள வர்களைத்தான் பாராட்டு வார்கள். இளங்கோவன் போன்ற தற்குறிகளையா பாராட்ட முடியும்? அனைத்து துறைகளிலும் ஆற் றல் மிக்கவரான, சாதித்துக் காட்டியவரான கலை ஞரை பாடுவதில்தான் தங்கள் கவிதைகளுக்குப் பெருமைன்னு உலக கவிஞர்கள் நினைக்கின்றனர். சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆற்றல்மிக்கவ ரான கலைஞருக்கு இணையாக ஒரு காங்கிரஸ்காரரை காட்டுங்களேன். கவிஞர்கள் மட்டுமில்லை... நாங்க கூட பாராட்டுகிறோம். அப்படிப்பட்ட ஒரு ஆளை காட்ட முடியுமா இளங்கோவனால்?
""என்னைத் தோற்கடித்து எனக்கு சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டார்கள்'' என்று தி.மு.க.வை குற்றம் சாட்டுகிறாரே இளங்கோவன்?

தனது தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியா மல் உளறுகிறார் இளங்கோவன். தி.மு.க. மீதும் அதன் தலைமை மீதும் மாசு கற்பிக்கப்பட வேண்டுமென்பதற் காகவே, இப்படிப்பட்ட விஷயத்தை கக்குகிறார். தி.மு.க. வை வசைபாடுகிற காங்கிரஸ்காரர்களை வாக்காளர்கள் மன்னிப்பதில்லை. ஈரோட்டில் நின்றால், யாருடைய தயவு மில்லாமல் ஈஸியாக ஜெயித்து விடுவேன் என டெல்லியில் மல்லுக்கட்டித்தானே அந்த தொகுதியை வாங்கி னார். ஜெயிக்க வேண்டியதுதானே...! இத்தனைக்கும் அவருடைய சொந்த மண் ஈரோடு. அங்கேயே உன்னால் ஜெயிக்க முடியவில்லையென்றால்... உன் யோக்யதை, தராதரம் அந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. தோற்கடித்துவிட்டார்கள். இதில் தி.மு.க. என்ன செய்யும்? அதனால், தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரை பற்றியும் மறைமுகமாக பேசுவதையெல்லாம் தவிர்த்து விட்டு... உருப்படற வழியை இளங்கோவன் பார்ப்பது நல்லது.

அதிரடி - எதிரடி!

பொது மேடைகளில் தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சிப்பதில் சமீபகாலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறார் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். கடந்த 27-ந்தேதி வாழப்பாடியார் நினைவுநாள் அஞ்சலி கூட்டத்தை சென்னை அடையாறில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினர் கதர் சட்டையினர். இதில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், வழக்கம்போல் தனது பாணியில் விளாசித் தள்ளினார். இளங்கோவனின் தி.மு.க. விமர்சனம் குறித்து, தி.மு.க.வின் மூத்த பேச்சாளர் வெற்றிகொண் டானிடம் கேட்டோம்.

""நம் கட்சியின் மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தப் போறாங் களாம். அதே நாளில் நாமும் ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து கூட்டம் போட முடி யாதா'' என்று கேட்கிறாரே இளங்கோவன்?
இளங்கோவனுக்கு தைரியமிருந்தால் போடட்டுமே... போட்டுத்தான் பார்க்கட்டுமே! யார் தடுக்கப் போகிறார்கள்? வெறும் வாய்ச் சவடாலாக இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் போட்டு காட்டவேண்டும் இளங்கோவன். பிரதமர் மன்மோகன்சிங்கே, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் வாதங்கள் சரி கிடையாது' என்று பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். பிரதமர், தி.மு.க. வைச் சேர்ந்தவரா? காங்கிரஸ்காரர்தானே! இளங்கோவன் போன்ற மண்டூகங்கள், பிரதமர் என்ன சொல்கிறார்? சோனியாகாந்தி என்ன சொல்கிறார்?ன்னு தெரிந்துகொண்டு பேசவேண்டும். ஊழல் நடக்க வில்லையென்று பிரதமர் சொன்ன பிறகும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை இளங்கோவன் பேசுகிறார் என்றால்... பிரதமரையே கண்டிக்கிறார்னு அர்த்தம்.

""எங்களிடம் ஆலோசிக்காமல் எப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முடிவை எடுத்தீர்கள்னு ஒரு எம்.பி. (டி.ஆர்.பாலு) பாராளுமன்றத்தில் குதிக் கிறார். இதேமாதிரி நாங்களும் கேட்கட்டுமா? தமிழகத் தில் முதலமைச்சர் பதவி மட்டும்தானே இருந்தது. ஆனா, இப்போ துணையெல்லாம் உருவாக்கியிருக் கிறீர்களே... காங்கிரஸை கேட்டா இதை செய்தீர்கள்'' என்று இளங்கோவன் ஆவேசப்பட்டிருக்கிறாரே?

அடே... அடே... பைத்தியக்கார இளங்கோவனே... உனக்கு அரசியலமைப்பும் புரியவில்லை, ஆட்சியமைப்பும் புரியவில்லை. மத்திய சர்க்கார்ங்கிறது தற்போது கூட்டணி ஆட்சி தத்துவத்தில் இயங்குகிறது. தி.மு.க. போன்ற பல கட்சிகளை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார் மன்மோகன்சிங். கூட்டணி ஆட்சியில் தோழமைக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டு, ஆலோசித்து, விவாதித்து... அப்புறம்தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படை யில்தான் தி.மு.க. கேள்வி எழுப்பியது. ஆனா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா நடக்கிறது? இல்லையே... தி.மு.க.வின் தனி ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில், தி.மு.க.வின் கொள்கை முடிவுக்கு காங்கிரஸ்காரரான இந்த இளங்கோவன்கிட்டே எதற்கு கேட்க வேண்டும்?
""ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் வைத்த கோரிக்கையைக்கூட இவர்கள் (தி.மு.க.) ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகெதற்கு இவர்களை நாம் தூக்கி சுமக்க வேண்டும்'' என்று இளங்கோவன் கேட்பதில் என்ன தவறு என கேட்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்

காங்கிரஸ்காரர்கள் ஒரு விஷயத்தை அழுத்த மாக புரிந்து கொள்ள வேண்டும். புத்தி பேதலித் துள்ள இளங்கோவனால் புரிந்துகொள்ள முடியு மான்னு எனக்கு தெரியலை. இருந்தாலும் சொல் கிறேன். காமராஜர் மீது கலைஞருக்கும், கலைஞர் மீது காமராஜருக்கும் இருந்த நட்பு, மரியாதை, பாசம் எல்லாம் ஒரு பொக்கிஷம் மாதிரி. இதனைப் பட்டிய லிட்டால் நூலகத்தில் வைக்கிற அளவுக்கு ஒரு பெரிய புத்தகம்தான் போடவேண்டியதிருக்கும். அப்படிப் பட்ட கலைஞரா, காமராஜர் பெயர் கூடாது என்று சொல்லுவார்? காமராஜருக்கு தி.மு.க.வும் கலைஞ ரும் செய்துள்ள மரியாதையில் 1 சதவீதம் கூட அன்றைய-இன்றைய காங்கிரஸ்காரர்கள் யாரும் செய்தது கிடையாது. பொது மேடைகளில், தி.மு.க.வுக்கு எதிராக தைரியசாலி மாதிரி பேசுகிற இளங்கோவன், சோனியாவை சந்தித்துப் பேசலாமே! ஏன் பேச மறுக் கிறார்? உங்கள் யோக்யதை என்னன்னு சோனியா வுக்கு தெரியும்ங்கிறதினாலதான் இளங்கோ வன் போன்ற "உபரி'களுக்கு அப்பாயிண்ட் மென்ட்டே தரமாட்டேங்கிறார். இந்த உண்மை யெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா
""சமீபத்தில் நடந்த அண்ணா நூற் றாண்டு விழாவில், கலைஞரை பாராட்டி கவிஞர்கள் கவிதை வாசித்தனர். இதனை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசிய இளங் கோவன், "ஒருவரை பாராட்டி பேசுவதற் கென்றே புலவர் கூட்டம் ஒன்று அலையுது. அப்படி புகழ்ந்து பேசுவதை கேட்டு சிலர் ரசிக்கின்றனர்'' என்று நக்கலடிக்கிறாரே?

அரசியலில் ஒருவரை இழித்தும் பழித்தும் பேசி சுயஇன்பம் காண்பதில் அலாதி பிரியம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரை "அரசியல் அரு வருப்பு'' என்று தான் சொல்ல வேண்டும். புலவர்கள் என்பவர் கள் அறிவின் முதிர்ச்சிகள். அவர் கள், தகுதியுள்ள வர்களைத்தான் பாராட்டு வார்கள். இளங்கோவன் போன்ற தற்குறிகளையா பாராட்ட முடியும்? அனைத்து துறைகளிலும் ஆற் றல் மிக்கவரான, சாதித்துக் காட்டியவரான கலை ஞரை பாடுவதில்தான் தங்கள் கவிதைகளுக்குப் பெருமைன்னு உலக கவிஞர்கள் நினைக்கின்றனர். சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆற்றல்மிக்கவ ரான கலைஞருக்கு இணையாக ஒரு காங்கிரஸ்காரரை காட்டுங்களேன். கவிஞர்கள் மட்டுமில்லை... நாங்க கூட பாராட்டுகிறோம். அப்படிப்பட்ட ஒரு ஆளை காட்ட முடியுமா இளங்கோவனால்?
""என்னைத் தோற்கடித்து எனக்கு சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டார்கள்'' என்று தி.மு.க.வை குற்றம் சாட்டுகிறாரே இளங்கோவன்?

தனது தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியா மல் உளறுகிறார் இளங்கோவன். தி.மு.க. மீதும் அதன் தலைமை மீதும் மாசு கற்பிக்கப்பட வேண்டுமென்பதற் காகவே, இப்படிப்பட்ட விஷயத்தை கக்குகிறார். தி.மு.க. வை வசைபாடுகிற காங்கிரஸ்காரர்களை வாக்காளர்கள் மன்னிப்பதில்லை. ஈரோட்டில் நின்றால், யாருடைய தயவு மில்லாமல் ஈஸியாக ஜெயித்து விடுவேன் என டெல்லியில் மல்லுக்கட்டித்தானே அந்த தொகுதியை வாங்கி னார். ஜெயிக்க வேண்டியதுதானே...! இத்தனைக்கும் அவருடைய சொந்த மண் ஈரோடு. அங்கேயே உன்னால் ஜெயிக்க முடியவில்லையென்றால்... உன் யோக்யதை, தராதரம் அந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. தோற்கடித்துவிட்டார்கள். இதில் தி.மு.க. என்ன செய்யும்? அதனால், தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரை பற்றியும் மறைமுகமாக பேசுவதையெல்லாம் தவிர்த்து விட்டு... உருப்படற வழியை இளங்கோவன் பார்ப்பது நல்லது.

Friday, October 30, 2009

Tigers bought 42% of Telecom shares – KP reveals

It has been revealed that tiger organization has invested money to buy 42% shares from Sri Lanka Telecom through Maxis in Malaysia. Kumaran Pathmanathan (KP) has admitted that the investment to buy shares from Telecom was done with the intention of taking the national communication network under the tiger organization.
51.23% shares of Sri Lanka Telecom are with the government. On 1st April, 2008 Maxis bought 42% of the shares of Sri Lanka Telecom spending Rs.320 billion. A head of a telecommunication sector and his brother had mediated in the deal. Maxis had agreed to pay them Rs.1 billion for their mediation. However, when two journalists from a national newspaper joined in that agreement had fallen apart. As we have mentioned earlier the chief executive officer of Sri Lanka Telecom who draws a salary of Rs.13 million has been appointed by Maxis. According to internal sources in Sri Lanka Telecom this person who doesn’t have any qualifications is carrying out a maneuver to grab the powers of the present Chairman of Sri Lanka Telecom as well.

Tigers bought 42% of Telecom shares – KP reveals

It has been revealed that tiger organization has invested money to buy 42% shares from Sri Lanka Telecom through Maxis in Malaysia. Kumaran Pathmanathan (KP) has admitted that the investment to buy shares from Telecom was done with the intention of taking the national communication network under the tiger organization.
51.23% shares of Sri Lanka Telecom are with the government. On 1st April, 2008 Maxis bought 42% of the shares of Sri Lanka Telecom spending Rs.320 billion. A head of a telecommunication sector and his brother had mediated in the deal. Maxis had agreed to pay them Rs.1 billion for their mediation. However, when two journalists from a national newspaper joined in that agreement had fallen apart. As we have mentioned earlier the chief executive officer of Sri Lanka Telecom who draws a salary of Rs.13 million has been appointed by Maxis. According to internal sources in Sri Lanka Telecom this person who doesn’t have any qualifications is carrying out a maneuver to grab the powers of the present Chairman of Sri Lanka Telecom as well.

Tigers bought 42% of Telecom shares – KP reveals

It has been revealed that tiger organization has invested money to buy 42% shares from Sri Lanka Telecom through Maxis in Malaysia. Kumaran Pathmanathan (KP) has admitted that the investment to buy shares from Telecom was done with the intention of taking the national communication network under the tiger organization.
51.23% shares of Sri Lanka Telecom are with the government. On 1st April, 2008 Maxis bought 42% of the shares of Sri Lanka Telecom spending Rs.320 billion. A head of a telecommunication sector and his brother had mediated in the deal. Maxis had agreed to pay them Rs.1 billion for their mediation. However, when two journalists from a national newspaper joined in that agreement had fallen apart. As we have mentioned earlier the chief executive officer of Sri Lanka Telecom who draws a salary of Rs.13 million has been appointed by Maxis. According to internal sources in Sri Lanka Telecom this person who doesn’t have any qualifications is carrying out a maneuver to grab the powers of the present Chairman of Sri Lanka Telecom as well.

Tigers bought 42% of Telecom shares – KP reveals

It has been revealed that tiger organization has invested money to buy 42% shares from Sri Lanka Telecom through Maxis in Malaysia. Kumaran Pathmanathan (KP) has admitted that the investment to buy shares from Telecom was done with the intention of taking the national communication network under the tiger organization.
51.23% shares of Sri Lanka Telecom are with the government. On 1st April, 2008 Maxis bought 42% of the shares of Sri Lanka Telecom spending Rs.320 billion. A head of a telecommunication sector and his brother had mediated in the deal. Maxis had agreed to pay them Rs.1 billion for their mediation. However, when two journalists from a national newspaper joined in that agreement had fallen apart. As we have mentioned earlier the chief executive officer of Sri Lanka Telecom who draws a salary of Rs.13 million has been appointed by Maxis. According to internal sources in Sri Lanka Telecom this person who doesn’t have any qualifications is carrying out a maneuver to grab the powers of the present Chairman of Sri Lanka Telecom as well.