Monday, January 25, 2010

2ம் இணைப்பு ‐ யாழ்ப்பாணத்தில் தொடர்; குண்டுத் தாக்குதல் நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள்

யாழ்மாவட்டத்தில் பரவலாக பல பிரதேசங்களில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. மக்களை வாக்களிப்பிலிருந்து தடுப்பதற்காகவே இந்தக் குண்டுவெடிப்புகள்நிகழ்த்தப்படுவதாக யாழ் கள நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment