Wednesday, October 28, 2009

இந்திய-சீன எல்லைப்பிரச்சினையைவிடவும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஊடகங்கள் எதிர்பார்ப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிய பதில்களைத்தான் என்பது தாய்லாந்தில் ஏசியான் மாநாட்டில் அவர் கலந்துகொண்டபோது இந்திய செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளிலிருந்தே வெளிப்பட்டது. தேசிய சேனல்கள் தரும் இந்த முக்கியத்துவத்தின் பின்னணியில் அரசியல் அதிகாரப் போட்டியும், பெரும் பிசினஸ் போட்டியும் இருப்பதை டெல்லி வட்டாரங்கள் மிகத் தெளிவாக விவரிக்கின்றன.


ஸ்பெக்ட்ரம் ஏகபோகம்

தொலைத்தொடர்புக்கு அத்தியாவசியமான ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் வான்வெளி முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இவற்றை யார் பயன்படுத்துவது என்ற உரிமத்தை வழங்கும் அதிகாரம் கொண்டது மத்திய தொலைத்தொடர்புத்துறை. ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி, இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துக் காத்திருந்தன. ஆனால், யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்தினார்.நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் பெருமளவு ஸ்பெக்ட்ரம் இருப்பதையும் அதிலிருந்து செல் வாக்கு மிக்க ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற்றிருப்ப தையும் மற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் ஆ.ராசாவுக்குத் தெரிய வந்தது.


மக்கள் நலனை யோசித்த மந்திரி


ஏகபோகமாக ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் போக, மிகுதியாக உள்ள ஸ்பெக்ட்ரமை, விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் வியாபார போட்டி உருவாகும். இந்தப் போட்டியினால், செல்போன் அழைப்புகளுக் கான கட்டணங்களை ஒன்றுக்கொன்று குறைத்து அறிவிக்கும். இது செல்போனை அதிகளவில் பயன் படுத்தும் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆ.ராசாவின் சிந்தனை.இதுகுறித்து தனது துறையின் அதிகாரி களிடம் ஆலோசித்தார் ஆ.ராசா. அதி காரிகளோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நீங்கள் இறங்கினால் உங்களுக்கு பல பிரச்சினைகள் உருவாகும். இப் போது இருப்பதுபோலவே இருந்து விட்டுப்போகட்டும் என அக்கறை யுடனும் ஒருவித எச்சரிக்கை சமிக்ஞை யுடனும் தெரிவித்தனர். பயன்படுத்தப் படாமல் இருக்கும் அலைக்கற்றைகளை முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏன் எச்சரிக்கிறார் கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார் அமைச்சர். ராட்சஸ கால்களுடன் பெரும் உருவமெடுத்து நிற்கும் பிசினஸ் பின்னணி அவருக்குத் தெரிய வந்தது.


நம்பர் ஒன் கம்பெனியின் சபதம்


இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் நம்பர் ஒன் இடத்தைத் தொடக்கத்திலேயே பெற்றிருந்தது ஏர்டெல் நிறுவனம். ஸ்பெக்ட்ரமை புதிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கினால், ஏற்கனவே போட்டா போட்டியில் உள்ள செல்போன் களத்தில் கடும் போட்டிகள் உருவாகும் என மிரண்டார் ஏர்டெல் நிறுவனத்தை நடத்தும் பாரதி டெலிகம்யூனிகேஷனின் ஓனர் சுனில் மித்தல். அதனால், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் தனது செல்வாக்கான கரங்களை நுழைத்து, புதிதாக எந்த நிறுவனமும் அலைக்கற்றைகளைப் பெற முடியாதபடி தடைகளை உருவாக்கியிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகள் முதல் உயர்மட்டம் வரை அவருக்கு ஆதரவாகவே இருந்துவந்தது.தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப் பேற்றதும் அவரிடமும் தனது செல்வாக்குக் கரத்தை நீட்டும் எண்ணத்துடன் சந்தித்தார் சுனில் மித்தல். வேறு கம்பெனிகளுக்கு ஸ்பெக்டரமை ஒதுக்காதீர்கள் என அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க, ஆ.ராசா கோபமாகி, சுனில் மித்தலுக்கு சூடான பதில் கொடுத்துள்ளார். தனது இத்தனைகால முயற்சிகள் முறிந்துபோகும் என்ற பதற்றத்துடன் வெளியே வந்த மித்தல், ராசாவை இந்தத் துறையிலிருந்தும் மத்திய கேபினட்டிலிருந்தும் தூக்காமல் விடமாட்டேன் என சபதம் செய்தார். அதற்கான லாபியிலும் தீவிரமானார்.





அமைச்சர் ஆ.ராசா தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. ஏர்டெல்லுக்குப் போட்டியாக பல நிறுவனங்கள் செல்போன் கம்யூனிகேஷனுக்குள் வந்தன. இதன்காரணமாக, வியாபாரப்போட்டி உருவாகி, கட்டணங்கள் குறைந்தன. போட்டிக்களத்தை விரும்பாத ஏர்டெல்லின் சுனில் மித்தல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு என இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்கினார். அமைச்சர் ஆ.ராசாவோ, பிரதமர் தலைமையிலான கேபினட் கூட்டத்தின் முடிவு, நிதியமைச்சரின் ஒப்புதல் ஆகியவற்றின் பேரிலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்றது என்பதை தெளிவாக்க, இது தொடர்பான விவாதங்களை எழுப்பின எதிர்க்கட்சிகள். எல்லாக் கேள்விகளுக்கும் ஆ.ராசா விளக்கமளித்தபடியே இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தன. ஆனாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ஊடகங்கள் வாயிலாக ஆ.ராசாவுக்கெதிரானப் பிரச்சாரங்களை மித்தல் தரப்பு மேற்கொண்டபோதும், தொலைத்தொடர்புத் துறைக்கு அவரே மீண்டும் கேபினட் அமைச்சரானார்.சபதம் நிறைவேறாத நிலையில், வியாபாரத்தையாவது பெருக்கலாம் என்ற முடிவில் தென்னாப்பிரிக்காவின் எம்.டி.என் கம்பெனி பங்குகளை வாங்கி பாரதி டெலிகம்யூனிகேஷனை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார் மித்தல். இதற்கு இந்தியாவின் மும்பை ஸ்டாக் எக்சேஞ்சிலும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் மித்தலின் நிறுவனம் இடம் பிடிக்க வேண்டும். இது இந்திய பங்கு வர்த்தக விதிகளுக்கு முரணானது என்பதால், எம்.டி.என். நிறுவனத்திற்குள் நுழைவதற்கு விதிகள் இடம் தரவில்லை. இதனால் மித்தலின் முயற்சியும் வெற்றிபெற வில்லை. தனது முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால், போட்டிக் கம்பெனிகளுக்கு இடம் கொடுத்த ஆ.ராசா மீதான கோபம் மித்தலுக்கு அதிகமானது என்கிறது பிசினஸ் வட்டாரம்
இந்திய-சீன எல்லைப்பிரச்சினையைவிடவும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஊடகங்கள் எதிர்பார்ப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிய பதில்களைத்தான் என்பது தாய்லாந்தில் ஏசியான் மாநாட்டில் அவர் கலந்துகொண்டபோது இந்திய செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளிலிருந்தே வெளிப்பட்டது. தேசிய சேனல்கள் தரும் இந்த முக்கியத்துவத்தின் பின்னணியில் அரசியல் அதிகாரப் போட்டியும், பெரும் பிசினஸ் போட்டியும் இருப்பதை டெல்லி வட்டாரங்கள் மிகத் தெளிவாக விவரிக்கின்றன.


ஸ்பெக்ட்ரம் ஏகபோகம்

தொலைத்தொடர்புக்கு அத்தியாவசியமான ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் வான்வெளி முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இவற்றை யார் பயன்படுத்துவது என்ற உரிமத்தை வழங்கும் அதிகாரம் கொண்டது மத்திய தொலைத்தொடர்புத்துறை. ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி, இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துக் காத்திருந்தன. ஆனால், யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்தினார்.நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் பெருமளவு ஸ்பெக்ட்ரம் இருப்பதையும் அதிலிருந்து செல் வாக்கு மிக்க ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற்றிருப்ப தையும் மற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் ஆ.ராசாவுக்குத் தெரிய வந்தது.


மக்கள் நலனை யோசித்த மந்திரி


ஏகபோகமாக ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் போக, மிகுதியாக உள்ள ஸ்பெக்ட்ரமை, விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் வியாபார போட்டி உருவாகும். இந்தப் போட்டியினால், செல்போன் அழைப்புகளுக் கான கட்டணங்களை ஒன்றுக்கொன்று குறைத்து அறிவிக்கும். இது செல்போனை அதிகளவில் பயன் படுத்தும் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆ.ராசாவின் சிந்தனை.இதுகுறித்து தனது துறையின் அதிகாரி களிடம் ஆலோசித்தார் ஆ.ராசா. அதி காரிகளோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நீங்கள் இறங்கினால் உங்களுக்கு பல பிரச்சினைகள் உருவாகும். இப் போது இருப்பதுபோலவே இருந்து விட்டுப்போகட்டும் என அக்கறை யுடனும் ஒருவித எச்சரிக்கை சமிக்ஞை யுடனும் தெரிவித்தனர். பயன்படுத்தப் படாமல் இருக்கும் அலைக்கற்றைகளை முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏன் எச்சரிக்கிறார் கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார் அமைச்சர். ராட்சஸ கால்களுடன் பெரும் உருவமெடுத்து நிற்கும் பிசினஸ் பின்னணி அவருக்குத் தெரிய வந்தது.


நம்பர் ஒன் கம்பெனியின் சபதம்


இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் நம்பர் ஒன் இடத்தைத் தொடக்கத்திலேயே பெற்றிருந்தது ஏர்டெல் நிறுவனம். ஸ்பெக்ட்ரமை புதிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கினால், ஏற்கனவே போட்டா போட்டியில் உள்ள செல்போன் களத்தில் கடும் போட்டிகள் உருவாகும் என மிரண்டார் ஏர்டெல் நிறுவனத்தை நடத்தும் பாரதி டெலிகம்யூனிகேஷனின் ஓனர் சுனில் மித்தல். அதனால், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் தனது செல்வாக்கான கரங்களை நுழைத்து, புதிதாக எந்த நிறுவனமும் அலைக்கற்றைகளைப் பெற முடியாதபடி தடைகளை உருவாக்கியிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகள் முதல் உயர்மட்டம் வரை அவருக்கு ஆதரவாகவே இருந்துவந்தது.தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப் பேற்றதும் அவரிடமும் தனது செல்வாக்குக் கரத்தை நீட்டும் எண்ணத்துடன் சந்தித்தார் சுனில் மித்தல். வேறு கம்பெனிகளுக்கு ஸ்பெக்டரமை ஒதுக்காதீர்கள் என அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க, ஆ.ராசா கோபமாகி, சுனில் மித்தலுக்கு சூடான பதில் கொடுத்துள்ளார். தனது இத்தனைகால முயற்சிகள் முறிந்துபோகும் என்ற பதற்றத்துடன் வெளியே வந்த மித்தல், ராசாவை இந்தத் துறையிலிருந்தும் மத்திய கேபினட்டிலிருந்தும் தூக்காமல் விடமாட்டேன் என சபதம் செய்தார். அதற்கான லாபியிலும் தீவிரமானார்.





அமைச்சர் ஆ.ராசா தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. ஏர்டெல்லுக்குப் போட்டியாக பல நிறுவனங்கள் செல்போன் கம்யூனிகேஷனுக்குள் வந்தன. இதன்காரணமாக, வியாபாரப்போட்டி உருவாகி, கட்டணங்கள் குறைந்தன. போட்டிக்களத்தை விரும்பாத ஏர்டெல்லின் சுனில் மித்தல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு என இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்கினார். அமைச்சர் ஆ.ராசாவோ, பிரதமர் தலைமையிலான கேபினட் கூட்டத்தின் முடிவு, நிதியமைச்சரின் ஒப்புதல் ஆகியவற்றின் பேரிலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்றது என்பதை தெளிவாக்க, இது தொடர்பான விவாதங்களை எழுப்பின எதிர்க்கட்சிகள். எல்லாக் கேள்விகளுக்கும் ஆ.ராசா விளக்கமளித்தபடியே இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தன. ஆனாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ஊடகங்கள் வாயிலாக ஆ.ராசாவுக்கெதிரானப் பிரச்சாரங்களை மித்தல் தரப்பு மேற்கொண்டபோதும், தொலைத்தொடர்புத் துறைக்கு அவரே மீண்டும் கேபினட் அமைச்சரானார்.சபதம் நிறைவேறாத நிலையில், வியாபாரத்தையாவது பெருக்கலாம் என்ற முடிவில் தென்னாப்பிரிக்காவின் எம்.டி.என் கம்பெனி பங்குகளை வாங்கி பாரதி டெலிகம்யூனிகேஷனை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார் மித்தல். இதற்கு இந்தியாவின் மும்பை ஸ்டாக் எக்சேஞ்சிலும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் மித்தலின் நிறுவனம் இடம் பிடிக்க வேண்டும். இது இந்திய பங்கு வர்த்தக விதிகளுக்கு முரணானது என்பதால், எம்.டி.என். நிறுவனத்திற்குள் நுழைவதற்கு விதிகள் இடம் தரவில்லை. இதனால் மித்தலின் முயற்சியும் வெற்றிபெற வில்லை. தனது முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால், போட்டிக் கம்பெனிகளுக்கு இடம் கொடுத்த ஆ.ராசா மீதான கோபம் மித்தலுக்கு அதிகமானது என்கிறது பிசினஸ் வட்டாரம்
இந்திய-சீன எல்லைப்பிரச்சினையைவிடவும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஊடகங்கள் எதிர்பார்ப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிய பதில்களைத்தான் என்பது தாய்லாந்தில் ஏசியான் மாநாட்டில் அவர் கலந்துகொண்டபோது இந்திய செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளிலிருந்தே வெளிப்பட்டது. தேசிய சேனல்கள் தரும் இந்த முக்கியத்துவத்தின் பின்னணியில் அரசியல் அதிகாரப் போட்டியும், பெரும் பிசினஸ் போட்டியும் இருப்பதை டெல்லி வட்டாரங்கள் மிகத் தெளிவாக விவரிக்கின்றன.


ஸ்பெக்ட்ரம் ஏகபோகம்

தொலைத்தொடர்புக்கு அத்தியாவசியமான ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் வான்வெளி முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இவற்றை யார் பயன்படுத்துவது என்ற உரிமத்தை வழங்கும் அதிகாரம் கொண்டது மத்திய தொலைத்தொடர்புத்துறை. ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி, இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துக் காத்திருந்தன. ஆனால், யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்தினார்.நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் பெருமளவு ஸ்பெக்ட்ரம் இருப்பதையும் அதிலிருந்து செல் வாக்கு மிக்க ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற்றிருப்ப தையும் மற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் ஆ.ராசாவுக்குத் தெரிய வந்தது.


மக்கள் நலனை யோசித்த மந்திரி


ஏகபோகமாக ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் போக, மிகுதியாக உள்ள ஸ்பெக்ட்ரமை, விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் வியாபார போட்டி உருவாகும். இந்தப் போட்டியினால், செல்போன் அழைப்புகளுக் கான கட்டணங்களை ஒன்றுக்கொன்று குறைத்து அறிவிக்கும். இது செல்போனை அதிகளவில் பயன் படுத்தும் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆ.ராசாவின் சிந்தனை.இதுகுறித்து தனது துறையின் அதிகாரி களிடம் ஆலோசித்தார் ஆ.ராசா. அதி காரிகளோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நீங்கள் இறங்கினால் உங்களுக்கு பல பிரச்சினைகள் உருவாகும். இப் போது இருப்பதுபோலவே இருந்து விட்டுப்போகட்டும் என அக்கறை யுடனும் ஒருவித எச்சரிக்கை சமிக்ஞை யுடனும் தெரிவித்தனர். பயன்படுத்தப் படாமல் இருக்கும் அலைக்கற்றைகளை முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏன் எச்சரிக்கிறார் கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார் அமைச்சர். ராட்சஸ கால்களுடன் பெரும் உருவமெடுத்து நிற்கும் பிசினஸ் பின்னணி அவருக்குத் தெரிய வந்தது.


நம்பர் ஒன் கம்பெனியின் சபதம்


இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் நம்பர் ஒன் இடத்தைத் தொடக்கத்திலேயே பெற்றிருந்தது ஏர்டெல் நிறுவனம். ஸ்பெக்ட்ரமை புதிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கினால், ஏற்கனவே போட்டா போட்டியில் உள்ள செல்போன் களத்தில் கடும் போட்டிகள் உருவாகும் என மிரண்டார் ஏர்டெல் நிறுவனத்தை நடத்தும் பாரதி டெலிகம்யூனிகேஷனின் ஓனர் சுனில் மித்தல். அதனால், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் தனது செல்வாக்கான கரங்களை நுழைத்து, புதிதாக எந்த நிறுவனமும் அலைக்கற்றைகளைப் பெற முடியாதபடி தடைகளை உருவாக்கியிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகள் முதல் உயர்மட்டம் வரை அவருக்கு ஆதரவாகவே இருந்துவந்தது.தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப் பேற்றதும் அவரிடமும் தனது செல்வாக்குக் கரத்தை நீட்டும் எண்ணத்துடன் சந்தித்தார் சுனில் மித்தல். வேறு கம்பெனிகளுக்கு ஸ்பெக்டரமை ஒதுக்காதீர்கள் என அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க, ஆ.ராசா கோபமாகி, சுனில் மித்தலுக்கு சூடான பதில் கொடுத்துள்ளார். தனது இத்தனைகால முயற்சிகள் முறிந்துபோகும் என்ற பதற்றத்துடன் வெளியே வந்த மித்தல், ராசாவை இந்தத் துறையிலிருந்தும் மத்திய கேபினட்டிலிருந்தும் தூக்காமல் விடமாட்டேன் என சபதம் செய்தார். அதற்கான லாபியிலும் தீவிரமானார்.





அமைச்சர் ஆ.ராசா தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. ஏர்டெல்லுக்குப் போட்டியாக பல நிறுவனங்கள் செல்போன் கம்யூனிகேஷனுக்குள் வந்தன. இதன்காரணமாக, வியாபாரப்போட்டி உருவாகி, கட்டணங்கள் குறைந்தன. போட்டிக்களத்தை விரும்பாத ஏர்டெல்லின் சுனில் மித்தல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு என இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்கினார். அமைச்சர் ஆ.ராசாவோ, பிரதமர் தலைமையிலான கேபினட் கூட்டத்தின் முடிவு, நிதியமைச்சரின் ஒப்புதல் ஆகியவற்றின் பேரிலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்றது என்பதை தெளிவாக்க, இது தொடர்பான விவாதங்களை எழுப்பின எதிர்க்கட்சிகள். எல்லாக் கேள்விகளுக்கும் ஆ.ராசா விளக்கமளித்தபடியே இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தன. ஆனாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ஊடகங்கள் வாயிலாக ஆ.ராசாவுக்கெதிரானப் பிரச்சாரங்களை மித்தல் தரப்பு மேற்கொண்டபோதும், தொலைத்தொடர்புத் துறைக்கு அவரே மீண்டும் கேபினட் அமைச்சரானார்.சபதம் நிறைவேறாத நிலையில், வியாபாரத்தையாவது பெருக்கலாம் என்ற முடிவில் தென்னாப்பிரிக்காவின் எம்.டி.என் கம்பெனி பங்குகளை வாங்கி பாரதி டெலிகம்யூனிகேஷனை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார் மித்தல். இதற்கு இந்தியாவின் மும்பை ஸ்டாக் எக்சேஞ்சிலும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் மித்தலின் நிறுவனம் இடம் பிடிக்க வேண்டும். இது இந்திய பங்கு வர்த்தக விதிகளுக்கு முரணானது என்பதால், எம்.டி.என். நிறுவனத்திற்குள் நுழைவதற்கு விதிகள் இடம் தரவில்லை. இதனால் மித்தலின் முயற்சியும் வெற்றிபெற வில்லை. தனது முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால், போட்டிக் கம்பெனிகளுக்கு இடம் கொடுத்த ஆ.ராசா மீதான கோபம் மித்தலுக்கு அதிகமானது என்கிறது பிசினஸ் வட்டாரம்
இந்திய-சீன எல்லைப்பிரச்சினையைவிடவும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஊடகங்கள் எதிர்பார்ப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிய பதில்களைத்தான் என்பது தாய்லாந்தில் ஏசியான் மாநாட்டில் அவர் கலந்துகொண்டபோது இந்திய செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளிலிருந்தே வெளிப்பட்டது. தேசிய சேனல்கள் தரும் இந்த முக்கியத்துவத்தின் பின்னணியில் அரசியல் அதிகாரப் போட்டியும், பெரும் பிசினஸ் போட்டியும் இருப்பதை டெல்லி வட்டாரங்கள் மிகத் தெளிவாக விவரிக்கின்றன.


ஸ்பெக்ட்ரம் ஏகபோகம்

தொலைத்தொடர்புக்கு அத்தியாவசியமான ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் வான்வெளி முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இவற்றை யார் பயன்படுத்துவது என்ற உரிமத்தை வழங்கும் அதிகாரம் கொண்டது மத்திய தொலைத்தொடர்புத்துறை. ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி, இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துக் காத்திருந்தன. ஆனால், யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்தினார்.நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் பெருமளவு ஸ்பெக்ட்ரம் இருப்பதையும் அதிலிருந்து செல் வாக்கு மிக்க ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற்றிருப்ப தையும் மற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் ஆ.ராசாவுக்குத் தெரிய வந்தது.


மக்கள் நலனை யோசித்த மந்திரி


ஏகபோகமாக ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் போக, மிகுதியாக உள்ள ஸ்பெக்ட்ரமை, விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் வியாபார போட்டி உருவாகும். இந்தப் போட்டியினால், செல்போன் அழைப்புகளுக் கான கட்டணங்களை ஒன்றுக்கொன்று குறைத்து அறிவிக்கும். இது செல்போனை அதிகளவில் பயன் படுத்தும் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆ.ராசாவின் சிந்தனை.இதுகுறித்து தனது துறையின் அதிகாரி களிடம் ஆலோசித்தார் ஆ.ராசா. அதி காரிகளோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நீங்கள் இறங்கினால் உங்களுக்கு பல பிரச்சினைகள் உருவாகும். இப் போது இருப்பதுபோலவே இருந்து விட்டுப்போகட்டும் என அக்கறை யுடனும் ஒருவித எச்சரிக்கை சமிக்ஞை யுடனும் தெரிவித்தனர். பயன்படுத்தப் படாமல் இருக்கும் அலைக்கற்றைகளை முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏன் எச்சரிக்கிறார் கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார் அமைச்சர். ராட்சஸ கால்களுடன் பெரும் உருவமெடுத்து நிற்கும் பிசினஸ் பின்னணி அவருக்குத் தெரிய வந்தது.


நம்பர் ஒன் கம்பெனியின் சபதம்


இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் நம்பர் ஒன் இடத்தைத் தொடக்கத்திலேயே பெற்றிருந்தது ஏர்டெல் நிறுவனம். ஸ்பெக்ட்ரமை புதிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கினால், ஏற்கனவே போட்டா போட்டியில் உள்ள செல்போன் களத்தில் கடும் போட்டிகள் உருவாகும் என மிரண்டார் ஏர்டெல் நிறுவனத்தை நடத்தும் பாரதி டெலிகம்யூனிகேஷனின் ஓனர் சுனில் மித்தல். அதனால், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் தனது செல்வாக்கான கரங்களை நுழைத்து, புதிதாக எந்த நிறுவனமும் அலைக்கற்றைகளைப் பெற முடியாதபடி தடைகளை உருவாக்கியிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகள் முதல் உயர்மட்டம் வரை அவருக்கு ஆதரவாகவே இருந்துவந்தது.தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப் பேற்றதும் அவரிடமும் தனது செல்வாக்குக் கரத்தை நீட்டும் எண்ணத்துடன் சந்தித்தார் சுனில் மித்தல். வேறு கம்பெனிகளுக்கு ஸ்பெக்டரமை ஒதுக்காதீர்கள் என அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க, ஆ.ராசா கோபமாகி, சுனில் மித்தலுக்கு சூடான பதில் கொடுத்துள்ளார். தனது இத்தனைகால முயற்சிகள் முறிந்துபோகும் என்ற பதற்றத்துடன் வெளியே வந்த மித்தல், ராசாவை இந்தத் துறையிலிருந்தும் மத்திய கேபினட்டிலிருந்தும் தூக்காமல் விடமாட்டேன் என சபதம் செய்தார். அதற்கான லாபியிலும் தீவிரமானார்.





அமைச்சர் ஆ.ராசா தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. ஏர்டெல்லுக்குப் போட்டியாக பல நிறுவனங்கள் செல்போன் கம்யூனிகேஷனுக்குள் வந்தன. இதன்காரணமாக, வியாபாரப்போட்டி உருவாகி, கட்டணங்கள் குறைந்தன. போட்டிக்களத்தை விரும்பாத ஏர்டெல்லின் சுனில் மித்தல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு என இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்கினார். அமைச்சர் ஆ.ராசாவோ, பிரதமர் தலைமையிலான கேபினட் கூட்டத்தின் முடிவு, நிதியமைச்சரின் ஒப்புதல் ஆகியவற்றின் பேரிலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்றது என்பதை தெளிவாக்க, இது தொடர்பான விவாதங்களை எழுப்பின எதிர்க்கட்சிகள். எல்லாக் கேள்விகளுக்கும் ஆ.ராசா விளக்கமளித்தபடியே இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தன. ஆனாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ஊடகங்கள் வாயிலாக ஆ.ராசாவுக்கெதிரானப் பிரச்சாரங்களை மித்தல் தரப்பு மேற்கொண்டபோதும், தொலைத்தொடர்புத் துறைக்கு அவரே மீண்டும் கேபினட் அமைச்சரானார்.சபதம் நிறைவேறாத நிலையில், வியாபாரத்தையாவது பெருக்கலாம் என்ற முடிவில் தென்னாப்பிரிக்காவின் எம்.டி.என் கம்பெனி பங்குகளை வாங்கி பாரதி டெலிகம்யூனிகேஷனை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார் மித்தல். இதற்கு இந்தியாவின் மும்பை ஸ்டாக் எக்சேஞ்சிலும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் மித்தலின் நிறுவனம் இடம் பிடிக்க வேண்டும். இது இந்திய பங்கு வர்த்தக விதிகளுக்கு முரணானது என்பதால், எம்.டி.என். நிறுவனத்திற்குள் நுழைவதற்கு விதிகள் இடம் தரவில்லை. இதனால் மித்தலின் முயற்சியும் வெற்றிபெற வில்லை. தனது முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால், போட்டிக் கம்பெனிகளுக்கு இடம் கொடுத்த ஆ.ராசா மீதான கோபம் மித்தலுக்கு அதிகமானது என்கிறது பிசினஸ் வட்டாரம்
இந்திய-சீன எல்லைப்பிரச்சினையைவிடவும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஊடகங்கள் எதிர்பார்ப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிய பதில்களைத்தான் என்பது தாய்லாந்தில் ஏசியான் மாநாட்டில் அவர் கலந்துகொண்டபோது இந்திய செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளிலிருந்தே வெளிப்பட்டது. தேசிய சேனல்கள் தரும் இந்த முக்கியத்துவத்தின் பின்னணியில் அரசியல் அதிகாரப் போட்டியும், பெரும் பிசினஸ் போட்டியும் இருப்பதை டெல்லி வட்டாரங்கள் மிகத் தெளிவாக விவரிக்கின்றன.


ஸ்பெக்ட்ரம் ஏகபோகம்

தொலைத்தொடர்புக்கு அத்தியாவசியமான ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் வான்வெளி முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இவற்றை யார் பயன்படுத்துவது என்ற உரிமத்தை வழங்கும் அதிகாரம் கொண்டது மத்திய தொலைத்தொடர்புத்துறை. ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி, இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துக் காத்திருந்தன. ஆனால், யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்தினார்.நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் பெருமளவு ஸ்பெக்ட்ரம் இருப்பதையும் அதிலிருந்து செல் வாக்கு மிக்க ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற்றிருப்ப தையும் மற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் ஆ.ராசாவுக்குத் தெரிய வந்தது.


மக்கள் நலனை யோசித்த மந்திரி


ஏகபோகமாக ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் போக, மிகுதியாக உள்ள ஸ்பெக்ட்ரமை, விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் வியாபார போட்டி உருவாகும். இந்தப் போட்டியினால், செல்போன் அழைப்புகளுக் கான கட்டணங்களை ஒன்றுக்கொன்று குறைத்து அறிவிக்கும். இது செல்போனை அதிகளவில் பயன் படுத்தும் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆ.ராசாவின் சிந்தனை.இதுகுறித்து தனது துறையின் அதிகாரி களிடம் ஆலோசித்தார் ஆ.ராசா. அதி காரிகளோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நீங்கள் இறங்கினால் உங்களுக்கு பல பிரச்சினைகள் உருவாகும். இப் போது இருப்பதுபோலவே இருந்து விட்டுப்போகட்டும் என அக்கறை யுடனும் ஒருவித எச்சரிக்கை சமிக்ஞை யுடனும் தெரிவித்தனர். பயன்படுத்தப் படாமல் இருக்கும் அலைக்கற்றைகளை முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏன் எச்சரிக்கிறார் கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார் அமைச்சர். ராட்சஸ கால்களுடன் பெரும் உருவமெடுத்து நிற்கும் பிசினஸ் பின்னணி அவருக்குத் தெரிய வந்தது.


நம்பர் ஒன் கம்பெனியின் சபதம்


இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் நம்பர் ஒன் இடத்தைத் தொடக்கத்திலேயே பெற்றிருந்தது ஏர்டெல் நிறுவனம். ஸ்பெக்ட்ரமை புதிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கினால், ஏற்கனவே போட்டா போட்டியில் உள்ள செல்போன் களத்தில் கடும் போட்டிகள் உருவாகும் என மிரண்டார் ஏர்டெல் நிறுவனத்தை நடத்தும் பாரதி டெலிகம்யூனிகேஷனின் ஓனர் சுனில் மித்தல். அதனால், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் தனது செல்வாக்கான கரங்களை நுழைத்து, புதிதாக எந்த நிறுவனமும் அலைக்கற்றைகளைப் பெற முடியாதபடி தடைகளை உருவாக்கியிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகள் முதல் உயர்மட்டம் வரை அவருக்கு ஆதரவாகவே இருந்துவந்தது.தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப் பேற்றதும் அவரிடமும் தனது செல்வாக்குக் கரத்தை நீட்டும் எண்ணத்துடன் சந்தித்தார் சுனில் மித்தல். வேறு கம்பெனிகளுக்கு ஸ்பெக்டரமை ஒதுக்காதீர்கள் என அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க, ஆ.ராசா கோபமாகி, சுனில் மித்தலுக்கு சூடான பதில் கொடுத்துள்ளார். தனது இத்தனைகால முயற்சிகள் முறிந்துபோகும் என்ற பதற்றத்துடன் வெளியே வந்த மித்தல், ராசாவை இந்தத் துறையிலிருந்தும் மத்திய கேபினட்டிலிருந்தும் தூக்காமல் விடமாட்டேன் என சபதம் செய்தார். அதற்கான லாபியிலும் தீவிரமானார்.





அமைச்சர் ஆ.ராசா தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. ஏர்டெல்லுக்குப் போட்டியாக பல நிறுவனங்கள் செல்போன் கம்யூனிகேஷனுக்குள் வந்தன. இதன்காரணமாக, வியாபாரப்போட்டி உருவாகி, கட்டணங்கள் குறைந்தன. போட்டிக்களத்தை விரும்பாத ஏர்டெல்லின் சுனில் மித்தல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு என இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்கினார். அமைச்சர் ஆ.ராசாவோ, பிரதமர் தலைமையிலான கேபினட் கூட்டத்தின் முடிவு, நிதியமைச்சரின் ஒப்புதல் ஆகியவற்றின் பேரிலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்றது என்பதை தெளிவாக்க, இது தொடர்பான விவாதங்களை எழுப்பின எதிர்க்கட்சிகள். எல்லாக் கேள்விகளுக்கும் ஆ.ராசா விளக்கமளித்தபடியே இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தன. ஆனாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ஊடகங்கள் வாயிலாக ஆ.ராசாவுக்கெதிரானப் பிரச்சாரங்களை மித்தல் தரப்பு மேற்கொண்டபோதும், தொலைத்தொடர்புத் துறைக்கு அவரே மீண்டும் கேபினட் அமைச்சரானார்.சபதம் நிறைவேறாத நிலையில், வியாபாரத்தையாவது பெருக்கலாம் என்ற முடிவில் தென்னாப்பிரிக்காவின் எம்.டி.என் கம்பெனி பங்குகளை வாங்கி பாரதி டெலிகம்யூனிகேஷனை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார் மித்தல். இதற்கு இந்தியாவின் மும்பை ஸ்டாக் எக்சேஞ்சிலும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் மித்தலின் நிறுவனம் இடம் பிடிக்க வேண்டும். இது இந்திய பங்கு வர்த்தக விதிகளுக்கு முரணானது என்பதால், எம்.டி.என். நிறுவனத்திற்குள் நுழைவதற்கு விதிகள் இடம் தரவில்லை. இதனால் மித்தலின் முயற்சியும் வெற்றிபெற வில்லை. தனது முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால், போட்டிக் கம்பெனிகளுக்கு இடம் கொடுத்த ஆ.ராசா மீதான கோபம் மித்தலுக்கு அதிகமானது என்கிறது பிசினஸ் வட்டாரம்
இந்திய-சீன எல்லைப்பிரச்சினையைவிடவும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஊடகங்கள் எதிர்பார்ப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிய பதில்களைத்தான் என்பது தாய்லாந்தில் ஏசியான் மாநாட்டில் அவர் கலந்துகொண்டபோது இந்திய செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளிலிருந்தே வெளிப்பட்டது. தேசிய சேனல்கள் தரும் இந்த முக்கியத்துவத்தின் பின்னணியில் அரசியல் அதிகாரப் போட்டியும், பெரும் பிசினஸ் போட்டியும் இருப்பதை டெல்லி வட்டாரங்கள் மிகத் தெளிவாக விவரிக்கின்றன.


ஸ்பெக்ட்ரம் ஏகபோகம்

தொலைத்தொடர்புக்கு அத்தியாவசியமான ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் வான்வெளி முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இவற்றை யார் பயன்படுத்துவது என்ற உரிமத்தை வழங்கும் அதிகாரம் கொண்டது மத்திய தொலைத்தொடர்புத்துறை. ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி, இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துக் காத்திருந்தன. ஆனால், யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்தினார்.நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் பெருமளவு ஸ்பெக்ட்ரம் இருப்பதையும் அதிலிருந்து செல் வாக்கு மிக்க ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற்றிருப்ப தையும் மற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் ஆ.ராசாவுக்குத் தெரிய வந்தது.


மக்கள் நலனை யோசித்த மந்திரி


ஏகபோகமாக ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் போக, மிகுதியாக உள்ள ஸ்பெக்ட்ரமை, விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் வியாபார போட்டி உருவாகும். இந்தப் போட்டியினால், செல்போன் அழைப்புகளுக் கான கட்டணங்களை ஒன்றுக்கொன்று குறைத்து அறிவிக்கும். இது செல்போனை அதிகளவில் பயன் படுத்தும் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆ.ராசாவின் சிந்தனை.இதுகுறித்து தனது துறையின் அதிகாரி களிடம் ஆலோசித்தார் ஆ.ராசா. அதி காரிகளோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நீங்கள் இறங்கினால் உங்களுக்கு பல பிரச்சினைகள் உருவாகும். இப் போது இருப்பதுபோலவே இருந்து விட்டுப்போகட்டும் என அக்கறை யுடனும் ஒருவித எச்சரிக்கை சமிக்ஞை யுடனும் தெரிவித்தனர். பயன்படுத்தப் படாமல் இருக்கும் அலைக்கற்றைகளை முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏன் எச்சரிக்கிறார் கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார் அமைச்சர். ராட்சஸ கால்களுடன் பெரும் உருவமெடுத்து நிற்கும் பிசினஸ் பின்னணி அவருக்குத் தெரிய வந்தது.


நம்பர் ஒன் கம்பெனியின் சபதம்


இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் நம்பர் ஒன் இடத்தைத் தொடக்கத்திலேயே பெற்றிருந்தது ஏர்டெல் நிறுவனம். ஸ்பெக்ட்ரமை புதிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கினால், ஏற்கனவே போட்டா போட்டியில் உள்ள செல்போன் களத்தில் கடும் போட்டிகள் உருவாகும் என மிரண்டார் ஏர்டெல் நிறுவனத்தை நடத்தும் பாரதி டெலிகம்யூனிகேஷனின் ஓனர் சுனில் மித்தல். அதனால், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் தனது செல்வாக்கான கரங்களை நுழைத்து, புதிதாக எந்த நிறுவனமும் அலைக்கற்றைகளைப் பெற முடியாதபடி தடைகளை உருவாக்கியிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகள் முதல் உயர்மட்டம் வரை அவருக்கு ஆதரவாகவே இருந்துவந்தது.தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப் பேற்றதும் அவரிடமும் தனது செல்வாக்குக் கரத்தை நீட்டும் எண்ணத்துடன் சந்தித்தார் சுனில் மித்தல். வேறு கம்பெனிகளுக்கு ஸ்பெக்டரமை ஒதுக்காதீர்கள் என அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க, ஆ.ராசா கோபமாகி, சுனில் மித்தலுக்கு சூடான பதில் கொடுத்துள்ளார். தனது இத்தனைகால முயற்சிகள் முறிந்துபோகும் என்ற பதற்றத்துடன் வெளியே வந்த மித்தல், ராசாவை இந்தத் துறையிலிருந்தும் மத்திய கேபினட்டிலிருந்தும் தூக்காமல் விடமாட்டேன் என சபதம் செய்தார். அதற்கான லாபியிலும் தீவிரமானார்.





அமைச்சர் ஆ.ராசா தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. ஏர்டெல்லுக்குப் போட்டியாக பல நிறுவனங்கள் செல்போன் கம்யூனிகேஷனுக்குள் வந்தன. இதன்காரணமாக, வியாபாரப்போட்டி உருவாகி, கட்டணங்கள் குறைந்தன. போட்டிக்களத்தை விரும்பாத ஏர்டெல்லின் சுனில் மித்தல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு என இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்கினார். அமைச்சர் ஆ.ராசாவோ, பிரதமர் தலைமையிலான கேபினட் கூட்டத்தின் முடிவு, நிதியமைச்சரின் ஒப்புதல் ஆகியவற்றின் பேரிலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்றது என்பதை தெளிவாக்க, இது தொடர்பான விவாதங்களை எழுப்பின எதிர்க்கட்சிகள். எல்லாக் கேள்விகளுக்கும் ஆ.ராசா விளக்கமளித்தபடியே இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தன. ஆனாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ஊடகங்கள் வாயிலாக ஆ.ராசாவுக்கெதிரானப் பிரச்சாரங்களை மித்தல் தரப்பு மேற்கொண்டபோதும், தொலைத்தொடர்புத் துறைக்கு அவரே மீண்டும் கேபினட் அமைச்சரானார்.சபதம் நிறைவேறாத நிலையில், வியாபாரத்தையாவது பெருக்கலாம் என்ற முடிவில் தென்னாப்பிரிக்காவின் எம்.டி.என் கம்பெனி பங்குகளை வாங்கி பாரதி டெலிகம்யூனிகேஷனை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார் மித்தல். இதற்கு இந்தியாவின் மும்பை ஸ்டாக் எக்சேஞ்சிலும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் மித்தலின் நிறுவனம் இடம் பிடிக்க வேண்டும். இது இந்திய பங்கு வர்த்தக விதிகளுக்கு முரணானது என்பதால், எம்.டி.என். நிறுவனத்திற்குள் நுழைவதற்கு விதிகள் இடம் தரவில்லை. இதனால் மித்தலின் முயற்சியும் வெற்றிபெற வில்லை. தனது முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால், போட்டிக் கம்பெனிகளுக்கு இடம் கொடுத்த ஆ.ராசா மீதான கோபம் மித்தலுக்கு அதிகமானது என்கிறது பிசினஸ் வட்டாரம்

கணவனை கெடுத்த மனைவி!

எந்தப் பதவி போனாலும் ஈரோட்டுக்கு என் புருஷன்தாண்டா கிங் என்று சுட்டுவிரலை நீட்டி, போலீசாரிடமே சவால் விட்ட மனைவி உமாவோடு ஓடிக்கொண்டிருக்கிறார் ராஜா.கோர்த்துப் பிடித்து கோர்ட்டில் நிறுத்தாமல் விடமாட்டோம் என்று துரத்திக்கொண்டிருக்கிறது போலீஸ்.மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறார் கலைஞர். நில அபகரிப்பு, சிவபாலன் கடத்தல் என்றதுமே அமைச்சர் பதவியைப் பறித்தார். இப்போது மா.செ. பதவியை மட்டுமில்லாமல், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கிவிட்டார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்தே நீக்கப்பட்டது தி.மு.க. வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்.கே.கே.பி.ராஜாவின் கதி.ராஜாவை கைது செய்வதற்காக விரட்டிக் கொண்டிருக்கும் சி.பி.சி.ஐ.டி. ஸ்பெஷல் டீம் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.""ராஜா விவகாரத்தில் புதிதாக கிடைத்த தகவல்களைச் சொல்லுங்களேன்...!''""அதுதான் போன இதழில் "விடிய விடிய நிர்வாண சித்ரவதை! மாஜியின் கொலைவெறி யாட்டம்!' என்று லைவ் ரிலே செய்துவிட்டீர்களே. அப்புறம் என்ன ராஜ ரகசியம் இருக்கு. சொல்ல லாம்... சில விஷயங்களைச் சொல்லலாம். பழைய கேஸ்ல முன்ஜாமீன் கிடைத்ததும் நிரபராதின்னு நிரூபிச்சிட்டால் மீண்டும் அமைச்சர் பதவி கிடைச்சிடும்னு ராஜா நெனைச்சிருக்கார். அதனாலதான் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துட்டான் சிவபாலன்னு தெரிஞ்சும், அவர் வீட்டுக்கே தன்னோட காரை அனுப்பி பெருந்துறை வீட்டுக்கு கூட்டிவரச் சொல்லி, கேஸை வாபஸ் வாங்கணும்னு சமாதானம் பேசியிருக்கார். அந்த ஆள் 10 கோடி கேட்டு 5 கோடிக்கு இறங்கி வந்திருக் கிறார். சரி ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்னு சொல்லி, தானே கூட்டிப்போய் சிவபாலனை அவர் வீட்டில் இறக்கிவிட்டிருக்கிறார். "சிவபாலன் சம்மதிச்சிட்டான், 5 கோடி கேக்குறான்... ரூட் க்ளியராகிவிடும். அபகரிப்பு வழக்கு தள்ளுபடி யாகிவிடும். தலைவர் கலைஞர் என்னை மீண்டும் அமைச்சராக்கிவிடுவார்னு தனது ரெண்டாவது மனைவி உமாவிடம் சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கு சுர்ருனு கோபம் மூக்குக்கு ஏறிருச்சாம். "நீயெல்லாம் ஆம்புளைதானா? ஒரு சப்பைப் பயகிட்ட போய் கெஞ்சினியா? அதுவும் 5 கோடி தர்றம்னு. த்தூ... பிறந்தமேனிக்கு விட்டு முட்டிக்கு முட்டி தட்டுனா துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு கேஸை வித்ட்ரா பண்ணப் போறான். நீ அவனை மிட்நைட்ல நம்ம பண்ணை வீட்டுக்கு வரவச்சிட்டு எனக்கு போன் போடு. நான் வந்து அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கிறேன்'னு சுண்டி விட்ருச்சு அந்த அம்மா. நிதானம் தவறி அன்னைக்கு துப்பாக்கியை சிவபாலன் பொட்டுல வச்சு சுட்டாரு ராஜா. நல்லவேளை... துப்பாக்கியில் குண்டு இல்லை. அப்புறம் நடந்ததெல்லாம் நக்கீரன்ல வந்தவைதான்.'' விவரித்தார் அந்த அதிகாரி.மனைவி சொல்லே வேதவாக்கா? அந்த அளவுக்கு ரெண்டாவது மனைவி மீது பற்றுதலா?""ராஜாவோட முதல் மனைவி பரிமளா உயர்ந்த பெண்மணி. சாந்தமானவர். அடக்கமானவர். இந்த உமா ஏற்கனவே ஒரு காதலை முறித்து, ஒரு டாக்டருக்கு மனைவியாகி, அது கசந்து இந்த ராஜாவின் காதலியாகி, அப்புறம் திருமணமும் செய்துகொண்டவர். அதுக்கப்புறம் ராஜா ஒரு ரிமோட்தான். அதிகாரம், ஆணையெல்லாம் உமாமகேஸ்வரிதான். இப்பகூட அந்த உமாதான் ஓடவைத்துக்கொண்டிருக்கிறார்'' -சிரித்தார் அந்த அதிகாரி.என்.கே.கே.பி.ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவரை தொடர்புகொண்டோம்...

""அமைச்சர் பதவி பறிபோனதும் ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.க்களை, கட்சி நிர்வாகிகள் கூட்டம் எல்லாரும் ராஜினாமா செய்யணும்னு சொன்னார். அதே மாதிரி இப்பவும் மிரட்டுகிறார். ஆனால் பயப்படலை. சரிப்பா... விடுப்பா... உங்க அப்பாவைத்தானே பொறுப்பாளரா போட்டிருக்காங்க. பொறுமையா போன்னு அட்வைஸ்பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. யாரும் சப்போர்ட் இல்லைன்னு உறுதியானதும்தான், முன்ஜாமீனுக்கு ஏற்பாடுபண்ணச் சொல்லிட்டுப் பதுங்கிட்டாரு'' என்றார் அந்த நண்பர்.ராஜாவுக்கு ஏற்பட்ட இந்த நிலை பற்றி ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என்ன நினைக்கிறார்கள்?அவர்களையே தொடர்புகொண்டு கேட்டோம்.""சேரக்கூடாத சேர்க்கை ராஜாவை தடம்புரள வைத்துவிட்டது. தி.மு.க.வில் ஒரு சிறிய பொறுப்பு கிடைத்தாலும் அது பெருமைக்குரிய விஷயம். அந்தப் பெருமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார் பவானிசாகர் எம்.எல்.எ.வும் ஒ.செ.யுமான ஜீவா ஓ.சுப்பிரமணியம்.""என்னோட அரசியல் வழிகாட்டியே ராஜாதான். கட்சிக்காக உழைச்சார். மற்றவங்களை உழைக்க வச்சார். எல்லாம் கெட்ட நேரம். பதவியெல்லாம் பறிபோயிருச்சு. ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. அதுக்காக நான் ஒ.செ.பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா பண்ணுவம்னு நினைச்சிடாதீங்க'' என்கிறார் சத்தியமங்கலம் ஒ.செ.யும் எம்.எல்.ஏ.வுமான தர்மலிங்கம்.""என்.கே.கே.பி. ராஜா பிரச்சனைகளைத் தவிர்த்திருக்க வேண்டும்'' என்கிறார் அந்தியூர் எம்.எல்.ஏ. குருசாமி.மாவட்டப் பொறுப்பாளராக தி.மு.க. தலைமை நியமித்துள்ள என்.கே.கே.பெரியசாமியை அவரது பாரதிதாசன் கல்லூரியில் சந்தித்தோம்.""என் மகன் ராஜா கட்சிக்காக பாடுபட்டான். மா.செ. ஆனான். ஆனதால் ஒண்ணரை கோடியில் கழகத்திற்கு அலுவலகம் கட்டினான். மற்றபடி என் மகனைப் பற்றியோ, சமீபத்திய நிகழ்ச்சிகள் பற்றியோ என்னிடம் கேட்காதீர்கள்.

கட்சி வேறு மகன் வேறு'' கிளிப்பிள்ளை போல இதையே சொல்லிக்கொண்டிருந்தார் புதிய பொறுப்பாளரான அவர்.சனிக்கிழமை இரவு. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ராஜா, தன் மனைவியோடு சென்னைக்கு செல்வதாகக் கூறிவிட்டு தாளவாடியில் உள்ள தனது எஸ்டேட்டுக்குத்தான் கிளம்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னை தேடிக்கொண் டிருப்பது தெரிந்ததும், கர்நாடகாவுக்குள் சென்றுவிட்டார்.""விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக 5 ஸ்பெஷல் டீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் ராஜாவையும் அவருடைய ஆட்களையும் அரெஸ்ட் செய்துவிடுவோம்'' என்றார் டி.எஸ்.பி.சாம்பசிவம்.

கணவனை கெடுத்த மனைவி!

எந்தப் பதவி போனாலும் ஈரோட்டுக்கு என் புருஷன்தாண்டா கிங் என்று சுட்டுவிரலை நீட்டி, போலீசாரிடமே சவால் விட்ட மனைவி உமாவோடு ஓடிக்கொண்டிருக்கிறார் ராஜா.கோர்த்துப் பிடித்து கோர்ட்டில் நிறுத்தாமல் விடமாட்டோம் என்று துரத்திக்கொண்டிருக்கிறது போலீஸ்.மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறார் கலைஞர். நில அபகரிப்பு, சிவபாலன் கடத்தல் என்றதுமே அமைச்சர் பதவியைப் பறித்தார். இப்போது மா.செ. பதவியை மட்டுமில்லாமல், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கிவிட்டார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்தே நீக்கப்பட்டது தி.மு.க. வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்.கே.கே.பி.ராஜாவின் கதி.ராஜாவை கைது செய்வதற்காக விரட்டிக் கொண்டிருக்கும் சி.பி.சி.ஐ.டி. ஸ்பெஷல் டீம் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.""ராஜா விவகாரத்தில் புதிதாக கிடைத்த தகவல்களைச் சொல்லுங்களேன்...!''""அதுதான் போன இதழில் "விடிய விடிய நிர்வாண சித்ரவதை! மாஜியின் கொலைவெறி யாட்டம்!' என்று லைவ் ரிலே செய்துவிட்டீர்களே. அப்புறம் என்ன ராஜ ரகசியம் இருக்கு. சொல்ல லாம்... சில விஷயங்களைச் சொல்லலாம். பழைய கேஸ்ல முன்ஜாமீன் கிடைத்ததும் நிரபராதின்னு நிரூபிச்சிட்டால் மீண்டும் அமைச்சர் பதவி கிடைச்சிடும்னு ராஜா நெனைச்சிருக்கார். அதனாலதான் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துட்டான் சிவபாலன்னு தெரிஞ்சும், அவர் வீட்டுக்கே தன்னோட காரை அனுப்பி பெருந்துறை வீட்டுக்கு கூட்டிவரச் சொல்லி, கேஸை வாபஸ் வாங்கணும்னு சமாதானம் பேசியிருக்கார். அந்த ஆள் 10 கோடி கேட்டு 5 கோடிக்கு இறங்கி வந்திருக் கிறார். சரி ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்னு சொல்லி, தானே கூட்டிப்போய் சிவபாலனை அவர் வீட்டில் இறக்கிவிட்டிருக்கிறார். "சிவபாலன் சம்மதிச்சிட்டான், 5 கோடி கேக்குறான்... ரூட் க்ளியராகிவிடும். அபகரிப்பு வழக்கு தள்ளுபடி யாகிவிடும். தலைவர் கலைஞர் என்னை மீண்டும் அமைச்சராக்கிவிடுவார்னு தனது ரெண்டாவது மனைவி உமாவிடம் சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கு சுர்ருனு கோபம் மூக்குக்கு ஏறிருச்சாம். "நீயெல்லாம் ஆம்புளைதானா? ஒரு சப்பைப் பயகிட்ட போய் கெஞ்சினியா? அதுவும் 5 கோடி தர்றம்னு. த்தூ... பிறந்தமேனிக்கு விட்டு முட்டிக்கு முட்டி தட்டுனா துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு கேஸை வித்ட்ரா பண்ணப் போறான். நீ அவனை மிட்நைட்ல நம்ம பண்ணை வீட்டுக்கு வரவச்சிட்டு எனக்கு போன் போடு. நான் வந்து அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கிறேன்'னு சுண்டி விட்ருச்சு அந்த அம்மா. நிதானம் தவறி அன்னைக்கு துப்பாக்கியை சிவபாலன் பொட்டுல வச்சு சுட்டாரு ராஜா. நல்லவேளை... துப்பாக்கியில் குண்டு இல்லை. அப்புறம் நடந்ததெல்லாம் நக்கீரன்ல வந்தவைதான்.'' விவரித்தார் அந்த அதிகாரி.மனைவி சொல்லே வேதவாக்கா? அந்த அளவுக்கு ரெண்டாவது மனைவி மீது பற்றுதலா?""ராஜாவோட முதல் மனைவி பரிமளா உயர்ந்த பெண்மணி. சாந்தமானவர். அடக்கமானவர். இந்த உமா ஏற்கனவே ஒரு காதலை முறித்து, ஒரு டாக்டருக்கு மனைவியாகி, அது கசந்து இந்த ராஜாவின் காதலியாகி, அப்புறம் திருமணமும் செய்துகொண்டவர். அதுக்கப்புறம் ராஜா ஒரு ரிமோட்தான். அதிகாரம், ஆணையெல்லாம் உமாமகேஸ்வரிதான். இப்பகூட அந்த உமாதான் ஓடவைத்துக்கொண்டிருக்கிறார்'' -சிரித்தார் அந்த அதிகாரி.என்.கே.கே.பி.ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவரை தொடர்புகொண்டோம்...

""அமைச்சர் பதவி பறிபோனதும் ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.க்களை, கட்சி நிர்வாகிகள் கூட்டம் எல்லாரும் ராஜினாமா செய்யணும்னு சொன்னார். அதே மாதிரி இப்பவும் மிரட்டுகிறார். ஆனால் பயப்படலை. சரிப்பா... விடுப்பா... உங்க அப்பாவைத்தானே பொறுப்பாளரா போட்டிருக்காங்க. பொறுமையா போன்னு அட்வைஸ்பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. யாரும் சப்போர்ட் இல்லைன்னு உறுதியானதும்தான், முன்ஜாமீனுக்கு ஏற்பாடுபண்ணச் சொல்லிட்டுப் பதுங்கிட்டாரு'' என்றார் அந்த நண்பர்.ராஜாவுக்கு ஏற்பட்ட இந்த நிலை பற்றி ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என்ன நினைக்கிறார்கள்?அவர்களையே தொடர்புகொண்டு கேட்டோம்.""சேரக்கூடாத சேர்க்கை ராஜாவை தடம்புரள வைத்துவிட்டது. தி.மு.க.வில் ஒரு சிறிய பொறுப்பு கிடைத்தாலும் அது பெருமைக்குரிய விஷயம். அந்தப் பெருமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார் பவானிசாகர் எம்.எல்.எ.வும் ஒ.செ.யுமான ஜீவா ஓ.சுப்பிரமணியம்.""என்னோட அரசியல் வழிகாட்டியே ராஜாதான். கட்சிக்காக உழைச்சார். மற்றவங்களை உழைக்க வச்சார். எல்லாம் கெட்ட நேரம். பதவியெல்லாம் பறிபோயிருச்சு. ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. அதுக்காக நான் ஒ.செ.பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா பண்ணுவம்னு நினைச்சிடாதீங்க'' என்கிறார் சத்தியமங்கலம் ஒ.செ.யும் எம்.எல்.ஏ.வுமான தர்மலிங்கம்.""என்.கே.கே.பி. ராஜா பிரச்சனைகளைத் தவிர்த்திருக்க வேண்டும்'' என்கிறார் அந்தியூர் எம்.எல்.ஏ. குருசாமி.மாவட்டப் பொறுப்பாளராக தி.மு.க. தலைமை நியமித்துள்ள என்.கே.கே.பெரியசாமியை அவரது பாரதிதாசன் கல்லூரியில் சந்தித்தோம்.""என் மகன் ராஜா கட்சிக்காக பாடுபட்டான். மா.செ. ஆனான். ஆனதால் ஒண்ணரை கோடியில் கழகத்திற்கு அலுவலகம் கட்டினான். மற்றபடி என் மகனைப் பற்றியோ, சமீபத்திய நிகழ்ச்சிகள் பற்றியோ என்னிடம் கேட்காதீர்கள்.

கட்சி வேறு மகன் வேறு'' கிளிப்பிள்ளை போல இதையே சொல்லிக்கொண்டிருந்தார் புதிய பொறுப்பாளரான அவர்.சனிக்கிழமை இரவு. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ராஜா, தன் மனைவியோடு சென்னைக்கு செல்வதாகக் கூறிவிட்டு தாளவாடியில் உள்ள தனது எஸ்டேட்டுக்குத்தான் கிளம்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னை தேடிக்கொண் டிருப்பது தெரிந்ததும், கர்நாடகாவுக்குள் சென்றுவிட்டார்.""விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக 5 ஸ்பெஷல் டீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் ராஜாவையும் அவருடைய ஆட்களையும் அரெஸ்ட் செய்துவிடுவோம்'' என்றார் டி.எஸ்.பி.சாம்பசிவம்.

கணவனை கெடுத்த மனைவி!

எந்தப் பதவி போனாலும் ஈரோட்டுக்கு என் புருஷன்தாண்டா கிங் என்று சுட்டுவிரலை நீட்டி, போலீசாரிடமே சவால் விட்ட மனைவி உமாவோடு ஓடிக்கொண்டிருக்கிறார் ராஜா.கோர்த்துப் பிடித்து கோர்ட்டில் நிறுத்தாமல் விடமாட்டோம் என்று துரத்திக்கொண்டிருக்கிறது போலீஸ்.மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறார் கலைஞர். நில அபகரிப்பு, சிவபாலன் கடத்தல் என்றதுமே அமைச்சர் பதவியைப் பறித்தார். இப்போது மா.செ. பதவியை மட்டுமில்லாமல், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கிவிட்டார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்தே நீக்கப்பட்டது தி.மு.க. வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்.கே.கே.பி.ராஜாவின் கதி.ராஜாவை கைது செய்வதற்காக விரட்டிக் கொண்டிருக்கும் சி.பி.சி.ஐ.டி. ஸ்பெஷல் டீம் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.""ராஜா விவகாரத்தில் புதிதாக கிடைத்த தகவல்களைச் சொல்லுங்களேன்...!''""அதுதான் போன இதழில் "விடிய விடிய நிர்வாண சித்ரவதை! மாஜியின் கொலைவெறி யாட்டம்!' என்று லைவ் ரிலே செய்துவிட்டீர்களே. அப்புறம் என்ன ராஜ ரகசியம் இருக்கு. சொல்ல லாம்... சில விஷயங்களைச் சொல்லலாம். பழைய கேஸ்ல முன்ஜாமீன் கிடைத்ததும் நிரபராதின்னு நிரூபிச்சிட்டால் மீண்டும் அமைச்சர் பதவி கிடைச்சிடும்னு ராஜா நெனைச்சிருக்கார். அதனாலதான் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துட்டான் சிவபாலன்னு தெரிஞ்சும், அவர் வீட்டுக்கே தன்னோட காரை அனுப்பி பெருந்துறை வீட்டுக்கு கூட்டிவரச் சொல்லி, கேஸை வாபஸ் வாங்கணும்னு சமாதானம் பேசியிருக்கார். அந்த ஆள் 10 கோடி கேட்டு 5 கோடிக்கு இறங்கி வந்திருக் கிறார். சரி ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்னு சொல்லி, தானே கூட்டிப்போய் சிவபாலனை அவர் வீட்டில் இறக்கிவிட்டிருக்கிறார். "சிவபாலன் சம்மதிச்சிட்டான், 5 கோடி கேக்குறான்... ரூட் க்ளியராகிவிடும். அபகரிப்பு வழக்கு தள்ளுபடி யாகிவிடும். தலைவர் கலைஞர் என்னை மீண்டும் அமைச்சராக்கிவிடுவார்னு தனது ரெண்டாவது மனைவி உமாவிடம் சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கு சுர்ருனு கோபம் மூக்குக்கு ஏறிருச்சாம். "நீயெல்லாம் ஆம்புளைதானா? ஒரு சப்பைப் பயகிட்ட போய் கெஞ்சினியா? அதுவும் 5 கோடி தர்றம்னு. த்தூ... பிறந்தமேனிக்கு விட்டு முட்டிக்கு முட்டி தட்டுனா துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு கேஸை வித்ட்ரா பண்ணப் போறான். நீ அவனை மிட்நைட்ல நம்ம பண்ணை வீட்டுக்கு வரவச்சிட்டு எனக்கு போன் போடு. நான் வந்து அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கிறேன்'னு சுண்டி விட்ருச்சு அந்த அம்மா. நிதானம் தவறி அன்னைக்கு துப்பாக்கியை சிவபாலன் பொட்டுல வச்சு சுட்டாரு ராஜா. நல்லவேளை... துப்பாக்கியில் குண்டு இல்லை. அப்புறம் நடந்ததெல்லாம் நக்கீரன்ல வந்தவைதான்.'' விவரித்தார் அந்த அதிகாரி.மனைவி சொல்லே வேதவாக்கா? அந்த அளவுக்கு ரெண்டாவது மனைவி மீது பற்றுதலா?""ராஜாவோட முதல் மனைவி பரிமளா உயர்ந்த பெண்மணி. சாந்தமானவர். அடக்கமானவர். இந்த உமா ஏற்கனவே ஒரு காதலை முறித்து, ஒரு டாக்டருக்கு மனைவியாகி, அது கசந்து இந்த ராஜாவின் காதலியாகி, அப்புறம் திருமணமும் செய்துகொண்டவர். அதுக்கப்புறம் ராஜா ஒரு ரிமோட்தான். அதிகாரம், ஆணையெல்லாம் உமாமகேஸ்வரிதான். இப்பகூட அந்த உமாதான் ஓடவைத்துக்கொண்டிருக்கிறார்'' -சிரித்தார் அந்த அதிகாரி.என்.கே.கே.பி.ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவரை தொடர்புகொண்டோம்...

""அமைச்சர் பதவி பறிபோனதும் ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.க்களை, கட்சி நிர்வாகிகள் கூட்டம் எல்லாரும் ராஜினாமா செய்யணும்னு சொன்னார். அதே மாதிரி இப்பவும் மிரட்டுகிறார். ஆனால் பயப்படலை. சரிப்பா... விடுப்பா... உங்க அப்பாவைத்தானே பொறுப்பாளரா போட்டிருக்காங்க. பொறுமையா போன்னு அட்வைஸ்பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. யாரும் சப்போர்ட் இல்லைன்னு உறுதியானதும்தான், முன்ஜாமீனுக்கு ஏற்பாடுபண்ணச் சொல்லிட்டுப் பதுங்கிட்டாரு'' என்றார் அந்த நண்பர்.ராஜாவுக்கு ஏற்பட்ட இந்த நிலை பற்றி ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என்ன நினைக்கிறார்கள்?அவர்களையே தொடர்புகொண்டு கேட்டோம்.""சேரக்கூடாத சேர்க்கை ராஜாவை தடம்புரள வைத்துவிட்டது. தி.மு.க.வில் ஒரு சிறிய பொறுப்பு கிடைத்தாலும் அது பெருமைக்குரிய விஷயம். அந்தப் பெருமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார் பவானிசாகர் எம்.எல்.எ.வும் ஒ.செ.யுமான ஜீவா ஓ.சுப்பிரமணியம்.""என்னோட அரசியல் வழிகாட்டியே ராஜாதான். கட்சிக்காக உழைச்சார். மற்றவங்களை உழைக்க வச்சார். எல்லாம் கெட்ட நேரம். பதவியெல்லாம் பறிபோயிருச்சு. ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. அதுக்காக நான் ஒ.செ.பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா பண்ணுவம்னு நினைச்சிடாதீங்க'' என்கிறார் சத்தியமங்கலம் ஒ.செ.யும் எம்.எல்.ஏ.வுமான தர்மலிங்கம்.""என்.கே.கே.பி. ராஜா பிரச்சனைகளைத் தவிர்த்திருக்க வேண்டும்'' என்கிறார் அந்தியூர் எம்.எல்.ஏ. குருசாமி.மாவட்டப் பொறுப்பாளராக தி.மு.க. தலைமை நியமித்துள்ள என்.கே.கே.பெரியசாமியை அவரது பாரதிதாசன் கல்லூரியில் சந்தித்தோம்.""என் மகன் ராஜா கட்சிக்காக பாடுபட்டான். மா.செ. ஆனான். ஆனதால் ஒண்ணரை கோடியில் கழகத்திற்கு அலுவலகம் கட்டினான். மற்றபடி என் மகனைப் பற்றியோ, சமீபத்திய நிகழ்ச்சிகள் பற்றியோ என்னிடம் கேட்காதீர்கள்.

கட்சி வேறு மகன் வேறு'' கிளிப்பிள்ளை போல இதையே சொல்லிக்கொண்டிருந்தார் புதிய பொறுப்பாளரான அவர்.சனிக்கிழமை இரவு. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ராஜா, தன் மனைவியோடு சென்னைக்கு செல்வதாகக் கூறிவிட்டு தாளவாடியில் உள்ள தனது எஸ்டேட்டுக்குத்தான் கிளம்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னை தேடிக்கொண் டிருப்பது தெரிந்ததும், கர்நாடகாவுக்குள் சென்றுவிட்டார்.""விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக 5 ஸ்பெஷல் டீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் ராஜாவையும் அவருடைய ஆட்களையும் அரெஸ்ட் செய்துவிடுவோம்'' என்றார் டி.எஸ்.பி.சாம்பசிவம்.

கணவனை கெடுத்த மனைவி!

எந்தப் பதவி போனாலும் ஈரோட்டுக்கு என் புருஷன்தாண்டா கிங் என்று சுட்டுவிரலை நீட்டி, போலீசாரிடமே சவால் விட்ட மனைவி உமாவோடு ஓடிக்கொண்டிருக்கிறார் ராஜா.கோர்த்துப் பிடித்து கோர்ட்டில் நிறுத்தாமல் விடமாட்டோம் என்று துரத்திக்கொண்டிருக்கிறது போலீஸ்.மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறார் கலைஞர். நில அபகரிப்பு, சிவபாலன் கடத்தல் என்றதுமே அமைச்சர் பதவியைப் பறித்தார். இப்போது மா.செ. பதவியை மட்டுமில்லாமல், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கிவிட்டார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்தே நீக்கப்பட்டது தி.மு.க. வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்.கே.கே.பி.ராஜாவின் கதி.ராஜாவை கைது செய்வதற்காக விரட்டிக் கொண்டிருக்கும் சி.பி.சி.ஐ.டி. ஸ்பெஷல் டீம் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.""ராஜா விவகாரத்தில் புதிதாக கிடைத்த தகவல்களைச் சொல்லுங்களேன்...!''""அதுதான் போன இதழில் "விடிய விடிய நிர்வாண சித்ரவதை! மாஜியின் கொலைவெறி யாட்டம்!' என்று லைவ் ரிலே செய்துவிட்டீர்களே. அப்புறம் என்ன ராஜ ரகசியம் இருக்கு. சொல்ல லாம்... சில விஷயங்களைச் சொல்லலாம். பழைய கேஸ்ல முன்ஜாமீன் கிடைத்ததும் நிரபராதின்னு நிரூபிச்சிட்டால் மீண்டும் அமைச்சர் பதவி கிடைச்சிடும்னு ராஜா நெனைச்சிருக்கார். அதனாலதான் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துட்டான் சிவபாலன்னு தெரிஞ்சும், அவர் வீட்டுக்கே தன்னோட காரை அனுப்பி பெருந்துறை வீட்டுக்கு கூட்டிவரச் சொல்லி, கேஸை வாபஸ் வாங்கணும்னு சமாதானம் பேசியிருக்கார். அந்த ஆள் 10 கோடி கேட்டு 5 கோடிக்கு இறங்கி வந்திருக் கிறார். சரி ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்னு சொல்லி, தானே கூட்டிப்போய் சிவபாலனை அவர் வீட்டில் இறக்கிவிட்டிருக்கிறார். "சிவபாலன் சம்மதிச்சிட்டான், 5 கோடி கேக்குறான்... ரூட் க்ளியராகிவிடும். அபகரிப்பு வழக்கு தள்ளுபடி யாகிவிடும். தலைவர் கலைஞர் என்னை மீண்டும் அமைச்சராக்கிவிடுவார்னு தனது ரெண்டாவது மனைவி உமாவிடம் சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கு சுர்ருனு கோபம் மூக்குக்கு ஏறிருச்சாம். "நீயெல்லாம் ஆம்புளைதானா? ஒரு சப்பைப் பயகிட்ட போய் கெஞ்சினியா? அதுவும் 5 கோடி தர்றம்னு. த்தூ... பிறந்தமேனிக்கு விட்டு முட்டிக்கு முட்டி தட்டுனா துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு கேஸை வித்ட்ரா பண்ணப் போறான். நீ அவனை மிட்நைட்ல நம்ம பண்ணை வீட்டுக்கு வரவச்சிட்டு எனக்கு போன் போடு. நான் வந்து அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கிறேன்'னு சுண்டி விட்ருச்சு அந்த அம்மா. நிதானம் தவறி அன்னைக்கு துப்பாக்கியை சிவபாலன் பொட்டுல வச்சு சுட்டாரு ராஜா. நல்லவேளை... துப்பாக்கியில் குண்டு இல்லை. அப்புறம் நடந்ததெல்லாம் நக்கீரன்ல வந்தவைதான்.'' விவரித்தார் அந்த அதிகாரி.மனைவி சொல்லே வேதவாக்கா? அந்த அளவுக்கு ரெண்டாவது மனைவி மீது பற்றுதலா?""ராஜாவோட முதல் மனைவி பரிமளா உயர்ந்த பெண்மணி. சாந்தமானவர். அடக்கமானவர். இந்த உமா ஏற்கனவே ஒரு காதலை முறித்து, ஒரு டாக்டருக்கு மனைவியாகி, அது கசந்து இந்த ராஜாவின் காதலியாகி, அப்புறம் திருமணமும் செய்துகொண்டவர். அதுக்கப்புறம் ராஜா ஒரு ரிமோட்தான். அதிகாரம், ஆணையெல்லாம் உமாமகேஸ்வரிதான். இப்பகூட அந்த உமாதான் ஓடவைத்துக்கொண்டிருக்கிறார்'' -சிரித்தார் அந்த அதிகாரி.என்.கே.கே.பி.ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவரை தொடர்புகொண்டோம்...

""அமைச்சர் பதவி பறிபோனதும் ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.க்களை, கட்சி நிர்வாகிகள் கூட்டம் எல்லாரும் ராஜினாமா செய்யணும்னு சொன்னார். அதே மாதிரி இப்பவும் மிரட்டுகிறார். ஆனால் பயப்படலை. சரிப்பா... விடுப்பா... உங்க அப்பாவைத்தானே பொறுப்பாளரா போட்டிருக்காங்க. பொறுமையா போன்னு அட்வைஸ்பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. யாரும் சப்போர்ட் இல்லைன்னு உறுதியானதும்தான், முன்ஜாமீனுக்கு ஏற்பாடுபண்ணச் சொல்லிட்டுப் பதுங்கிட்டாரு'' என்றார் அந்த நண்பர்.ராஜாவுக்கு ஏற்பட்ட இந்த நிலை பற்றி ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என்ன நினைக்கிறார்கள்?அவர்களையே தொடர்புகொண்டு கேட்டோம்.""சேரக்கூடாத சேர்க்கை ராஜாவை தடம்புரள வைத்துவிட்டது. தி.மு.க.வில் ஒரு சிறிய பொறுப்பு கிடைத்தாலும் அது பெருமைக்குரிய விஷயம். அந்தப் பெருமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார் பவானிசாகர் எம்.எல்.எ.வும் ஒ.செ.யுமான ஜீவா ஓ.சுப்பிரமணியம்.""என்னோட அரசியல் வழிகாட்டியே ராஜாதான். கட்சிக்காக உழைச்சார். மற்றவங்களை உழைக்க வச்சார். எல்லாம் கெட்ட நேரம். பதவியெல்லாம் பறிபோயிருச்சு. ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. அதுக்காக நான் ஒ.செ.பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா பண்ணுவம்னு நினைச்சிடாதீங்க'' என்கிறார் சத்தியமங்கலம் ஒ.செ.யும் எம்.எல்.ஏ.வுமான தர்மலிங்கம்.""என்.கே.கே.பி. ராஜா பிரச்சனைகளைத் தவிர்த்திருக்க வேண்டும்'' என்கிறார் அந்தியூர் எம்.எல்.ஏ. குருசாமி.மாவட்டப் பொறுப்பாளராக தி.மு.க. தலைமை நியமித்துள்ள என்.கே.கே.பெரியசாமியை அவரது பாரதிதாசன் கல்லூரியில் சந்தித்தோம்.""என் மகன் ராஜா கட்சிக்காக பாடுபட்டான். மா.செ. ஆனான். ஆனதால் ஒண்ணரை கோடியில் கழகத்திற்கு அலுவலகம் கட்டினான். மற்றபடி என் மகனைப் பற்றியோ, சமீபத்திய நிகழ்ச்சிகள் பற்றியோ என்னிடம் கேட்காதீர்கள்.

கட்சி வேறு மகன் வேறு'' கிளிப்பிள்ளை போல இதையே சொல்லிக்கொண்டிருந்தார் புதிய பொறுப்பாளரான அவர்.சனிக்கிழமை இரவு. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ராஜா, தன் மனைவியோடு சென்னைக்கு செல்வதாகக் கூறிவிட்டு தாளவாடியில் உள்ள தனது எஸ்டேட்டுக்குத்தான் கிளம்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னை தேடிக்கொண் டிருப்பது தெரிந்ததும், கர்நாடகாவுக்குள் சென்றுவிட்டார்.""விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக 5 ஸ்பெஷல் டீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் ராஜாவையும் அவருடைய ஆட்களையும் அரெஸ்ட் செய்துவிடுவோம்'' என்றார் டி.எஸ்.பி.சாம்பசிவம்.

கணவனை கெடுத்த மனைவி!

எந்தப் பதவி போனாலும் ஈரோட்டுக்கு என் புருஷன்தாண்டா கிங் என்று சுட்டுவிரலை நீட்டி, போலீசாரிடமே சவால் விட்ட மனைவி உமாவோடு ஓடிக்கொண்டிருக்கிறார் ராஜா.கோர்த்துப் பிடித்து கோர்ட்டில் நிறுத்தாமல் விடமாட்டோம் என்று துரத்திக்கொண்டிருக்கிறது போலீஸ்.மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறார் கலைஞர். நில அபகரிப்பு, சிவபாலன் கடத்தல் என்றதுமே அமைச்சர் பதவியைப் பறித்தார். இப்போது மா.செ. பதவியை மட்டுமில்லாமல், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கிவிட்டார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்தே நீக்கப்பட்டது தி.மு.க. வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்.கே.கே.பி.ராஜாவின் கதி.ராஜாவை கைது செய்வதற்காக விரட்டிக் கொண்டிருக்கும் சி.பி.சி.ஐ.டி. ஸ்பெஷல் டீம் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.""ராஜா விவகாரத்தில் புதிதாக கிடைத்த தகவல்களைச் சொல்லுங்களேன்...!''""அதுதான் போன இதழில் "விடிய விடிய நிர்வாண சித்ரவதை! மாஜியின் கொலைவெறி யாட்டம்!' என்று லைவ் ரிலே செய்துவிட்டீர்களே. அப்புறம் என்ன ராஜ ரகசியம் இருக்கு. சொல்ல லாம்... சில விஷயங்களைச் சொல்லலாம். பழைய கேஸ்ல முன்ஜாமீன் கிடைத்ததும் நிரபராதின்னு நிரூபிச்சிட்டால் மீண்டும் அமைச்சர் பதவி கிடைச்சிடும்னு ராஜா நெனைச்சிருக்கார். அதனாலதான் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துட்டான் சிவபாலன்னு தெரிஞ்சும், அவர் வீட்டுக்கே தன்னோட காரை அனுப்பி பெருந்துறை வீட்டுக்கு கூட்டிவரச் சொல்லி, கேஸை வாபஸ் வாங்கணும்னு சமாதானம் பேசியிருக்கார். அந்த ஆள் 10 கோடி கேட்டு 5 கோடிக்கு இறங்கி வந்திருக் கிறார். சரி ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்னு சொல்லி, தானே கூட்டிப்போய் சிவபாலனை அவர் வீட்டில் இறக்கிவிட்டிருக்கிறார். "சிவபாலன் சம்மதிச்சிட்டான், 5 கோடி கேக்குறான்... ரூட் க்ளியராகிவிடும். அபகரிப்பு வழக்கு தள்ளுபடி யாகிவிடும். தலைவர் கலைஞர் என்னை மீண்டும் அமைச்சராக்கிவிடுவார்னு தனது ரெண்டாவது மனைவி உமாவிடம் சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கு சுர்ருனு கோபம் மூக்குக்கு ஏறிருச்சாம். "நீயெல்லாம் ஆம்புளைதானா? ஒரு சப்பைப் பயகிட்ட போய் கெஞ்சினியா? அதுவும் 5 கோடி தர்றம்னு. த்தூ... பிறந்தமேனிக்கு விட்டு முட்டிக்கு முட்டி தட்டுனா துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு கேஸை வித்ட்ரா பண்ணப் போறான். நீ அவனை மிட்நைட்ல நம்ம பண்ணை வீட்டுக்கு வரவச்சிட்டு எனக்கு போன் போடு. நான் வந்து அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கிறேன்'னு சுண்டி விட்ருச்சு அந்த அம்மா. நிதானம் தவறி அன்னைக்கு துப்பாக்கியை சிவபாலன் பொட்டுல வச்சு சுட்டாரு ராஜா. நல்லவேளை... துப்பாக்கியில் குண்டு இல்லை. அப்புறம் நடந்ததெல்லாம் நக்கீரன்ல வந்தவைதான்.'' விவரித்தார் அந்த அதிகாரி.மனைவி சொல்லே வேதவாக்கா? அந்த அளவுக்கு ரெண்டாவது மனைவி மீது பற்றுதலா?""ராஜாவோட முதல் மனைவி பரிமளா உயர்ந்த பெண்மணி. சாந்தமானவர். அடக்கமானவர். இந்த உமா ஏற்கனவே ஒரு காதலை முறித்து, ஒரு டாக்டருக்கு மனைவியாகி, அது கசந்து இந்த ராஜாவின் காதலியாகி, அப்புறம் திருமணமும் செய்துகொண்டவர். அதுக்கப்புறம் ராஜா ஒரு ரிமோட்தான். அதிகாரம், ஆணையெல்லாம் உமாமகேஸ்வரிதான். இப்பகூட அந்த உமாதான் ஓடவைத்துக்கொண்டிருக்கிறார்'' -சிரித்தார் அந்த அதிகாரி.என்.கே.கே.பி.ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவரை தொடர்புகொண்டோம்...

""அமைச்சர் பதவி பறிபோனதும் ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.க்களை, கட்சி நிர்வாகிகள் கூட்டம் எல்லாரும் ராஜினாமா செய்யணும்னு சொன்னார். அதே மாதிரி இப்பவும் மிரட்டுகிறார். ஆனால் பயப்படலை. சரிப்பா... விடுப்பா... உங்க அப்பாவைத்தானே பொறுப்பாளரா போட்டிருக்காங்க. பொறுமையா போன்னு அட்வைஸ்பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. யாரும் சப்போர்ட் இல்லைன்னு உறுதியானதும்தான், முன்ஜாமீனுக்கு ஏற்பாடுபண்ணச் சொல்லிட்டுப் பதுங்கிட்டாரு'' என்றார் அந்த நண்பர்.ராஜாவுக்கு ஏற்பட்ட இந்த நிலை பற்றி ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என்ன நினைக்கிறார்கள்?அவர்களையே தொடர்புகொண்டு கேட்டோம்.""சேரக்கூடாத சேர்க்கை ராஜாவை தடம்புரள வைத்துவிட்டது. தி.மு.க.வில் ஒரு சிறிய பொறுப்பு கிடைத்தாலும் அது பெருமைக்குரிய விஷயம். அந்தப் பெருமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார் பவானிசாகர் எம்.எல்.எ.வும் ஒ.செ.யுமான ஜீவா ஓ.சுப்பிரமணியம்.""என்னோட அரசியல் வழிகாட்டியே ராஜாதான். கட்சிக்காக உழைச்சார். மற்றவங்களை உழைக்க வச்சார். எல்லாம் கெட்ட நேரம். பதவியெல்லாம் பறிபோயிருச்சு. ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. அதுக்காக நான் ஒ.செ.பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா பண்ணுவம்னு நினைச்சிடாதீங்க'' என்கிறார் சத்தியமங்கலம் ஒ.செ.யும் எம்.எல்.ஏ.வுமான தர்மலிங்கம்.""என்.கே.கே.பி. ராஜா பிரச்சனைகளைத் தவிர்த்திருக்க வேண்டும்'' என்கிறார் அந்தியூர் எம்.எல்.ஏ. குருசாமி.மாவட்டப் பொறுப்பாளராக தி.மு.க. தலைமை நியமித்துள்ள என்.கே.கே.பெரியசாமியை அவரது பாரதிதாசன் கல்லூரியில் சந்தித்தோம்.""என் மகன் ராஜா கட்சிக்காக பாடுபட்டான். மா.செ. ஆனான். ஆனதால் ஒண்ணரை கோடியில் கழகத்திற்கு அலுவலகம் கட்டினான். மற்றபடி என் மகனைப் பற்றியோ, சமீபத்திய நிகழ்ச்சிகள் பற்றியோ என்னிடம் கேட்காதீர்கள்.

கட்சி வேறு மகன் வேறு'' கிளிப்பிள்ளை போல இதையே சொல்லிக்கொண்டிருந்தார் புதிய பொறுப்பாளரான அவர்.சனிக்கிழமை இரவு. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ராஜா, தன் மனைவியோடு சென்னைக்கு செல்வதாகக் கூறிவிட்டு தாளவாடியில் உள்ள தனது எஸ்டேட்டுக்குத்தான் கிளம்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னை தேடிக்கொண் டிருப்பது தெரிந்ததும், கர்நாடகாவுக்குள் சென்றுவிட்டார்.""விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக 5 ஸ்பெஷல் டீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் ராஜாவையும் அவருடைய ஆட்களையும் அரெஸ்ட் செய்துவிடுவோம்'' என்றார் டி.எஸ்.பி.சாம்பசிவம்.

கணவனை கெடுத்த மனைவி!

எந்தப் பதவி போனாலும் ஈரோட்டுக்கு என் புருஷன்தாண்டா கிங் என்று சுட்டுவிரலை நீட்டி, போலீசாரிடமே சவால் விட்ட மனைவி உமாவோடு ஓடிக்கொண்டிருக்கிறார் ராஜா.கோர்த்துப் பிடித்து கோர்ட்டில் நிறுத்தாமல் விடமாட்டோம் என்று துரத்திக்கொண்டிருக்கிறது போலீஸ்.மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறார் கலைஞர். நில அபகரிப்பு, சிவபாலன் கடத்தல் என்றதுமே அமைச்சர் பதவியைப் பறித்தார். இப்போது மா.செ. பதவியை மட்டுமில்லாமல், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கிவிட்டார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்தே நீக்கப்பட்டது தி.மு.க. வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்.கே.கே.பி.ராஜாவின் கதி.ராஜாவை கைது செய்வதற்காக விரட்டிக் கொண்டிருக்கும் சி.பி.சி.ஐ.டி. ஸ்பெஷல் டீம் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.""ராஜா விவகாரத்தில் புதிதாக கிடைத்த தகவல்களைச் சொல்லுங்களேன்...!''""அதுதான் போன இதழில் "விடிய விடிய நிர்வாண சித்ரவதை! மாஜியின் கொலைவெறி யாட்டம்!' என்று லைவ் ரிலே செய்துவிட்டீர்களே. அப்புறம் என்ன ராஜ ரகசியம் இருக்கு. சொல்ல லாம்... சில விஷயங்களைச் சொல்லலாம். பழைய கேஸ்ல முன்ஜாமீன் கிடைத்ததும் நிரபராதின்னு நிரூபிச்சிட்டால் மீண்டும் அமைச்சர் பதவி கிடைச்சிடும்னு ராஜா நெனைச்சிருக்கார். அதனாலதான் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துட்டான் சிவபாலன்னு தெரிஞ்சும், அவர் வீட்டுக்கே தன்னோட காரை அனுப்பி பெருந்துறை வீட்டுக்கு கூட்டிவரச் சொல்லி, கேஸை வாபஸ் வாங்கணும்னு சமாதானம் பேசியிருக்கார். அந்த ஆள் 10 கோடி கேட்டு 5 கோடிக்கு இறங்கி வந்திருக் கிறார். சரி ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்னு சொல்லி, தானே கூட்டிப்போய் சிவபாலனை அவர் வீட்டில் இறக்கிவிட்டிருக்கிறார். "சிவபாலன் சம்மதிச்சிட்டான், 5 கோடி கேக்குறான்... ரூட் க்ளியராகிவிடும். அபகரிப்பு வழக்கு தள்ளுபடி யாகிவிடும். தலைவர் கலைஞர் என்னை மீண்டும் அமைச்சராக்கிவிடுவார்னு தனது ரெண்டாவது மனைவி உமாவிடம் சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கு சுர்ருனு கோபம் மூக்குக்கு ஏறிருச்சாம். "நீயெல்லாம் ஆம்புளைதானா? ஒரு சப்பைப் பயகிட்ட போய் கெஞ்சினியா? அதுவும் 5 கோடி தர்றம்னு. த்தூ... பிறந்தமேனிக்கு விட்டு முட்டிக்கு முட்டி தட்டுனா துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு கேஸை வித்ட்ரா பண்ணப் போறான். நீ அவனை மிட்நைட்ல நம்ம பண்ணை வீட்டுக்கு வரவச்சிட்டு எனக்கு போன் போடு. நான் வந்து அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கிறேன்'னு சுண்டி விட்ருச்சு அந்த அம்மா. நிதானம் தவறி அன்னைக்கு துப்பாக்கியை சிவபாலன் பொட்டுல வச்சு சுட்டாரு ராஜா. நல்லவேளை... துப்பாக்கியில் குண்டு இல்லை. அப்புறம் நடந்ததெல்லாம் நக்கீரன்ல வந்தவைதான்.'' விவரித்தார் அந்த அதிகாரி.மனைவி சொல்லே வேதவாக்கா? அந்த அளவுக்கு ரெண்டாவது மனைவி மீது பற்றுதலா?""ராஜாவோட முதல் மனைவி பரிமளா உயர்ந்த பெண்மணி. சாந்தமானவர். அடக்கமானவர். இந்த உமா ஏற்கனவே ஒரு காதலை முறித்து, ஒரு டாக்டருக்கு மனைவியாகி, அது கசந்து இந்த ராஜாவின் காதலியாகி, அப்புறம் திருமணமும் செய்துகொண்டவர். அதுக்கப்புறம் ராஜா ஒரு ரிமோட்தான். அதிகாரம், ஆணையெல்லாம் உமாமகேஸ்வரிதான். இப்பகூட அந்த உமாதான் ஓடவைத்துக்கொண்டிருக்கிறார்'' -சிரித்தார் அந்த அதிகாரி.என்.கே.கே.பி.ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவரை தொடர்புகொண்டோம்...

""அமைச்சர் பதவி பறிபோனதும் ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.க்களை, கட்சி நிர்வாகிகள் கூட்டம் எல்லாரும் ராஜினாமா செய்யணும்னு சொன்னார். அதே மாதிரி இப்பவும் மிரட்டுகிறார். ஆனால் பயப்படலை. சரிப்பா... விடுப்பா... உங்க அப்பாவைத்தானே பொறுப்பாளரா போட்டிருக்காங்க. பொறுமையா போன்னு அட்வைஸ்பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. யாரும் சப்போர்ட் இல்லைன்னு உறுதியானதும்தான், முன்ஜாமீனுக்கு ஏற்பாடுபண்ணச் சொல்லிட்டுப் பதுங்கிட்டாரு'' என்றார் அந்த நண்பர்.ராஜாவுக்கு ஏற்பட்ட இந்த நிலை பற்றி ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என்ன நினைக்கிறார்கள்?அவர்களையே தொடர்புகொண்டு கேட்டோம்.""சேரக்கூடாத சேர்க்கை ராஜாவை தடம்புரள வைத்துவிட்டது. தி.மு.க.வில் ஒரு சிறிய பொறுப்பு கிடைத்தாலும் அது பெருமைக்குரிய விஷயம். அந்தப் பெருமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார் பவானிசாகர் எம்.எல்.எ.வும் ஒ.செ.யுமான ஜீவா ஓ.சுப்பிரமணியம்.""என்னோட அரசியல் வழிகாட்டியே ராஜாதான். கட்சிக்காக உழைச்சார். மற்றவங்களை உழைக்க வச்சார். எல்லாம் கெட்ட நேரம். பதவியெல்லாம் பறிபோயிருச்சு. ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. அதுக்காக நான் ஒ.செ.பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா பண்ணுவம்னு நினைச்சிடாதீங்க'' என்கிறார் சத்தியமங்கலம் ஒ.செ.யும் எம்.எல்.ஏ.வுமான தர்மலிங்கம்.""என்.கே.கே.பி. ராஜா பிரச்சனைகளைத் தவிர்த்திருக்க வேண்டும்'' என்கிறார் அந்தியூர் எம்.எல்.ஏ. குருசாமி.மாவட்டப் பொறுப்பாளராக தி.மு.க. தலைமை நியமித்துள்ள என்.கே.கே.பெரியசாமியை அவரது பாரதிதாசன் கல்லூரியில் சந்தித்தோம்.""என் மகன் ராஜா கட்சிக்காக பாடுபட்டான். மா.செ. ஆனான். ஆனதால் ஒண்ணரை கோடியில் கழகத்திற்கு அலுவலகம் கட்டினான். மற்றபடி என் மகனைப் பற்றியோ, சமீபத்திய நிகழ்ச்சிகள் பற்றியோ என்னிடம் கேட்காதீர்கள்.

கட்சி வேறு மகன் வேறு'' கிளிப்பிள்ளை போல இதையே சொல்லிக்கொண்டிருந்தார் புதிய பொறுப்பாளரான அவர்.சனிக்கிழமை இரவு. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ராஜா, தன் மனைவியோடு சென்னைக்கு செல்வதாகக் கூறிவிட்டு தாளவாடியில் உள்ள தனது எஸ்டேட்டுக்குத்தான் கிளம்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னை தேடிக்கொண் டிருப்பது தெரிந்ததும், கர்நாடகாவுக்குள் சென்றுவிட்டார்.""விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக 5 ஸ்பெஷல் டீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் ராஜாவையும் அவருடைய ஆட்களையும் அரெஸ்ட் செய்துவிடுவோம்'' என்றார் டி.எஸ்.பி.சாம்பசிவம்.

பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்!


ஆங்கில நாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தேன். கடந்த வார இறுதியில் அது சாத்தியமாயிற்று. பிரித்தானிய தமிழ் மன்றம் (இழ்ண்ற்ண்ள்ட் பஹம்ண்ப் எர்ழ்ன்ம்) வெளிக்கொணர்ந்த "விடுதலைப் போராட் டத்தின் சுருக்கமான வரலாறு' ஆங்கில ஆக்கத்தை அவரிடம் கொடுத்தேன். அனைத்து பக்கங்களையும் வேகமாகப் பறவைப் பார்வையில் புரட்டியவர், "மிக நன்றாகச் செய்திருக்கிறார்களே... இதுபோன்ற ஆக்கங்களை முன்பே ஏன் வெளியிடவில்லை? என் போன்ற பலருக்குப் பயன்பட்டிருக்குமே...' என்றார்.என்னைப் பேசச் சொல்லி சுமார் அரை மணி நேரம் பொறுமையாகக் கேட்டார். அடிப்படையில் சாத்வீகப் பண்புக் கூறுகளை அடிநாதமாகக் கொண்ட ஈழத்தமிழ் சமூகம் ஆயுதமேந்தும்படி உந்தித் தள்ளப்பட்ட வரலாற்றுப் பின்புலம், அன் றும் சரி இன்றும் சரி பிரச்சனையின் வேர் மூலம் பௌத்த சிங்களப் பேரினவாதம்தான் என்ற உண்மை, இந்திய அதிகார வர்க்கம் எவ்வாறெல்லாம் ஈழ மக்களின் போராட்டத்தைப் பந்தாடி இறுதியில் இன அழித்தலுக்கும், துணை நின்ற கொடுமை, விடுதலைப் போராட்டம் படைத்த சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற சாதனைகள் எனப் பலவற்றை எடுத்துச் சொன்னேன்.விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த தவறுகளாக அவர் கருதியவற்றை பட்டியலிட்டார். "இவற்றிற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?' என்றார். "பல குற்றச்சாட்டுகள் தவறான புரிந்துமையால் வருவது. அதேவேளை நீங்கள் குறிப்பிட்ட சில குறைபாடுகள் உண்மை, ஒத்துக் கொள்கிறேன், ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்' என்றேன். உடனே என்னை அவர் கேட்டார், "அப்படியென் றால் சிந்திக்கும் பக்குவம் கொண்ட நீங்கள் கூட விடுதலைப்புலிகள் விட்ட பிழைகளை வெளிப்படை யாக சுட்டிக் காட்டத் தயங்குகிறீர்களே ஏன்?' என்றார்.அவருக்கு நான் சொன்னேன், ""உலகில் எந்த ஒரு நாட்டினதும் உதவியின்றி தமது ஒப்பிலா தியாகத்தையும், தமது மக்களையும் மட்டுமே நம்பி, நாற்புறமும் கடலால் சூழப்பட்ட சிறியதோர் நிலப்பரப்பில் மகத்தானதோர் விடு தலைப் போராட்டத்தைக் கட்டி யெழுப்பியவர்கள் அவர்கள். தொடக் கத்தில் நமது (இந்திய) சுயநல பூகோள ராணுவ-அரசியல் தேவைகளுக்காக நாம் அவர்களை ஆதரித்தோம். நாம் சொல்கிறபடி யெல்லாம் கேட்கிற வீட்டு நாய் போல அடங்கி வாலாட்டி நிற்க மறுத்தபோது மனசாட்சியின்றி அவர்களை வேட்டையாடினோம், இன அழித்தலுக்கும் துணை நின்றோம். நீங்கள் ஒரு உயர்ஜாதிக்காரர். புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்பதற்காக மட்டுமே நீங்கள் ராஜபக்சே கொடுங்கோலர்களை ஆதரித்த தாக நான் கருதவில்லை. உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையில் தமிழன் ஜெயித்து விடக் கூடாதென்ற குரூர வைராக்கியம் இருந்ததாக நான் நம்பினேன், நம்புகிறேன். விடுதலைப்புலிகள் வெற்றி பெற்றால் அது தமிழரின் பொது வெற்றியாக அமைந்துவிடும் என நீங்கள் அஞ்சினீர்கள். அது உங்கள் உயர்ஜாதி அரசியல் பார்வையின் வெளிப்பாடு. ஆதலால்தான் பல்லாயிரம் அப்பாவி மக்களது மரணங்களைக் கூட உங்களால் மறைக்கவும் மனசாட்சியின்றி மறுக்கவும் முடிந்தது. உங்களைப் போன்று படித்தவர்களும் பொறுப் பான முக்கிய நிலையில் இருக்கிறவர்களும் உயர்ஜாதி மனோபாவத்துடன் தெளிவாக இயங்குவதாய் கருதிய காரணத்தினால்தான் விடுதலைப் புலிகளையும்- அவர்களது குறைபாடுகளுக்கும் அப்பால் என் போன்ற வர்கள் மனவெளியில் சுவீகரித்துக் கொண் டோம்'' என்றேன். ""உங்களது வெளிப்படை யாகப் பேசும் பாங்கினை, அதில் நான் உணரும் நேர்மையை மிகவும் பாராட்டுகிறேன்'' என்றார்.தொடர்ந்து அவர் கேட்ட ஒரு கேள்வி, சந்திப்பு நிறைவுற்று இல்லம் வந்து சேர்ந்தபின் நிறையவே சிந்திக்க வைத்தது. இதுதான் அவர் கேட்டது: ""கடந்த நான்கு ஆண்டுகளாய் என்னை உங்களுக்குத் தெரியும். எல்லாம் முடிந்துவிட்டபின் உரையாட வந்திருக்கிறீர்கள். முன்பேயே வந்து பேசியிருக்கக் கூடாதா? எங்கள் நிறுவனத்திற்குள் ஓரளவுக்கேனும் மாற்றுக் கருத்தை குறைந்தபட்சம் முன்வைக்க வேணும் செய்திருப்போமே...'' என்றார். குற்ற உணர்வு என்னைக் குத்தியது. ஆம், கற்றறிந்த தமிழரெல்லாம், உணர்வுடைய தமிழரெல்லாம் உரிய காலத்தில் தம்மால் முடிந்தவற்றையேனும் ஒருங்கிணைந்து செய்திருந்தால் வாராது வந்த மாமணி போல் சோழமன்னர்களுக்குப் பின், பண்டார வன்னியனுக்குப் பின் தமிழ் வரலாறு கண்ட மகத்தானதோர் விடுதலை எழுச்சியின் பேரழிவை தவிர்த்திருக்க முடியுமென்ற உண்மை கனத்தது. 2002 முதல் சிங்களப் பேரினவாதம் தனது பணிகளை சீராகவும், நேர்த்தியாகவும், மிக விரிவாகவும் அதேவேளை அமைதியாகச் செய்து கொண்டிருக்க நாமோ, "எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள்' என்ற நினைப்பில் அவர்களை பந்தயக் குதிரைகளாக்கி விட்டு வெறும் பார்வை யாளர்களாய் நின்றிருந்தோம்.மனநிறைவு தந்த, நினைவில் இருத்த விரும்பும் சந்திப்புகளில் ஒன்றாய் அந்த மூத்த இதழியலாளரோடான நீண்ட உரையாடல் அமைந்தது. அடுத்த வாரம் மேலும் சில முக்கிய பத்திரிகையாளர்களை சந்திக்க ஒழுங்கு செய்வதாய் கூறி விடைபெற்றார்.பத்திரிகை நண்பரோடான விவாதங்கள் தந்த மனநிறைவுடன் இரவு 9 மணியளவில் மருத்துவர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அறுபது வயது இளைஞர் அவர். தந்தை பெரியாரின் பக்தர். அமெரிக்காவில் "அனைத்துலக பெரியார் ஆய்வு மையம்' நிறுவி நடத்தி வருகிறவர். தன் முனைப்போ, சுயநலமோ எதுவுமின்றி ஈழ விடுதலை அரசியலில் மிக நீண்ட காலமாய் தன்னை ஈடுபடுத்தி வருகிறவர். எவரையும் பொதுவில் காயப்படுத்த விரும் பாதவர். இந்தியா வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டை உட்லண்ட்ஸ் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, ""நீங்கள் அமைதியாக என்னென்ன பணிகள் செய்து வருகிறீர்களென்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போய் காலணா பிரயோஜனமில்லாத இணைய தளங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே... பல தமிழ் இணையதளங்களில் இன்று நடந்து கொண்டிருப்பது முடை நாற்றமடிக்கும் வயிற்றுப் போக்கு. தானாகச் செத்தாலொழிய இந்த பாக்டீரியாவுக்கு இப்போது நம்மிடம் மருந்து இல்லை. அதுவும் சென்னையில் இருந்துகொண்டு பல பத்திரிகையாளர்களையும், பல முக்கியமானவர்களையும் விலைக்கு வாங்கிய இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் ஹம்சா இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் அங்கு போன பின்னர் இந்த "இணைய வயிற்றுப்போக்கு' நோய் அதிகரித்துள்ளது'' என் றார். இந்த அசிங்க விவாதங்களுக்குள் நீங்கள் வராதீர்கள் என்று சகோதர வாஞ்சையோடும், உரிமையோடும் அறிவுறுத்தினார். "நீங்கள் சொல்வது சரியே' என்றேன்.தொடர்ந்தும் அவர் சொன்னார், ""தமிழகத்தில் ஈழத்திற்காகக் குரல் கொடுத்து வரும் தலைவர்களை விமர்சிப்பதையும் நீங்கள் தவிர்ப்பது நல்லது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள வேண்டுமென்றுதான் சிங்களவன் ஆசைப்படுகிறான்'' என்றார். அவருக்கு நான் சொன்னேன், ""ஐயா, ஈழ விடுதலைப் போரின் இன்றைய பின்னடைவிற்குக் காரணம் ஒன்றிரண்டல்ல, ஒரு சிலருமல்ல. காரணங்கள் பல, காரணமானவர்களும் பலர். எல்லா கட்சிகளினதும் எளிய தொண்டர்கள் அன்றும் இன்றும் ஈழ விடுதலை ஆதரவாளர்கள்தான்.சில தலைவர்கள் ஈழ விடுதலை அரசியலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே பல்வேறு இன்னல்கள் அனுபவித்தார்களென்பதும் உண்மையே. ஆனால் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தால் பேரழிவை தவிர்த்திருக்க முடியும். அதுவும் போராட்டம் தோல்வியின் பாதாள விளிம்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதென்பதை நன்றாகத் தெரிந்தும் கூட இங்கு எல்லோருமே தேர்தல் அரசியல்தான் விளையாடினோம். எனினும் எவரையுமே நாம் விமர்சிக்கவில்லை. காரணம் தமிழகத்தின் எல்லா தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர்களுக்காய் குரல் கொடுத்திருக்கிறார்கள், உழைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் இப்போது என்னைக் குமுற வைத்தது இரண்டு வாரங்களுக்கு முன் வந்த ஓர் தொலைபேசி அழைப்பு.தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் தன்னை மூத்த போராளியென்றும் தமிழீழ தகவல் தொடர்பு (Communication) பிரிவுக்கு பொறுப் பாயிருந்த தளபதி அருணன் அவர்களுடன் தானும் தகவல் தொடர்பு பிரிவிலேயே கடமையாற்றியதாகவும் சொன்னார். கடந்த ஜனவரி முதல் மே 15 வரை தமிழகத்தின் சில தலைவர்களுக்கும் களத்திற்குமிடையே நடந்த உரையாடல்களை விரிவாக விவரித்த அவர் ஒரு கட்டத்தில் நா தழுதழுத்து, பின்னர் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். கடைசியில் அவர் கூறிய வரிகள் வாழ்வில் இதுவரை சில கண்ணீர்த்துளிகளைத் தவிர அழுகை தவிர்த்து வளர்ந்த என்னை இரவு முழுவதும் கதறிக் கதறி அழ வைத்தது. நா குழறி அழுது கொண்டே அந்தப் போராளி சொன்ன கடைசி வரிகள் இவை: ""முப்பத்தேழு ஆண்டு காலம் ஒரு கணம் கூட கலங்காது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய எங்கள் தேசியத் தலைவருக்கு தவறான வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் தந்து, அந்த மாமனிதனின் கண்கள் முதன்முறையாகக் கலங்கும் படி வைத்த இந்தத் தலை வர்கள் இனி எங்களுக்குத் தேவையில்லை''. இந்தத் தலைவர்கள் அனுப்பிய சில கடிதங்களின் நகல்களையும், உரையாடல் பதிவுகளையும் விரைவில் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இத்தொலைபேசி அழைப்பு உருவாக்கிய உள்ளக் கதறல்தான் அடுத்தநாள் இணைய தள நேர்காணல் ஒன்றில் குமுறலாக வெளிப்பட்டது.கடந்த சில நாட்களில் கிடைத்துள்ள மிகவும் நம்பகமான தகவல்களின்படி சமீப நாட்களில் நமது ராமேசுவரம் மீனவ மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள கடற் படையினரோடு சீன கடற்படையினரும் இணைந்து இயங்குகிறார்கள். கச்சத்தீவு பகுதியிலேயே தனது பலத்தை நிறுவ சீனா ஏதோ திட்டங்கள் வைத்திருப்பதாகவும் அரசல் புரசலாகச் செய்திகள் வருகின்றன.இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவின் எழுச்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாய் இருக்கப் போகிற சீனாவுக்கு நமது முற்றமான இந்தியப் பெருங்கடலையே இந்திய அதிகார வர்க்கம் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது. இந்த தேசத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கும் துரோகம் செய்கிற இந்த பாதுகாப்பு -வெளியுறவுக் கொள்கையை உந்தித் தள்ளியது அதிகார வர்க்கத்தின் தமிழின வெறுப்பு. அத்துரோகத்திற்கு அறிவு, ஊடகப் பின்புலம் உருவாக்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரைப் பற்றிய அறிவு விசாரணை கூட நம்மிடையே சொல்லும்படி இல்லை. ஆனால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்ப்பு பிரமாதமாய் களை கட்டுகிறது.கூர்மைப்படப் போகும் சீன-இந்தியச் சிக்கல்தான் தமிழ் ஈழத்திற்கான சாத்தியப்பாட்டையும் முன் நகர்த்தும்.
எங்ஙனம்?

பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்!


ஆங்கில நாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தேன். கடந்த வார இறுதியில் அது சாத்தியமாயிற்று. பிரித்தானிய தமிழ் மன்றம் (இழ்ண்ற்ண்ள்ட் பஹம்ண்ப் எர்ழ்ன்ம்) வெளிக்கொணர்ந்த "விடுதலைப் போராட் டத்தின் சுருக்கமான வரலாறு' ஆங்கில ஆக்கத்தை அவரிடம் கொடுத்தேன். அனைத்து பக்கங்களையும் வேகமாகப் பறவைப் பார்வையில் புரட்டியவர், "மிக நன்றாகச் செய்திருக்கிறார்களே... இதுபோன்ற ஆக்கங்களை முன்பே ஏன் வெளியிடவில்லை? என் போன்ற பலருக்குப் பயன்பட்டிருக்குமே...' என்றார்.என்னைப் பேசச் சொல்லி சுமார் அரை மணி நேரம் பொறுமையாகக் கேட்டார். அடிப்படையில் சாத்வீகப் பண்புக் கூறுகளை அடிநாதமாகக் கொண்ட ஈழத்தமிழ் சமூகம் ஆயுதமேந்தும்படி உந்தித் தள்ளப்பட்ட வரலாற்றுப் பின்புலம், அன் றும் சரி இன்றும் சரி பிரச்சனையின் வேர் மூலம் பௌத்த சிங்களப் பேரினவாதம்தான் என்ற உண்மை, இந்திய அதிகார வர்க்கம் எவ்வாறெல்லாம் ஈழ மக்களின் போராட்டத்தைப் பந்தாடி இறுதியில் இன அழித்தலுக்கும், துணை நின்ற கொடுமை, விடுதலைப் போராட்டம் படைத்த சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற சாதனைகள் எனப் பலவற்றை எடுத்துச் சொன்னேன்.விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த தவறுகளாக அவர் கருதியவற்றை பட்டியலிட்டார். "இவற்றிற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?' என்றார். "பல குற்றச்சாட்டுகள் தவறான புரிந்துமையால் வருவது. அதேவேளை நீங்கள் குறிப்பிட்ட சில குறைபாடுகள் உண்மை, ஒத்துக் கொள்கிறேன், ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்' என்றேன். உடனே என்னை அவர் கேட்டார், "அப்படியென் றால் சிந்திக்கும் பக்குவம் கொண்ட நீங்கள் கூட விடுதலைப்புலிகள் விட்ட பிழைகளை வெளிப்படை யாக சுட்டிக் காட்டத் தயங்குகிறீர்களே ஏன்?' என்றார்.அவருக்கு நான் சொன்னேன், ""உலகில் எந்த ஒரு நாட்டினதும் உதவியின்றி தமது ஒப்பிலா தியாகத்தையும், தமது மக்களையும் மட்டுமே நம்பி, நாற்புறமும் கடலால் சூழப்பட்ட சிறியதோர் நிலப்பரப்பில் மகத்தானதோர் விடு தலைப் போராட்டத்தைக் கட்டி யெழுப்பியவர்கள் அவர்கள். தொடக் கத்தில் நமது (இந்திய) சுயநல பூகோள ராணுவ-அரசியல் தேவைகளுக்காக நாம் அவர்களை ஆதரித்தோம். நாம் சொல்கிறபடி யெல்லாம் கேட்கிற வீட்டு நாய் போல அடங்கி வாலாட்டி நிற்க மறுத்தபோது மனசாட்சியின்றி அவர்களை வேட்டையாடினோம், இன அழித்தலுக்கும் துணை நின்றோம். நீங்கள் ஒரு உயர்ஜாதிக்காரர். புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்பதற்காக மட்டுமே நீங்கள் ராஜபக்சே கொடுங்கோலர்களை ஆதரித்த தாக நான் கருதவில்லை. உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையில் தமிழன் ஜெயித்து விடக் கூடாதென்ற குரூர வைராக்கியம் இருந்ததாக நான் நம்பினேன், நம்புகிறேன். விடுதலைப்புலிகள் வெற்றி பெற்றால் அது தமிழரின் பொது வெற்றியாக அமைந்துவிடும் என நீங்கள் அஞ்சினீர்கள். அது உங்கள் உயர்ஜாதி அரசியல் பார்வையின் வெளிப்பாடு. ஆதலால்தான் பல்லாயிரம் அப்பாவி மக்களது மரணங்களைக் கூட உங்களால் மறைக்கவும் மனசாட்சியின்றி மறுக்கவும் முடிந்தது. உங்களைப் போன்று படித்தவர்களும் பொறுப் பான முக்கிய நிலையில் இருக்கிறவர்களும் உயர்ஜாதி மனோபாவத்துடன் தெளிவாக இயங்குவதாய் கருதிய காரணத்தினால்தான் விடுதலைப் புலிகளையும்- அவர்களது குறைபாடுகளுக்கும் அப்பால் என் போன்ற வர்கள் மனவெளியில் சுவீகரித்துக் கொண் டோம்'' என்றேன். ""உங்களது வெளிப்படை யாகப் பேசும் பாங்கினை, அதில் நான் உணரும் நேர்மையை மிகவும் பாராட்டுகிறேன்'' என்றார்.தொடர்ந்து அவர் கேட்ட ஒரு கேள்வி, சந்திப்பு நிறைவுற்று இல்லம் வந்து சேர்ந்தபின் நிறையவே சிந்திக்க வைத்தது. இதுதான் அவர் கேட்டது: ""கடந்த நான்கு ஆண்டுகளாய் என்னை உங்களுக்குத் தெரியும். எல்லாம் முடிந்துவிட்டபின் உரையாட வந்திருக்கிறீர்கள். முன்பேயே வந்து பேசியிருக்கக் கூடாதா? எங்கள் நிறுவனத்திற்குள் ஓரளவுக்கேனும் மாற்றுக் கருத்தை குறைந்தபட்சம் முன்வைக்க வேணும் செய்திருப்போமே...'' என்றார். குற்ற உணர்வு என்னைக் குத்தியது. ஆம், கற்றறிந்த தமிழரெல்லாம், உணர்வுடைய தமிழரெல்லாம் உரிய காலத்தில் தம்மால் முடிந்தவற்றையேனும் ஒருங்கிணைந்து செய்திருந்தால் வாராது வந்த மாமணி போல் சோழமன்னர்களுக்குப் பின், பண்டார வன்னியனுக்குப் பின் தமிழ் வரலாறு கண்ட மகத்தானதோர் விடுதலை எழுச்சியின் பேரழிவை தவிர்த்திருக்க முடியுமென்ற உண்மை கனத்தது. 2002 முதல் சிங்களப் பேரினவாதம் தனது பணிகளை சீராகவும், நேர்த்தியாகவும், மிக விரிவாகவும் அதேவேளை அமைதியாகச் செய்து கொண்டிருக்க நாமோ, "எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள்' என்ற நினைப்பில் அவர்களை பந்தயக் குதிரைகளாக்கி விட்டு வெறும் பார்வை யாளர்களாய் நின்றிருந்தோம்.மனநிறைவு தந்த, நினைவில் இருத்த விரும்பும் சந்திப்புகளில் ஒன்றாய் அந்த மூத்த இதழியலாளரோடான நீண்ட உரையாடல் அமைந்தது. அடுத்த வாரம் மேலும் சில முக்கிய பத்திரிகையாளர்களை சந்திக்க ஒழுங்கு செய்வதாய் கூறி விடைபெற்றார்.பத்திரிகை நண்பரோடான விவாதங்கள் தந்த மனநிறைவுடன் இரவு 9 மணியளவில் மருத்துவர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அறுபது வயது இளைஞர் அவர். தந்தை பெரியாரின் பக்தர். அமெரிக்காவில் "அனைத்துலக பெரியார் ஆய்வு மையம்' நிறுவி நடத்தி வருகிறவர். தன் முனைப்போ, சுயநலமோ எதுவுமின்றி ஈழ விடுதலை அரசியலில் மிக நீண்ட காலமாய் தன்னை ஈடுபடுத்தி வருகிறவர். எவரையும் பொதுவில் காயப்படுத்த விரும் பாதவர். இந்தியா வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டை உட்லண்ட்ஸ் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, ""நீங்கள் அமைதியாக என்னென்ன பணிகள் செய்து வருகிறீர்களென்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போய் காலணா பிரயோஜனமில்லாத இணைய தளங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே... பல தமிழ் இணையதளங்களில் இன்று நடந்து கொண்டிருப்பது முடை நாற்றமடிக்கும் வயிற்றுப் போக்கு. தானாகச் செத்தாலொழிய இந்த பாக்டீரியாவுக்கு இப்போது நம்மிடம் மருந்து இல்லை. அதுவும் சென்னையில் இருந்துகொண்டு பல பத்திரிகையாளர்களையும், பல முக்கியமானவர்களையும் விலைக்கு வாங்கிய இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் ஹம்சா இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் அங்கு போன பின்னர் இந்த "இணைய வயிற்றுப்போக்கு' நோய் அதிகரித்துள்ளது'' என் றார். இந்த அசிங்க விவாதங்களுக்குள் நீங்கள் வராதீர்கள் என்று சகோதர வாஞ்சையோடும், உரிமையோடும் அறிவுறுத்தினார். "நீங்கள் சொல்வது சரியே' என்றேன்.தொடர்ந்தும் அவர் சொன்னார், ""தமிழகத்தில் ஈழத்திற்காகக் குரல் கொடுத்து வரும் தலைவர்களை விமர்சிப்பதையும் நீங்கள் தவிர்ப்பது நல்லது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள வேண்டுமென்றுதான் சிங்களவன் ஆசைப்படுகிறான்'' என்றார். அவருக்கு நான் சொன்னேன், ""ஐயா, ஈழ விடுதலைப் போரின் இன்றைய பின்னடைவிற்குக் காரணம் ஒன்றிரண்டல்ல, ஒரு சிலருமல்ல. காரணங்கள் பல, காரணமானவர்களும் பலர். எல்லா கட்சிகளினதும் எளிய தொண்டர்கள் அன்றும் இன்றும் ஈழ விடுதலை ஆதரவாளர்கள்தான்.சில தலைவர்கள் ஈழ விடுதலை அரசியலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே பல்வேறு இன்னல்கள் அனுபவித்தார்களென்பதும் உண்மையே. ஆனால் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தால் பேரழிவை தவிர்த்திருக்க முடியும். அதுவும் போராட்டம் தோல்வியின் பாதாள விளிம்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதென்பதை நன்றாகத் தெரிந்தும் கூட இங்கு எல்லோருமே தேர்தல் அரசியல்தான் விளையாடினோம். எனினும் எவரையுமே நாம் விமர்சிக்கவில்லை. காரணம் தமிழகத்தின் எல்லா தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர்களுக்காய் குரல் கொடுத்திருக்கிறார்கள், உழைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் இப்போது என்னைக் குமுற வைத்தது இரண்டு வாரங்களுக்கு முன் வந்த ஓர் தொலைபேசி அழைப்பு.தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் தன்னை மூத்த போராளியென்றும் தமிழீழ தகவல் தொடர்பு (Communication) பிரிவுக்கு பொறுப் பாயிருந்த தளபதி அருணன் அவர்களுடன் தானும் தகவல் தொடர்பு பிரிவிலேயே கடமையாற்றியதாகவும் சொன்னார். கடந்த ஜனவரி முதல் மே 15 வரை தமிழகத்தின் சில தலைவர்களுக்கும் களத்திற்குமிடையே நடந்த உரையாடல்களை விரிவாக விவரித்த அவர் ஒரு கட்டத்தில் நா தழுதழுத்து, பின்னர் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். கடைசியில் அவர் கூறிய வரிகள் வாழ்வில் இதுவரை சில கண்ணீர்த்துளிகளைத் தவிர அழுகை தவிர்த்து வளர்ந்த என்னை இரவு முழுவதும் கதறிக் கதறி அழ வைத்தது. நா குழறி அழுது கொண்டே அந்தப் போராளி சொன்ன கடைசி வரிகள் இவை: ""முப்பத்தேழு ஆண்டு காலம் ஒரு கணம் கூட கலங்காது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய எங்கள் தேசியத் தலைவருக்கு தவறான வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் தந்து, அந்த மாமனிதனின் கண்கள் முதன்முறையாகக் கலங்கும் படி வைத்த இந்தத் தலை வர்கள் இனி எங்களுக்குத் தேவையில்லை''. இந்தத் தலைவர்கள் அனுப்பிய சில கடிதங்களின் நகல்களையும், உரையாடல் பதிவுகளையும் விரைவில் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இத்தொலைபேசி அழைப்பு உருவாக்கிய உள்ளக் கதறல்தான் அடுத்தநாள் இணைய தள நேர்காணல் ஒன்றில் குமுறலாக வெளிப்பட்டது.கடந்த சில நாட்களில் கிடைத்துள்ள மிகவும் நம்பகமான தகவல்களின்படி சமீப நாட்களில் நமது ராமேசுவரம் மீனவ மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள கடற் படையினரோடு சீன கடற்படையினரும் இணைந்து இயங்குகிறார்கள். கச்சத்தீவு பகுதியிலேயே தனது பலத்தை நிறுவ சீனா ஏதோ திட்டங்கள் வைத்திருப்பதாகவும் அரசல் புரசலாகச் செய்திகள் வருகின்றன.இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவின் எழுச்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாய் இருக்கப் போகிற சீனாவுக்கு நமது முற்றமான இந்தியப் பெருங்கடலையே இந்திய அதிகார வர்க்கம் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது. இந்த தேசத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கும் துரோகம் செய்கிற இந்த பாதுகாப்பு -வெளியுறவுக் கொள்கையை உந்தித் தள்ளியது அதிகார வர்க்கத்தின் தமிழின வெறுப்பு. அத்துரோகத்திற்கு அறிவு, ஊடகப் பின்புலம் உருவாக்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரைப் பற்றிய அறிவு விசாரணை கூட நம்மிடையே சொல்லும்படி இல்லை. ஆனால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்ப்பு பிரமாதமாய் களை கட்டுகிறது.கூர்மைப்படப் போகும் சீன-இந்தியச் சிக்கல்தான் தமிழ் ஈழத்திற்கான சாத்தியப்பாட்டையும் முன் நகர்த்தும்.
எங்ஙனம்?

பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்!


ஆங்கில நாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தேன். கடந்த வார இறுதியில் அது சாத்தியமாயிற்று. பிரித்தானிய தமிழ் மன்றம் (இழ்ண்ற்ண்ள்ட் பஹம்ண்ப் எர்ழ்ன்ம்) வெளிக்கொணர்ந்த "விடுதலைப் போராட் டத்தின் சுருக்கமான வரலாறு' ஆங்கில ஆக்கத்தை அவரிடம் கொடுத்தேன். அனைத்து பக்கங்களையும் வேகமாகப் பறவைப் பார்வையில் புரட்டியவர், "மிக நன்றாகச் செய்திருக்கிறார்களே... இதுபோன்ற ஆக்கங்களை முன்பே ஏன் வெளியிடவில்லை? என் போன்ற பலருக்குப் பயன்பட்டிருக்குமே...' என்றார்.என்னைப் பேசச் சொல்லி சுமார் அரை மணி நேரம் பொறுமையாகக் கேட்டார். அடிப்படையில் சாத்வீகப் பண்புக் கூறுகளை அடிநாதமாகக் கொண்ட ஈழத்தமிழ் சமூகம் ஆயுதமேந்தும்படி உந்தித் தள்ளப்பட்ட வரலாற்றுப் பின்புலம், அன் றும் சரி இன்றும் சரி பிரச்சனையின் வேர் மூலம் பௌத்த சிங்களப் பேரினவாதம்தான் என்ற உண்மை, இந்திய அதிகார வர்க்கம் எவ்வாறெல்லாம் ஈழ மக்களின் போராட்டத்தைப் பந்தாடி இறுதியில் இன அழித்தலுக்கும், துணை நின்ற கொடுமை, விடுதலைப் போராட்டம் படைத்த சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற சாதனைகள் எனப் பலவற்றை எடுத்துச் சொன்னேன்.விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த தவறுகளாக அவர் கருதியவற்றை பட்டியலிட்டார். "இவற்றிற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?' என்றார். "பல குற்றச்சாட்டுகள் தவறான புரிந்துமையால் வருவது. அதேவேளை நீங்கள் குறிப்பிட்ட சில குறைபாடுகள் உண்மை, ஒத்துக் கொள்கிறேன், ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்' என்றேன். உடனே என்னை அவர் கேட்டார், "அப்படியென் றால் சிந்திக்கும் பக்குவம் கொண்ட நீங்கள் கூட விடுதலைப்புலிகள் விட்ட பிழைகளை வெளிப்படை யாக சுட்டிக் காட்டத் தயங்குகிறீர்களே ஏன்?' என்றார்.அவருக்கு நான் சொன்னேன், ""உலகில் எந்த ஒரு நாட்டினதும் உதவியின்றி தமது ஒப்பிலா தியாகத்தையும், தமது மக்களையும் மட்டுமே நம்பி, நாற்புறமும் கடலால் சூழப்பட்ட சிறியதோர் நிலப்பரப்பில் மகத்தானதோர் விடு தலைப் போராட்டத்தைக் கட்டி யெழுப்பியவர்கள் அவர்கள். தொடக் கத்தில் நமது (இந்திய) சுயநல பூகோள ராணுவ-அரசியல் தேவைகளுக்காக நாம் அவர்களை ஆதரித்தோம். நாம் சொல்கிறபடி யெல்லாம் கேட்கிற வீட்டு நாய் போல அடங்கி வாலாட்டி நிற்க மறுத்தபோது மனசாட்சியின்றி அவர்களை வேட்டையாடினோம், இன அழித்தலுக்கும் துணை நின்றோம். நீங்கள் ஒரு உயர்ஜாதிக்காரர். புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்பதற்காக மட்டுமே நீங்கள் ராஜபக்சே கொடுங்கோலர்களை ஆதரித்த தாக நான் கருதவில்லை. உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையில் தமிழன் ஜெயித்து விடக் கூடாதென்ற குரூர வைராக்கியம் இருந்ததாக நான் நம்பினேன், நம்புகிறேன். விடுதலைப்புலிகள் வெற்றி பெற்றால் அது தமிழரின் பொது வெற்றியாக அமைந்துவிடும் என நீங்கள் அஞ்சினீர்கள். அது உங்கள் உயர்ஜாதி அரசியல் பார்வையின் வெளிப்பாடு. ஆதலால்தான் பல்லாயிரம் அப்பாவி மக்களது மரணங்களைக் கூட உங்களால் மறைக்கவும் மனசாட்சியின்றி மறுக்கவும் முடிந்தது. உங்களைப் போன்று படித்தவர்களும் பொறுப் பான முக்கிய நிலையில் இருக்கிறவர்களும் உயர்ஜாதி மனோபாவத்துடன் தெளிவாக இயங்குவதாய் கருதிய காரணத்தினால்தான் விடுதலைப் புலிகளையும்- அவர்களது குறைபாடுகளுக்கும் அப்பால் என் போன்ற வர்கள் மனவெளியில் சுவீகரித்துக் கொண் டோம்'' என்றேன். ""உங்களது வெளிப்படை யாகப் பேசும் பாங்கினை, அதில் நான் உணரும் நேர்மையை மிகவும் பாராட்டுகிறேன்'' என்றார்.தொடர்ந்து அவர் கேட்ட ஒரு கேள்வி, சந்திப்பு நிறைவுற்று இல்லம் வந்து சேர்ந்தபின் நிறையவே சிந்திக்க வைத்தது. இதுதான் அவர் கேட்டது: ""கடந்த நான்கு ஆண்டுகளாய் என்னை உங்களுக்குத் தெரியும். எல்லாம் முடிந்துவிட்டபின் உரையாட வந்திருக்கிறீர்கள். முன்பேயே வந்து பேசியிருக்கக் கூடாதா? எங்கள் நிறுவனத்திற்குள் ஓரளவுக்கேனும் மாற்றுக் கருத்தை குறைந்தபட்சம் முன்வைக்க வேணும் செய்திருப்போமே...'' என்றார். குற்ற உணர்வு என்னைக் குத்தியது. ஆம், கற்றறிந்த தமிழரெல்லாம், உணர்வுடைய தமிழரெல்லாம் உரிய காலத்தில் தம்மால் முடிந்தவற்றையேனும் ஒருங்கிணைந்து செய்திருந்தால் வாராது வந்த மாமணி போல் சோழமன்னர்களுக்குப் பின், பண்டார வன்னியனுக்குப் பின் தமிழ் வரலாறு கண்ட மகத்தானதோர் விடுதலை எழுச்சியின் பேரழிவை தவிர்த்திருக்க முடியுமென்ற உண்மை கனத்தது. 2002 முதல் சிங்களப் பேரினவாதம் தனது பணிகளை சீராகவும், நேர்த்தியாகவும், மிக விரிவாகவும் அதேவேளை அமைதியாகச் செய்து கொண்டிருக்க நாமோ, "எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள்' என்ற நினைப்பில் அவர்களை பந்தயக் குதிரைகளாக்கி விட்டு வெறும் பார்வை யாளர்களாய் நின்றிருந்தோம்.மனநிறைவு தந்த, நினைவில் இருத்த விரும்பும் சந்திப்புகளில் ஒன்றாய் அந்த மூத்த இதழியலாளரோடான நீண்ட உரையாடல் அமைந்தது. அடுத்த வாரம் மேலும் சில முக்கிய பத்திரிகையாளர்களை சந்திக்க ஒழுங்கு செய்வதாய் கூறி விடைபெற்றார்.பத்திரிகை நண்பரோடான விவாதங்கள் தந்த மனநிறைவுடன் இரவு 9 மணியளவில் மருத்துவர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அறுபது வயது இளைஞர் அவர். தந்தை பெரியாரின் பக்தர். அமெரிக்காவில் "அனைத்துலக பெரியார் ஆய்வு மையம்' நிறுவி நடத்தி வருகிறவர். தன் முனைப்போ, சுயநலமோ எதுவுமின்றி ஈழ விடுதலை அரசியலில் மிக நீண்ட காலமாய் தன்னை ஈடுபடுத்தி வருகிறவர். எவரையும் பொதுவில் காயப்படுத்த விரும் பாதவர். இந்தியா வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டை உட்லண்ட்ஸ் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, ""நீங்கள் அமைதியாக என்னென்ன பணிகள் செய்து வருகிறீர்களென்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போய் காலணா பிரயோஜனமில்லாத இணைய தளங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே... பல தமிழ் இணையதளங்களில் இன்று நடந்து கொண்டிருப்பது முடை நாற்றமடிக்கும் வயிற்றுப் போக்கு. தானாகச் செத்தாலொழிய இந்த பாக்டீரியாவுக்கு இப்போது நம்மிடம் மருந்து இல்லை. அதுவும் சென்னையில் இருந்துகொண்டு பல பத்திரிகையாளர்களையும், பல முக்கியமானவர்களையும் விலைக்கு வாங்கிய இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் ஹம்சா இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் அங்கு போன பின்னர் இந்த "இணைய வயிற்றுப்போக்கு' நோய் அதிகரித்துள்ளது'' என் றார். இந்த அசிங்க விவாதங்களுக்குள் நீங்கள் வராதீர்கள் என்று சகோதர வாஞ்சையோடும், உரிமையோடும் அறிவுறுத்தினார். "நீங்கள் சொல்வது சரியே' என்றேன்.தொடர்ந்தும் அவர் சொன்னார், ""தமிழகத்தில் ஈழத்திற்காகக் குரல் கொடுத்து வரும் தலைவர்களை விமர்சிப்பதையும் நீங்கள் தவிர்ப்பது நல்லது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள வேண்டுமென்றுதான் சிங்களவன் ஆசைப்படுகிறான்'' என்றார். அவருக்கு நான் சொன்னேன், ""ஐயா, ஈழ விடுதலைப் போரின் இன்றைய பின்னடைவிற்குக் காரணம் ஒன்றிரண்டல்ல, ஒரு சிலருமல்ல. காரணங்கள் பல, காரணமானவர்களும் பலர். எல்லா கட்சிகளினதும் எளிய தொண்டர்கள் அன்றும் இன்றும் ஈழ விடுதலை ஆதரவாளர்கள்தான்.சில தலைவர்கள் ஈழ விடுதலை அரசியலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே பல்வேறு இன்னல்கள் அனுபவித்தார்களென்பதும் உண்மையே. ஆனால் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தால் பேரழிவை தவிர்த்திருக்க முடியும். அதுவும் போராட்டம் தோல்வியின் பாதாள விளிம்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதென்பதை நன்றாகத் தெரிந்தும் கூட இங்கு எல்லோருமே தேர்தல் அரசியல்தான் விளையாடினோம். எனினும் எவரையுமே நாம் விமர்சிக்கவில்லை. காரணம் தமிழகத்தின் எல்லா தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர்களுக்காய் குரல் கொடுத்திருக்கிறார்கள், உழைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் இப்போது என்னைக் குமுற வைத்தது இரண்டு வாரங்களுக்கு முன் வந்த ஓர் தொலைபேசி அழைப்பு.தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் தன்னை மூத்த போராளியென்றும் தமிழீழ தகவல் தொடர்பு (Communication) பிரிவுக்கு பொறுப் பாயிருந்த தளபதி அருணன் அவர்களுடன் தானும் தகவல் தொடர்பு பிரிவிலேயே கடமையாற்றியதாகவும் சொன்னார். கடந்த ஜனவரி முதல் மே 15 வரை தமிழகத்தின் சில தலைவர்களுக்கும் களத்திற்குமிடையே நடந்த உரையாடல்களை விரிவாக விவரித்த அவர் ஒரு கட்டத்தில் நா தழுதழுத்து, பின்னர் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். கடைசியில் அவர் கூறிய வரிகள் வாழ்வில் இதுவரை சில கண்ணீர்த்துளிகளைத் தவிர அழுகை தவிர்த்து வளர்ந்த என்னை இரவு முழுவதும் கதறிக் கதறி அழ வைத்தது. நா குழறி அழுது கொண்டே அந்தப் போராளி சொன்ன கடைசி வரிகள் இவை: ""முப்பத்தேழு ஆண்டு காலம் ஒரு கணம் கூட கலங்காது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய எங்கள் தேசியத் தலைவருக்கு தவறான வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் தந்து, அந்த மாமனிதனின் கண்கள் முதன்முறையாகக் கலங்கும் படி வைத்த இந்தத் தலை வர்கள் இனி எங்களுக்குத் தேவையில்லை''. இந்தத் தலைவர்கள் அனுப்பிய சில கடிதங்களின் நகல்களையும், உரையாடல் பதிவுகளையும் விரைவில் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இத்தொலைபேசி அழைப்பு உருவாக்கிய உள்ளக் கதறல்தான் அடுத்தநாள் இணைய தள நேர்காணல் ஒன்றில் குமுறலாக வெளிப்பட்டது.கடந்த சில நாட்களில் கிடைத்துள்ள மிகவும் நம்பகமான தகவல்களின்படி சமீப நாட்களில் நமது ராமேசுவரம் மீனவ மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள கடற் படையினரோடு சீன கடற்படையினரும் இணைந்து இயங்குகிறார்கள். கச்சத்தீவு பகுதியிலேயே தனது பலத்தை நிறுவ சீனா ஏதோ திட்டங்கள் வைத்திருப்பதாகவும் அரசல் புரசலாகச் செய்திகள் வருகின்றன.இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவின் எழுச்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாய் இருக்கப் போகிற சீனாவுக்கு நமது முற்றமான இந்தியப் பெருங்கடலையே இந்திய அதிகார வர்க்கம் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது. இந்த தேசத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கும் துரோகம் செய்கிற இந்த பாதுகாப்பு -வெளியுறவுக் கொள்கையை உந்தித் தள்ளியது அதிகார வர்க்கத்தின் தமிழின வெறுப்பு. அத்துரோகத்திற்கு அறிவு, ஊடகப் பின்புலம் உருவாக்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரைப் பற்றிய அறிவு விசாரணை கூட நம்மிடையே சொல்லும்படி இல்லை. ஆனால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்ப்பு பிரமாதமாய் களை கட்டுகிறது.கூர்மைப்படப் போகும் சீன-இந்தியச் சிக்கல்தான் தமிழ் ஈழத்திற்கான சாத்தியப்பாட்டையும் முன் நகர்த்தும்.
எங்ஙனம்?